Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் புதுக்கவிதைகள்
Page 4 of 4 • Share
Page 4 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் புதுக்கவிதைகள்
First topic message reminder :
மண வாழ்வா ...? மனச்சாவா ....?
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
மண வாழ்வா ...? மனச்சாவா ....?
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நியமாக சொல்கிறேன்
நீ கனவில் வரமாட்டாய்
நீ கனவு கன்னியல்ல
நிஜக் காதலி ...!!!
நிச்சயமாக -நீ
என்னை கண்ணீர் விட
வைக்க மாட்டாய்
என் கண்ணே நீ தான் ...!!!
நீ கனவில் வரமாட்டாய்
நீ கனவு கன்னியல்ல
நிஜக் காதலி ...!!!
நிச்சயமாக -நீ
என்னை கண்ணீர் விட
வைக்க மாட்டாய்
என் கண்ணே நீ தான் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நானும் கஜனி-தான்
உன்னை தவிர வேறு
நினைவுகள் வருவதில்லை
நீ தந்த வலிகள்
சிலநிமிடங்களில்
மறுக்கிறது ...!!!
உன்னை தவிர வேறு
நினைவுகள் வருவதில்லை
நீ தந்த வலிகள்
சிலநிமிடங்களில்
மறுக்கிறது ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
கண்டதையும் கேட்டதையும்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
பயணம் பல செல்கிறேன்
பயணத்தில் பல பார்க்கிறேன்
பட்ட பார்த்த அனுபவத்தை
வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
மரம் வெட்டும் போது
என் மனதில் இரத்தம் வடியும்
எழும் என் உணர்வை
சமுதாய கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
அடிமாடாக அடித்து
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படும் குடும்பங்களை
பார்ப்பேன் மனம் வருந்தும்
பொருளாதார கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
காதோரம் கைபேசியை வைத்து
கண்ணாலும் சைகையாலும்
தன்னை மறந்து கதைக்கும்
காதலரை பார்க்கிறேன்
காதல் கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சின்ன வயதில் எல்லோருக்கும்
காதல் தோல்வி வரும் -அதை
மீட்டு பார்க்கும் போது உயிரே
வலிக்கும் .வந்த வலியை கொண்டு
காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
நண்பர்களுடன் சிரிப்பேன்
நலினமாக பேசுவார்கள்
நையாண்டியாக பேசுவர்
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு
நகைசுவை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சினிமாக்களில் மசாலாப்படம்
சிலவேலைகளில் கருத்து படம்
என் கவிதையும் இப்படித்தான்
மசாலாப்படம் கூடாததுமில்லை
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி பெற்று
விட்டது என்றும் இல்லை
படைப்புகள் மன இன்பத்துக்கே
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!!!
நான் எழுதும் கவிதையே
சிறந்தது என்று நினைப்பவன்
நான் இல்லை - நான் அறிந்ததை
அவன் அப்படி கேள்வி படுகிறான்
என்று உணர்பவன் நான் என்பதால்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
பயணம் பல செல்கிறேன்
பயணத்தில் பல பார்க்கிறேன்
பட்ட பார்த்த அனுபவத்தை
வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
மரம் வெட்டும் போது
என் மனதில் இரத்தம் வடியும்
எழும் என் உணர்வை
சமுதாய கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
அடிமாடாக அடித்து
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படும் குடும்பங்களை
பார்ப்பேன் மனம் வருந்தும்
பொருளாதார கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
காதோரம் கைபேசியை வைத்து
கண்ணாலும் சைகையாலும்
தன்னை மறந்து கதைக்கும்
காதலரை பார்க்கிறேன்
காதல் கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சின்ன வயதில் எல்லோருக்கும்
காதல் தோல்வி வரும் -அதை
மீட்டு பார்க்கும் போது உயிரே
வலிக்கும் .வந்த வலியை கொண்டு
காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
நண்பர்களுடன் சிரிப்பேன்
நலினமாக பேசுவார்கள்
நையாண்டியாக பேசுவர்
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு
நகைசுவை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சினிமாக்களில் மசாலாப்படம்
சிலவேலைகளில் கருத்து படம்
என் கவிதையும் இப்படித்தான்
மசாலாப்படம் கூடாததுமில்லை
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி பெற்று
விட்டது என்றும் இல்லை
படைப்புகள் மன இன்பத்துக்கே
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!!!
நான் எழுதும் கவிதையே
சிறந்தது என்று நினைப்பவன்
நான் இல்லை - நான் அறிந்ததை
அவன் அப்படி கேள்வி படுகிறான்
என்று உணர்பவன் நான் என்பதால்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காதலில் சிரிப்பது என்னவோ
பொய்யாக இருக்கலாம்
அழுகை மட்டும் உண்மை
காதலில் பேச்சு என்னவோ
இனிமையாக இருக்கலாம்
ஆனால் மௌனம் தான்
சொர்க்கம் ....!!!
பொய்யாக இருக்கலாம்
அழுகை மட்டும் உண்மை
காதலில் பேச்சு என்னவோ
இனிமையாக இருக்கலாம்
ஆனால் மௌனம் தான்
சொர்க்கம் ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காதலில் பேச்சு என்னவோ
இனிமையாக இருக்கலாம்
ஆனால் மௌனம் தான்
சொர்க்கம் ....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
உனக்காக காத்திருக்கும்
நான் ஒரு உயிர்..
ஒரு உயிரை துடிக்க
துடிக்க சித்திரவதை செய்வது
உச்ச கட்ட பாவம்
ஒரு உயிர்
உனக்காக வாழ
காத்திருக்கும்
அந்த உயிரை
உள்ளத்தில் வைத்துப்பார்...
காத்திருப்பின் சுகமும்
காதலின் உன்னதமும்
உயிர்வரை இனிக்கும்..
நான் ஒரு உயிர்..
ஒரு உயிரை துடிக்க
துடிக்க சித்திரவதை செய்வது
உச்ச கட்ட பாவம்
ஒரு உயிர்
உனக்காக வாழ
காத்திருக்கும்
அந்த உயிரை
உள்ளத்தில் வைத்துப்பார்...
காத்திருப்பின் சுகமும்
காதலின் உன்னதமும்
உயிர்வரை இனிக்கும்..
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
உயிர் உயிர் உயிர்
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்
வாழுவது மட்டும் தான்
உயிரல்ல -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!
கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....
தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்
வாழுவது மட்டும் தான்
உயிரல்ல -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!
கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....
தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
என்னவள் ....!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
உயிரே
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காதலின் பொது சொல்
உனக்கு பொழுது போக்கு சொல்
உயிரே ......!!!
வாழ்க்கையில் இணைந்தால்
இன்பம் தரும் உயிர்
உன்னை பிரிந்தால்
என்னை விட்டு போகும்
உயிர் .....!!!
உயிருக்கு உத்தரவாதம்
இதுவரை கொடுக்கவில்லை
நீ எப்படி சொல்வாய் என்
உயிரே என்று ....?
உனக்கு பொழுது போக்கு சொல்
உயிரே ......!!!
வாழ்க்கையில் இணைந்தால்
இன்பம் தரும் உயிர்
உன்னை பிரிந்தால்
என்னை விட்டு போகும்
உயிர் .....!!!
உயிருக்கு உத்தரவாதம்
இதுவரை கொடுக்கவில்லை
நீ எப்படி சொல்வாய் என்
உயிரே என்று ....?
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|