Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் புதுக்கவிதைகள்
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் புதுக்கவிதைகள்
மண வாழ்வா ...? மனச்சாவா ....?
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
பனிப்போர்
**************
இரண்டு நாட்டுக்கு இடையில் ...
பனிப்போர் ....!!!
குடும்பத்தில் இருவருக்கும் ..
இடையில் பனிப்போர் ...!!!
என்றெல்லாம் சொல்லும் போது...
புரியாத அர்த்தம்...?
நீ ...
ஐஸ் கிறீம் சாப்பிடும் போது ...
உதடும் ஐஸ் கிறீமும்..
மோதியபோதுதான் ....
ஐயம் கொண்டேன் ...?
இதுவோ பனிப்போர் என்று ...?
நீ சிரித்த போது ..
என் இதயம் சில் என்றதே ...
அதுவோ பனிப்போர் ...?
மாலை எனக்கு குறுஞ்செய்தி ...
அனுப்பினாயே -நான் ...
கோயிலுக்கு போகிறேன்....
அந்த செய்தி பார்த்தவுடன் ...
என் உடல் குளிர்ந்ததே ...
அதுவோ பனிப்போர் ...?
பனிப்போருக்கு முடிவுவரும் ...!!!
நீ என்னை மணமுடிக்கும் போது ...!!!
**************
இரண்டு நாட்டுக்கு இடையில் ...
பனிப்போர் ....!!!
குடும்பத்தில் இருவருக்கும் ..
இடையில் பனிப்போர் ...!!!
என்றெல்லாம் சொல்லும் போது...
புரியாத அர்த்தம்...?
நீ ...
ஐஸ் கிறீம் சாப்பிடும் போது ...
உதடும் ஐஸ் கிறீமும்..
மோதியபோதுதான் ....
ஐயம் கொண்டேன் ...?
இதுவோ பனிப்போர் என்று ...?
நீ சிரித்த போது ..
என் இதயம் சில் என்றதே ...
அதுவோ பனிப்போர் ...?
மாலை எனக்கு குறுஞ்செய்தி ...
அனுப்பினாயே -நான் ...
கோயிலுக்கு போகிறேன்....
அந்த செய்தி பார்த்தவுடன் ...
என் உடல் குளிர்ந்ததே ...
அதுவோ பனிப்போர் ...?
பனிப்போருக்கு முடிவுவரும் ...!!!
நீ என்னை மணமுடிக்கும் போது ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ சிரித்த சிரிப்பை
புகைப்படமாக எடுத்திருக்கிறது
என் கண்கள் ....!!!
உன் நடையின் நளினத்தை ...
சிலையாக வடித்திருக்கிறது
என் மனம் ....!!!
உன் வார்த்தைகளை ...
நாடா பதிவாக பதிந்திருக்கிறது ..
என் மூளை ....!!!
இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை ...
நான் எடுத்த புகைப்படத்தை
நான் வடித்த சிலையை ...
நான் பதிந்த நாடா பதிவை ...
உனக்கு காட்ட ...???
புகைப்படமாக எடுத்திருக்கிறது
என் கண்கள் ....!!!
உன் நடையின் நளினத்தை ...
சிலையாக வடித்திருக்கிறது
என் மனம் ....!!!
உன் வார்த்தைகளை ...
நாடா பதிவாக பதிந்திருக்கிறது ..
என் மூளை ....!!!
இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை ...
நான் எடுத்த புகைப்படத்தை
நான் வடித்த சிலையை ...
நான் பதிந்த நாடா பதிவை ...
உனக்கு காட்ட ...???
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
இரண்டு நாட்டுக்கு இடையில் ...
பனிப்போர் ....!!!
குடும்பத்தில் இருவருக்கும் ..
இடையில் பனிப்போர் ...!!!
என்றெல்லாம் சொல்லும் போது...
புரியாத அர்த்தம்...?
பிரிவுகளையும் மனக் கசப்புகளையும் தவிர்ப்போம்...
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
சோகமான சுகம்
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
உன் நடையின் நளினத்தை ...
சிலையாக வடித்திருக்கிறது
என் மனம் ....!!!
நல்ல எழில் உருவம்... கவிதைக்குப் பாராட்டுகள்
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
கண்ணாடிமுன்
ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் நடிப்புகள்
ஆயிரம் ஸ்ரைல்கள்
அத்தனையும் வீணாக ..
போகும் உன் முன்னால்...!!!
என் இதயம்
இருட்டாக இருக்கிறது
அன்பே நீ நிலவாக வரும்
நினைவில் -தூங்காமல் இருப்பேன்
நீ வரும் வரை ....!!!
தனிமையில் -நான்
இருந்தாலும் என் காதல்
சிப்பிக்குள் முத்தாக நீ ...!!!
ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் நடிப்புகள்
ஆயிரம் ஸ்ரைல்கள்
அத்தனையும் வீணாக ..
போகும் உன் முன்னால்...!!!
என் இதயம்
இருட்டாக இருக்கிறது
அன்பே நீ நிலவாக வரும்
நினைவில் -தூங்காமல் இருப்பேன்
நீ வரும் வரை ....!!!
தனிமையில் -நான்
இருந்தாலும் என் காதல்
சிப்பிக்குள் முத்தாக நீ ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
என் இதயம்
இருட்டாக இருக்கிறது
அன்பே நீ நிலவாக வரும்
நினைவில் -தூங்காமல் இருப்பேன்
நீ வரும் வரை ....!!!
நிம்மதி
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
மனம் என்னவோ ...
வெள்ளை என்கிறார்கள் ...
நீ வந்துதான்.....
வானவில்லாக்கினாய்...!!!
கோபப்படுகிறாய் மனம் சிவக்கிறது
நாணல் பாடுகிறாய் மனம் செம்மஞ்சளாகிறது
வெட்கப்படுகிறாய் மனம் மஞ்சளாகிறது
சிரிக்கிறாய் மனம் பச்சையாகிறது
முத்தமிடுகிறாய் மனம் நீலமாகிறது
மௌனமாகினால் மனம் கருநீலமாகிறது
நீ ஒற்றை கண்ணடிக்கும்...
மனம் ஊதாரியாகிறது ..!
வெள்ளை என்கிறார்கள் ...
நீ வந்துதான்.....
வானவில்லாக்கினாய்...!!!
கோபப்படுகிறாய் மனம் சிவக்கிறது
நாணல் பாடுகிறாய் மனம் செம்மஞ்சளாகிறது
வெட்கப்படுகிறாய் மனம் மஞ்சளாகிறது
சிரிக்கிறாய் மனம் பச்சையாகிறது
முத்தமிடுகிறாய் மனம் நீலமாகிறது
மௌனமாகினால் மனம் கருநீலமாகிறது
நீ ஒற்றை கண்ணடிக்கும்...
மனம் ஊதாரியாகிறது ..!
Last edited by கவிஞர் கே இனியவன் on Sat Aug 03, 2013 1:14 pm; edited 1 time in total
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
கவிஞர் கவனத்திற்கு...
பொதுவாக புதுக்கவிதையில் - ஒரு வரியில் 3, 4 வார்த்தைகளுக்கு மேல் இடம் பெறாது.
புதுக்கவிதைக்கு வடிவம் முக்கியம். (வார்த்தைக் குறைவுதான் வடிவம்)
மேலே இருப்பதைப் படிக்காமல் பார்த்தால் வசன கவிதைபோல் தெரிகிறது.
இனி வரும் கவிதைகளில் வடிவத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அப்போதுதான் வாசகர்கள் எளிதில் வசமாகிவிடுவார்கள்.
பாராட்டுகள்.
பொதுவாக புதுக்கவிதையில் - ஒரு வரியில் 3, 4 வார்த்தைகளுக்கு மேல் இடம் பெறாது.
புதுக்கவிதைக்கு வடிவம் முக்கியம். (வார்த்தைக் குறைவுதான் வடிவம்)
மேலே இருப்பதைப் படிக்காமல் பார்த்தால் வசன கவிதைபோல் தெரிகிறது.
இனி வரும் கவிதைகளில் வடிவத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அப்போதுதான் வாசகர்கள் எளிதில் வசமாகிவிடுவார்கள்.
பாராட்டுகள்.
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நன்றி நன்றி
நான் டாஸ் பாரால் செம்மையாக்காமல் விட்டு விட்டேன்
பின்பு செம்மையும் ஆக்கினேன் ...!!!
நன்றி
நான் டாஸ் பாரால் செம்மையாக்காமல் விட்டு விட்டேன்
பின்பு செம்மையும் ஆக்கினேன் ...!!!
நன்றி
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காலன் பிரிக்கும் வரை ...
நம் காதல் இருக்கும் ..
என்றிருந்தேன் ...
காதலே நம் காதலை ...
பிரிக்கும் என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!
காதலித்த நாளில் ..
கண் கலங்கிய நாள் அதிகம் ...!!!
என்றாலும் மனம் உன்னை ..
வெறுக்கவில்லை ....!!!
நமக்காக காதலை ...
மறக்க நினைக்கிறேனே தவிர ....
வெறுக்க நினைக்கவில்லை ....!!!
நம் காதல் இருக்கும் ..
என்றிருந்தேன் ...
காதலே நம் காதலை ...
பிரிக்கும் என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!
காதலித்த நாளில் ..
கண் கலங்கிய நாள் அதிகம் ...!!!
என்றாலும் மனம் உன்னை ..
வெறுக்கவில்லை ....!!!
நமக்காக காதலை ...
மறக்க நினைக்கிறேனே தவிர ....
வெறுக்க நினைக்கவில்லை ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
இப்போதெல்லாம்....
என் இதய துடிப்பை ....
எண்ணுகிறேன்
பெண்ணே....!!!
என் இதயமாக -நீ
இருப்பதால் ...
எத்தனை முறை.....
எனக்காக ...
துடிக்கிறாய் என்று....!!!
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
உணர்வு கவிதைகளும்
இருக்கும்......!!!
கவிதையின் வார்த்தைகள் ..
மாறிக்கொண்டே இருக்கும் ...
காதல் எப்போதும் ஒன்றுதான் ...!!!
என் இதய துடிப்பை ....
எண்ணுகிறேன்
பெண்ணே....!!!
என் இதயமாக -நீ
இருப்பதால் ...
எத்தனை முறை.....
எனக்காக ...
துடிக்கிறாய் என்று....!!!
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
உணர்வு கவிதைகளும்
இருக்கும்......!!!
கவிதையின் வார்த்தைகள் ..
மாறிக்கொண்டே இருக்கும் ...
காதல் எப்போதும் ஒன்றுதான் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காலன் பிரிக்கும் வரை ...
நம் காதல் இருக்கும் ..
என்றிருந்தேன் ...
காதலே நம் காதலை ...
பிரிக்கும் என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!
காதல் எல்லாம் இப்போ பெரும்பாலும் உண்மையானதாக இருப்பதில்லை
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
இப்போதெல்லாம்....
என் இதய துடிப்பை ....
எண்ணுகிறேன்
பெண்ணே....!!!
என்ன செய்வது வாழ்வது கசந்தால் இப்படித்தான் ஆகும்...
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|