Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
Page 4 of 5 • Share
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
First topic message reminder :
கவிதை எழுதுவது எப்படி?
கவிதைகள் எத்தனை வகை உண்டு?
கவிதை எழுத தகுதி வேண்டுமா?
ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
கவிதை எழுதுவது எப்படி?
கவிதைகள் எத்தனை வகை உண்டு?
கவிதை எழுத தகுதி வேண்டுமா?
ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அற்புதம் அருமை பொக்கிஷம் எல்லாம் இதுதான்
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அவரு சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?முரளிராஜா wrote:கவி என்னை வைத்து காமெடி கீமடி எதுவும் பண்ணலையே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
கவியருவி ம. ரமேஷ் wrote:இது அமர்க்களத்தில் நான் எழுதி வரும் கஸல் கண்ணிகளின் தொடரின் லிங்க்
[You must be registered and logged in to see this link.]
கவிஞர் இனியவன் என்பவரும் கஸல் கண்ணிகளைத் தொடராக எழுதி வருகிறார். அதன் லிங்க் இது. [You must be registered and logged in to see this link.]
இனியவன் அவர்களின் கஸல்கள் பல தனி பதிவுகளாகவே இருக்கின்றன... மற்ற கஸல்களைத் தேடி படியுங்கள்...
கவிதையின் எந்த வகைமையிலும் சந்தேகம் இருப்பினும் கேட்கவும்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
ஹைபுன் வடிவம்
ஜப்பானிய மொழியில் கவிதையின் வடிவங்கள் பல காணப்படுகின்றன. ஹைக்கூ, சென்ரியு, ரெங்கா, தன்கா என்ற வரிசையில் ஹைபுன் என்ற கவிதை வடிவமும் இடம்பெறுகிறது.
ஹைபுன் என்பது தமில் உரைநடையிடப்பட்ட பாட்டுடை செய்யுளாகப் பார்க்கலாம்.
செறிவான உரைவீச்சில் முரணான நிகழ்வுகளை இணைத்தும், ஒரே விதமான சம்பவங்களை கோர்த்தும், அதற்கிணையான ஒரு செறிவான ஹைக்கூவோடு நிறைவு செய்வதே ஹைபுன் ஆகும்.
ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.
தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் இதுவரை வெளிந்துள்ளன.
சில கவிஞர்கள் புதியதாக இந்த வடிவத்தை எழுதத் துவங்கியிருக்கிறார்கள்...
ஜப்பானிய மொழியில் கவிதையின் வடிவங்கள் பல காணப்படுகின்றன. ஹைக்கூ, சென்ரியு, ரெங்கா, தன்கா என்ற வரிசையில் ஹைபுன் என்ற கவிதை வடிவமும் இடம்பெறுகிறது.
ஹைபுன் என்பது தமில் உரைநடையிடப்பட்ட பாட்டுடை செய்யுளாகப் பார்க்கலாம்.
செறிவான உரைவீச்சில் முரணான நிகழ்வுகளை இணைத்தும், ஒரே விதமான சம்பவங்களை கோர்த்தும், அதற்கிணையான ஒரு செறிவான ஹைக்கூவோடு நிறைவு செய்வதே ஹைபுன் ஆகும்.
ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.
தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் இதுவரை வெளிந்துள்ளன.
சில கவிஞர்கள் புதியதாக இந்த வடிவத்தை எழுதத் துவங்கியிருக்கிறார்கள்...
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
முழுமையான தகவலை தந்தமைக்கும் - மிக சிரத்தை எடுத்து விளக்கம் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் கவிஞரே...
என்ன ஒன்று...
ஒரு கவிதை எழுத நினைக்க போய்... மீண்டும் பள்ளிக் கல்விக்கே கொண்ட போய் விட்டீர்கள். இவ்வளவும் படித்து என்னால் ஒரு கவிதை எழுத முடியுமா என நினைத்து மலைப்பாக உள்ளது.
இருந்தாலும்... இனி வரப்போகிற நாட்களில் கவிதை எழுதி... உங்களைப் போன்றொரை திணறடிக்கவும்... முரளி போன்றோரை திகைக்க வைக்கவும், அமர்க்கள நண்பர்களை அயர வைக்கவும் முயற்சிக்கப் போகிறேன்.
பின் விளைவுகளை(இலக்கணப் பிழைகள் மட்டுமல்ல) நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பரிசு கொடுத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன். வேறேதாவது கொடுத்தால்...??!!
இதையெல்லாம் தொகுத்து ஒரு பி.டி.எஃப் - பைலாக தொகுத்து வழங்கினால் அனைவருக்கும் மிக உபயோகமாக இருக்குமே...
என்ன ஒன்று...
ஒரு கவிதை எழுத நினைக்க போய்... மீண்டும் பள்ளிக் கல்விக்கே கொண்ட போய் விட்டீர்கள். இவ்வளவும் படித்து என்னால் ஒரு கவிதை எழுத முடியுமா என நினைத்து மலைப்பாக உள்ளது.
இருந்தாலும்... இனி வரப்போகிற நாட்களில் கவிதை எழுதி... உங்களைப் போன்றொரை திணறடிக்கவும்... முரளி போன்றோரை திகைக்க வைக்கவும், அமர்க்கள நண்பர்களை அயர வைக்கவும் முயற்சிக்கப் போகிறேன்.
பின் விளைவுகளை(இலக்கணப் பிழைகள் மட்டுமல்ல) நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பரிசு கொடுத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன். வேறேதாவது கொடுத்தால்...??!!
இதையெல்லாம் தொகுத்து ஒரு பி.டி.எஃப் - பைலாக தொகுத்து வழங்கினால் அனைவருக்கும் மிக உபயோகமாக இருக்குமே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
இவ்வளவு விளக்கமாத் தந்ததின் காரணம் கவிதை என்றால் என்ன? கவிதையை எப்படியெல்லாம் எழுதலாம்? என்னென்ன வடிவங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்காகவே பதியப்பட்டுள்ளது.
இவை எதையுமே தெரியாமலும் கூட கவிதை எழுதலாம். அவையும் ஏதாவதொரு வடிவத்தில் அடக்கிவிடலாம்...
ஹைக்கூ எழுத கொஞ்சம் ஜென்னும் இயற்கை ரசனையும் தேவை... மற்ற வகைகளுக்குத் தேவையில்லை....
சரி... நீங்கள் எழுதுங்கள்... குறைகள் கண்டால் சுட்டிக்காட்டுகிறேன்...
இவை எதையுமே தெரியாமலும் கூட கவிதை எழுதலாம். அவையும் ஏதாவதொரு வடிவத்தில் அடக்கிவிடலாம்...
ஹைக்கூ எழுத கொஞ்சம் ஜென்னும் இயற்கை ரசனையும் தேவை... மற்ற வகைகளுக்குத் தேவையில்லை....
சரி... நீங்கள் எழுதுங்கள்... குறைகள் கண்டால் சுட்டிக்காட்டுகிறேன்...
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அன்பே
உன் கண்கள் என்ன
ஆங்கில பாட புத்தகமா?
உன் பார்வையின்
அர்த்தத்தை என்னால்
புரிந்து கொள்ளவே முடியவில்லையே?
கவிதை அருமை. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை காதலியிடம் வெளிப்படையாக கவிதை மூலம் ஒப்புகொண்டதை பாராட்டுகிறேன். காதலில் உண்மை தேவை என்பதை உணர்ந்த ஞானி நீங்கள். காதலில் வெற்றி பெற்றீர்களா? இல்லையா?
உன் கண்கள் என்ன
ஆங்கில பாட புத்தகமா?
உன் பார்வையின்
அர்த்தத்தை என்னால்
புரிந்து கொள்ளவே முடியவில்லையே?
கவிதை அருமை. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை காதலியிடம் வெளிப்படையாக கவிதை மூலம் ஒப்புகொண்டதை பாராட்டுகிறேன். காதலில் உண்மை தேவை என்பதை உணர்ந்த ஞானி நீங்கள். காதலில் வெற்றி பெற்றீர்களா? இல்லையா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
முரளிராஜா wrote:ஒரு அழகான பெண்ணை பார்த்தால் கவிதை அதுவா வரும் ஜேக்
நான் என் கல்லூரி காலத்தில் என் அழகில் பேச்சில் மயங்கி என்னையே கவினித்து(நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை ) கொண்டிருந்த அந்த அழகிய பெண்ணை பார்த்து வந்த கவிதை
சரி சரி
வரிசையா வந்து என்னை பாராட்டலாம்
அழகில் குறையிருப்பினும்... பேச்சில் வல்லவர்தான் நீங்கள்...
காதல் வந்து விட்டாலே... நம்மவர்கள் வாய்பேச்சில் வானாளாவ அளந்து விடுவதில் வல்லவர்கள்தானே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அழகில் குறையிருப்பினும்... பேச்சில் வல்லவர்தான் நீங்கள்...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
உங்களுக்கு அழகிலும் குறை பேச்சிலும் குறை இருக்கு செந்தில்
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
முரளிராஜா wrote:உங்களுக்கு அழகிலும் குறை பேச்சிலும் குறை இருக்கு செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
ஜேக் wrote:அன்பே
உன் கண்கள் என்ன
ஆங்கில பாட புத்தகமா?
உன் பார்வையின்
அர்த்தத்தை என்னால்
புரிந்து கொள்ளவே முடியவில்லையே?
கவிதை அருமை. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை காதலியிடம் வெளிப்படையாக கவிதை மூலம் ஒப்புகொண்டதை பாராட்டுகிறேன். காதலில் உண்மை தேவை என்பதை உணர்ந்த ஞானி நீங்கள். காதலில் வெற்றி பெற்றீர்களா? இல்லையா?
காதலி இப்படி சொல்லி - எழுதியிருப்பார்கள் போல...
கவிஞர்கள்
பொய் சொல்வார்கள்
உண்மையாகவும்
இருக்கும்.
நீ சொன்ன
காதலும்
கவிதையும்
பொய்யாகத்தான் இருக்கும்
குட் பை
இப்படித்தானே எழுதினாங்க முரளி நண்பரே...
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
[quote="செந்தில்"]
குறை இல்லா மனிதன் அறைமனிதன் என்று ஊமையடிகள் சொல்லி இருக்கிறார்!முரளிராஜா wrote:உங்களுக்கு அழகிலும் குறை பேச்சிலும் குறை இருக்கு செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
கவிஞர்கள்
பொய் சொல்வார்கள்
உண்மையாகவும்
இருக்கும்.
நீ சொன்ன
காதலும்
கவிதையும்
பொய்யாகத்தான் இருக்கும்
குட் பை
இப்படித்தானே எழுதினாங்க முரளி நண்பரே...
உன் கவிதை
பொய்யாயினும் நீ மெய்
இனி என் உயிர் மெய்
இப்படித்தான் சொன்னாங்க
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
உன் கவிதை
பொய்யாயினும் நீ மெய்
இனி என் உயிர் மெய்
இப்படித்தான் சொன்னாங்க
உயிர் எழுத்து இருக்கு
மெய் எழுத்து இருக்கு
உயிர் மெய் வேற இருக்கு
அப்ப ஆய்தம் தான் காணோம்...
ம்... எல்லாம் நம்பிட்டேன்...
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
கற்பனையில் கூட என்னை சந்தோஷப்பட விட மாட்டீங்க போலருக்கே
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
முரளிராஜா wrote:கற்பனையில் கூட என்னை சந்தோஷப்பட விட மாட்டீங்க போலருக்கே
ம்... கொஞ்சம் கொஞ்சமா கவிஞராக மாறிக் கொண்ட இருக்கிறீர்கள்... ம்.. அதான் பொய்யா சொல்லிட்டு இருக்கீங்களே...
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
Muthumohamed wrote:நானும் கவிதை எழுத படிக்கிறேன்
இதைப் படித்தால் கவிதையை எப்படியெல்லாம் எழுதலாம் என்ற தெளிவு பிறக்கும் என்பது உறுதி.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
ஜேக் wrote:கவிதை எழுதுவது எப்படி?
கவிதைகள் எத்தனை வகை உண்டு?
கவிதை எழுத தகுதி வேண்டுமா?
ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
devajita- புதியவர்
- பதிவுகள் : 1
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
[You must be registered and logged in to see this link.]
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அருமையான விளக்கங்கள். ஓரளவுக்குத் தெரிந்திருந்த விஷயங்களை உங்களால் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொண்டேன். தெளிவு கொண்டேன். கவிதைகளில் எத்தனை வடிவங்கள் இருந்தாலும் எப்போதும் என்னைக் கட்டிப் போடுபவை இரண்டுதான். ஒன்று தமிழின் என்றும் திகட்டாத கட்டமைப்பாய் விளங்குகின்ற மரபுக் கவிதைகள். அதற்கடுத்து நான் நேசிக்கும் ஒரே வடிவம் கஸல் தான். கஸலுக்கு முன்னால் மற்ற வடிவங்கள் நிற்க முடியாது என்பதே எப்போதும் என்னுடைய எண்ணம்.
மிக்க நன்றி தோழர் ரமேஷ் அவர்களுக்கு! ---------ரௌத்திரன்
மிக்க நன்றி தோழர் ரமேஷ் அவர்களுக்கு! ---------ரௌத்திரன்
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அந்தக் கஸல் வடிவத்தை கொஞ்சம் விளக்குங்கள் ரௌத்திரன் !அறிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.கவியருவி ரமேஷின் விளக்கங்களும் மிக அருமையாக தெளிவாக இருந்தது .
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
ஓரிரு நாளில் கஸல் பற்றிய விரிவான விளக்கத்தைப் பதிகிறேன்... தற்போது நான் வெளியூரில் இருக்கிறேன்... வீட்டில் இல்லை...
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» பிளீஸ் இதை செய்யவேண்டாம் ...?
» சிரியுங்க பிளீஸ் ..
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» பிளீஸ் இதை செய்யவேண்டாம் ...?
» சிரியுங்க பிளீஸ் ..
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|