Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் புதுக்கவிதைகள்
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் புதுக்கவிதைகள்
First topic message reminder :
மண வாழ்வா ...? மனச்சாவா ....?
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
மண வாழ்வா ...? மனச்சாவா ....?
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ என்னைக்
காதலிப்பாய் என்று
நிச்சயம் தெரியும்
காதலுக்கு தேவை
இரக்கம் -அது
உன்னிடம் நிறைய
இருக்கிறது ...!!!
நீ
முதியோர் மீது
காட்டிய அன்பிலிருந்து ...!!!
காதலிப்பாய் என்று
நிச்சயம் தெரியும்
காதலுக்கு தேவை
இரக்கம் -அது
உன்னிடம் நிறைய
இருக்கிறது ...!!!
நீ
முதியோர் மீது
காட்டிய அன்பிலிருந்து ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ -ஒரு எழுத்து
நான் -இரண்டெழுத்து
காதல் -மூன்றெழுத்து
நீயும் நானும் சேர்ந்தால்
மூன்று எழுத்து
காதல் தானே (1+2)
நான் -இரண்டெழுத்து
காதல் -மூன்றெழுத்து
நீயும் நானும் சேர்ந்தால்
மூன்று எழுத்து
காதல் தானே (1+2)
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ வீட்டுக்கு வந்து
சிரிக்காதே ...!!!
என் வீட்டு பூக்கள்
கருகுகின்றன ...!!!
காதலுக்கு சின்னமாய்
பூவை தராதே ..!!!
பூக்கள் உன் கையை
கடித்துவிடும் ...!!!
சிரிக்காதே ...!!!
என் வீட்டு பூக்கள்
கருகுகின்றன ...!!!
காதலுக்கு சின்னமாய்
பூவை தராதே ..!!!
பூக்கள் உன் கையை
கடித்துவிடும் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
இருதய மாற்று சத்திர
சிகிச்சை வெற்றி பெறும்
என்று விஞ்ஞானத்துக்கு
எடுத்துரைத்தது காதல்
தானுங்க ....!!!
இதயங்கள் பரிமாறி
கொள்வதுதானே காதல் ...!!!
சிகிச்சை வெற்றி பெறும்
என்று விஞ்ஞானத்துக்கு
எடுத்துரைத்தது காதல்
தானுங்க ....!!!
இதயங்கள் பரிமாறி
கொள்வதுதானே காதல் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நடை பாதையில் மலர்கள்
மலர்வதே இல்லை
மன்னவனே....!!!
நீ பார்த்த பார்வையில்
பாதையிலேயேமலர்ந்து
விட்டேன் ....!!!
இனிமையாக பலர் பேசினார்
அத்தனையும் கசத்தது
எதற்காக ...? -உன்
பேச்சே முதல் முதலில்
இனிமையாக இருக்க வேண்டும்
என்பதால் தானோ ....!!!
மாயவனே உன்னை மனதுக்குள்
மணவாளனாக்கி விட்டேன் ...!!!!
மனக்கோட்டையை
மண்கோட்டையாக்கிடாமல் வந்து விடு ...!!!
மலர்வதே இல்லை
மன்னவனே....!!!
நீ பார்த்த பார்வையில்
பாதையிலேயேமலர்ந்து
விட்டேன் ....!!!
இனிமையாக பலர் பேசினார்
அத்தனையும் கசத்தது
எதற்காக ...? -உன்
பேச்சே முதல் முதலில்
இனிமையாக இருக்க வேண்டும்
என்பதால் தானோ ....!!!
மாயவனே உன்னை மனதுக்குள்
மணவாளனாக்கி விட்டேன் ...!!!!
மனக்கோட்டையை
மண்கோட்டையாக்கிடாமல் வந்து விடு ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
சிரித்து கொண்டே..
சித்திரவதை செய்யும் ..
சித்திரவதை கூடம் நீ ...
சித்திரவதை சட்டத்தில்
சித்திரை மாதம் ...
சித்திர பௌர்ணமியில்
சித்தம் கலக்கும் உன்னை
சிறைபிடித்து செல்வேன் ....!!!
சித்திரவதை செய்யும் ..
சித்திரவதை கூடம் நீ ...
சித்திரவதை சட்டத்தில்
சித்திரை மாதம் ...
சித்திர பௌர்ணமியில்
சித்தம் கலக்கும் உன்னை
சிறைபிடித்து செல்வேன் ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
உண்மைதான்...சிரித்து கொண்டே..
சித்திரவதை செய்யும் ..
சித்திரவதை கூடம் நீ ...
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
உன்னை கடிகாரமாக
நேசிக்கிறான் -அதுதான்
உன்னை சுற்றி சுற்றி
வருகிறேன் ....!!!
நீ என் கவிதை புத்தகம்
அதனால் தான் நீ
புரட்டி எடுத்தாலும்
மீண்டும் வருகிறேன் ...!!!
நான் உன் மூச்சு
நீ வெறுத்தாலும்
மீண்டும் மீண்டும் வருகிறேன் ...!!!
நேசிக்கிறான் -அதுதான்
உன்னை சுற்றி சுற்றி
வருகிறேன் ....!!!
நீ என் கவிதை புத்தகம்
அதனால் தான் நீ
புரட்டி எடுத்தாலும்
மீண்டும் வருகிறேன் ...!!!
நான் உன் மூச்சு
நீ வெறுத்தாலும்
மீண்டும் மீண்டும் வருகிறேன் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
என் வீட்டு மல்லிகை
எத்தனை முறை பூத்தாலும்
வாசமில்லை ...!!!
என் வீட்டு அழைப்பு மணி
எத்தனை முறை அடித்தாலும்
பதட்டமில்லை ...!!!
எப்போது நீ வருவாய் என்று
சொல்கிறாயோ அப்போது
மல்லிகை வாச தொடங்கும் ....!!!
அழைப்பு மணி எப்போது
அடிக்கிறதோ இல்லையோ
மனதுக்குள் பலமுறை
அடித்துவிடும் அழைப்பு மணி ....!!!
எத்தனை முறை பூத்தாலும்
வாசமில்லை ...!!!
என் வீட்டு அழைப்பு மணி
எத்தனை முறை அடித்தாலும்
பதட்டமில்லை ...!!!
எப்போது நீ வருவாய் என்று
சொல்கிறாயோ அப்போது
மல்லிகை வாச தொடங்கும் ....!!!
அழைப்பு மணி எப்போது
அடிக்கிறதோ இல்லையோ
மனதுக்குள் பலமுறை
அடித்துவிடும் அழைப்பு மணி ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
என் காதல் ஒருதலையாக
இருக்கலாம் ...
நீ கிடைக்காமல் விடலாம் ...
நான் காதலை சொல்லாமல்....
விடலாம் -இதுவெல்லாம்....
எனக்கு பிரச்சனையில்லை ....
காதலிக்க நீ இருக்கிறாய் ...!!!
காதலிக்கும் இதயம்
என்னிடம் இருப்பதை ...
அவள் உணராவிட்டால் என்ன ...?
காதலிக்கும் தகுதி என்னிடம் ..
இருக்கிறது -அது போதும் ....!!!
இருக்கலாம் ...
நீ கிடைக்காமல் விடலாம் ...
நான் காதலை சொல்லாமல்....
விடலாம் -இதுவெல்லாம்....
எனக்கு பிரச்சனையில்லை ....
காதலிக்க நீ இருக்கிறாய் ...!!!
காதலிக்கும் இதயம்
என்னிடம் இருப்பதை ...
அவள் உணராவிட்டால் என்ன ...?
காதலிக்கும் தகுதி என்னிடம் ..
இருக்கிறது -அது போதும் ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காதல் கொண்டவனுக்கு சாவே இல்லை நண்பரே.. உங்கள் கவிதைகள் அனைத்தையும் நான் மிக மிக ரசித்தேன்.
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நன்றி நன்றி நன்றிகாதல் கொண்டவனுக்கு சாவே இல்லை நண்பரே.. உங்கள் கவிதைகள் அனைத்தையும் நான் மிக மிக ரசித்தேன்.
கண்மணி சிங்
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
புரியாத பள்ளி பருவத்தில்
காதல் சின்னமாய் வரைந்தேன்
இரு இதயத்தை ஒரு அம்பு
துளைப்பதுபோல் .....!!!
இந்த அனுபவம் காதல்
உள்ள இதயம் அனைத்தும்
வரைந்திருக்கும் ....!!!
புரிந்த வயதில் புரிந்தது
காதல் என்பது ஒருவரை
ஒருவர் இதயத்தில் ஈட்டியால்
குற்றுவது என்று ....!!!
காதல் சின்னமாய் வரைந்தேன்
இரு இதயத்தை ஒரு அம்பு
துளைப்பதுபோல் .....!!!
இந்த அனுபவம் காதல்
உள்ள இதயம் அனைத்தும்
வரைந்திருக்கும் ....!!!
புரிந்த வயதில் புரிந்தது
காதல் என்பது ஒருவரை
ஒருவர் இதயத்தில் ஈட்டியால்
குற்றுவது என்று ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
ஒவ்வொருமுறையும்
நீ என்னை பார்க்கும் போது
கோவிலில்.....
அடிக்கும் சிதறு தேங்காய்
போல் சுக்கு நூறாகிறது இதயம் ...!!!
ஒவ்வொரு முறையும்
நீ என்னை கடக்கும் போது
உன் அதிர்வை ....
மின்னல் தாக்க இடிதாங்கி
போல் ஆகிவிடுகிறது இதயம் ...!!!
காதலாகி கசிந்து கண்ணீர் மல்க
நிற்கிறேன் -நீயோ
மௌன மொழியில் காதல்
கீதம் பாடுகிறாய் - உன்
இன்பராகம் என்னை
மெய்சிலுக்க வைக்கிறது ...!!!
நீ என்னை பார்க்கும் போது
கோவிலில்.....
அடிக்கும் சிதறு தேங்காய்
போல் சுக்கு நூறாகிறது இதயம் ...!!!
ஒவ்வொரு முறையும்
நீ என்னை கடக்கும் போது
உன் அதிர்வை ....
மின்னல் தாக்க இடிதாங்கி
போல் ஆகிவிடுகிறது இதயம் ...!!!
காதலாகி கசிந்து கண்ணீர் மல்க
நிற்கிறேன் -நீயோ
மௌன மொழியில் காதல்
கீதம் பாடுகிறாய் - உன்
இன்பராகம் என்னை
மெய்சிலுக்க வைக்கிறது ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ
நிலவுதான்
உன்னை சுற்றி
நட்சத்திரமாக இருக்கிறேன்..!!!
நீ
மலர் தான்
உன்னை தேடி
வண்டாக வருகிறேன் ...!!!
நீ
உலக அழகி தான்
உன்னை இத்தனை
பெண்கள் பார்க்கிறார்களே ...!!
நிலவுதான்
உன்னை சுற்றி
நட்சத்திரமாக இருக்கிறேன்..!!!
நீ
மலர் தான்
உன்னை தேடி
வண்டாக வருகிறேன் ...!!!
நீ
உலக அழகி தான்
உன்னை இத்தனை
பெண்கள் பார்க்கிறார்களே ...!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ என்னோடு பேசும்
வரை இப்பிறப்பில்
வாழ்கிறேன் ...!!!
நீ என்னை
விட்டு சென்றவுடன்
மறுபிறப்பெடுக்கிறேன் ...!!!
வரை இப்பிறப்பில்
வாழ்கிறேன் ...!!!
நீ என்னை
விட்டு சென்றவுடன்
மறுபிறப்பெடுக்கிறேன் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
என் உயிர் எண்ணத்தை
உயிராய் எழுதும் உயிரற்ற
கருவி தான்
பேனா ....!!!
என் பரந்த மனதையும்
தூய்மையான
உள்ளத்தையும் காட்டும்
கருவிதான்
காகிதம் ....!!!
நாம்
வாழ்ந்த வாழ்க்கையையும்
வாழப்போகும் வாழ்க்கையையும்
சொல்வதுதான் கவிதை ...!!!
உயிராய் எழுதும் உயிரற்ற
கருவி தான்
பேனா ....!!!
என் பரந்த மனதையும்
தூய்மையான
உள்ளத்தையும் காட்டும்
கருவிதான்
காகிதம் ....!!!
நாம்
வாழ்ந்த வாழ்க்கையையும்
வாழப்போகும் வாழ்க்கையையும்
சொல்வதுதான் கவிதை ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
கவிதை எழுதும்போது கிறுக்கலாகிவிடுகிறது...என் பரந்த மனதையும்
தூய்மையான
உள்ளத்தையும் காட்டும்
கருவிதான்
காகிதம் ....!!!
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|