Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் புதுக்கவிதைகள்
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் புதுக்கவிதைகள்
First topic message reminder :
மண வாழ்வா ...? மனச்சாவா ....?
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
மண வாழ்வா ...? மனச்சாவா ....?
காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???
உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!
உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!
உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!
இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???
நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காதலித்தேன் நீ
காதலிக்கவில்லை ...!
காதலித்தாய் நீ
காதலிருக்கவில்லை....!
துன்பப்பட்டாய் நீ
துவண்டேன் நான் ...!
துவண்டதும் நீ
துடித்துவிட்டாய் கண்ணே..!!!
துடித்த இதயத்தை நீ
தூய்மையாக்கினாய் ..
தூய்மையான நீ
காதலை ஏற்கவில்லையே ...?
காலம் கடந்த ஞானம்
காதலை கற்குழிக்குள் தள்ளி ..
விடும் - காதல் வந்தால் ..
உடனே சொல்லிவிடு ...!!!
காதலர் வாழாவிட்டாலும் ..
காதல் என்றாலும் வாழட்டும் ....!!!
காதலிக்கவில்லை ...!
காதலித்தாய் நீ
காதலிருக்கவில்லை....!
துன்பப்பட்டாய் நீ
துவண்டேன் நான் ...!
துவண்டதும் நீ
துடித்துவிட்டாய் கண்ணே..!!!
துடித்த இதயத்தை நீ
தூய்மையாக்கினாய் ..
தூய்மையான நீ
காதலை ஏற்கவில்லையே ...?
காலம் கடந்த ஞானம்
காதலை கற்குழிக்குள் தள்ளி ..
விடும் - காதல் வந்தால் ..
உடனே சொல்லிவிடு ...!!!
காதலர் வாழாவிட்டாலும் ..
காதல் என்றாலும் வாழட்டும் ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
க-ண்னால்
வி-த்தை தந்து
தை-த்தவளே
க-டைக்கண் பார்வையில்
வி-ழுந்த நான் -இன்னும்
தை-ரியமாக பேசவில்லை
க-னவுலகில் வலியுடன்
வி-ரும்பி வாழுகிறேன்
தை-த்த முள்போல் இன்பமாய்
கவிதையால் உன்னை காதலிப்பதே
கவியின் வாழ்க்கை ....!!!
வி-த்தை தந்து
தை-த்தவளே
க-டைக்கண் பார்வையில்
வி-ழுந்த நான் -இன்னும்
தை-ரியமாக பேசவில்லை
க-னவுலகில் வலியுடன்
வி-ரும்பி வாழுகிறேன்
தை-த்த முள்போல் இன்பமாய்
கவிதையால் உன்னை காதலிப்பதே
கவியின் வாழ்க்கை ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
அன்பே நீண்டநாள்
கடிதம் போடாமல் விட்டுவிடாதே
தந்திக்கு நடந்த பரிதாபம்
கடிதத்துக்கும் வந்துவிடும் ...!!!
நாம் என்றாலும் மரபுகளை
வாழவைப்போம்
குறுஞ்ச்செய்தி அனுப்பினாலும்
கடிதத்தையும் நிறுத்திவிடாதே ....!!!
கடிதத்தில் காணும் சுகம்
எத்தனை நவீனத்தாலும்
அழித்துவிட முடியாது ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நிலவே உனக்கும்
எனக்கும் என்ன வேறுபாடு ...?
உன் அருகில் ஒரு காதலன் .....
இல்லை நீ காதல் சொல்ல ......
என்னருகில் காதலன் ......
இருக்கிறான் ....!!!
என்ன ஒற்றுமை தெரியுமா ...?
நீ காதலன் இல்லாமல்
தவிக்கிறாய் ...
நான் காதலன் இருந்தும்
தவிக்கிறேன் ......!!!
எனக்கும் என்ன வேறுபாடு ...?
உன் அருகில் ஒரு காதலன் .....
இல்லை நீ காதல் சொல்ல ......
என்னருகில் காதலன் ......
இருக்கிறான் ....!!!
என்ன ஒற்றுமை தெரியுமா ...?
நீ காதலன் இல்லாமல்
தவிக்கிறாய் ...
நான் காதலன் இருந்தும்
தவிக்கிறேன் ......!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நல்ல கொடுப்பினைநிலவே உனக்கும்
எனக்கும் என்ன வேறுபாடு ...?
உன் அருகில் ஒரு காதலன் .....
இல்லை நீ காதல் சொல்ல ......
என்னருகில் காதலன் ......
இருக்கிறான் ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
கவிதை எழுதிய போது
காதல் இருக்கவில்லை
காதல் இருக்கும் போது
காதலி நீ கவிதையை
ரசிக்கவில்லை .....!!!
நீ தந்த நினைவுகள்
கவிதையாக வரும் போது
கவிதை அழகாக உள்ளது
காதலியே நீ எங்கிருக்கிறாய்
கவிதை என்பது
எண்ணாத்தால் வரும்
கலைப்படைப்பு
காதால் என்பது பருவத்தால்
வரும் மனப்படைப்பு .....!!!
காதல் இருக்கவில்லை
காதல் இருக்கும் போது
காதலி நீ கவிதையை
ரசிக்கவில்லை .....!!!
நீ தந்த நினைவுகள்
கவிதையாக வரும் போது
கவிதை அழகாக உள்ளது
காதலியே நீ எங்கிருக்கிறாய்
கவிதை என்பது
எண்ணாத்தால் வரும்
கலைப்படைப்பு
காதால் என்பது பருவத்தால்
வரும் மனப்படைப்பு .....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
மலராவிட்டால்
மலருக்கு அழகில்லை
மின்னாமல் விட்டால்
விண்மீணுக்கு அழகில்லை
கூவாவிட்டால்
குயிலுக்கு அழகில்லை
ஆடாவிட்டால்
மயிலுக்கு அழகில்லை
சிரிக்காது விட்டால்
மழலைக்கு அழகில்லை
காதலிக்காவிட்டால்
மங்கையே உனக்கழகில்லை....!!!
மலருக்கு அழகில்லை
மின்னாமல் விட்டால்
விண்மீணுக்கு அழகில்லை
கூவாவிட்டால்
குயிலுக்கு அழகில்லை
ஆடாவிட்டால்
மயிலுக்கு அழகில்லை
சிரிக்காது விட்டால்
மழலைக்கு அழகில்லை
காதலிக்காவிட்டால்
மங்கையே உனக்கழகில்லை....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
உறவுகளை மறந்தேன்
உணர்வுகளை துறந்தேன்
உடமைகளை இழந்தேன்
உண்மைகளை மறைத்தேன்
உலகை நேசித்தேன்
உள்ளத்தை விரும்பினேன்
உயிராக மதித்தேன்
உத்தமனாக இருந்தேன்
உன்னையே நினைத்தேன்
உள்ளதெல்லாம் சொன்னேன்
உருகியே காதலித்தேன்
உன் உண்மையான அன்பை
உணர்வோடு எதிர்பார்த்தேன்
உயிரே ஏன் என்னை வெறுத்தாய்
உண்மையை சொல்
உனக்கு நான் செய்த வலிதான் என்ன ...?
உள்ளம் மட்டுமல்ல
உயிரும் வலிக்கிறது
உன் பிரிவை ஏற்க மறுக்கிறது மனம்
உண்மையொன்றை சொல்கிறேன்
உனக்கு இனி என்னைப்போல் ஒருவன்
உன் உயிர் இருக்கும் வரை கிடைக்காது
உன்னதமான என் காதல்
உள்ளத்தால் உருவான காதல்
உலகம் இருக்கும் வரை தொடரும் .....!!!
உணர்வுகளை துறந்தேன்
உடமைகளை இழந்தேன்
உண்மைகளை மறைத்தேன்
உலகை நேசித்தேன்
உள்ளத்தை விரும்பினேன்
உயிராக மதித்தேன்
உத்தமனாக இருந்தேன்
உன்னையே நினைத்தேன்
உள்ளதெல்லாம் சொன்னேன்
உருகியே காதலித்தேன்
உன் உண்மையான அன்பை
உணர்வோடு எதிர்பார்த்தேன்
உயிரே ஏன் என்னை வெறுத்தாய்
உண்மையை சொல்
உனக்கு நான் செய்த வலிதான் என்ன ...?
உள்ளம் மட்டுமல்ல
உயிரும் வலிக்கிறது
உன் பிரிவை ஏற்க மறுக்கிறது மனம்
உண்மையொன்றை சொல்கிறேன்
உனக்கு இனி என்னைப்போல் ஒருவன்
உன் உயிர் இருக்கும் வரை கிடைக்காது
உன்னதமான என் காதல்
உள்ளத்தால் உருவான காதல்
உலகம் இருக்கும் வரை தொடரும் .....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நினைக்கும் போதெல்லாம்
சிரித்தால் காதல்
நினைக்கும் போதெல்லாம்
அழுதாலும் காதல்
இரண்டுமே இல்லாத நீ
சாதல் நன்று ....!!!
சிரித்தால் காதல்
நினைக்கும் போதெல்லாம்
அழுதாலும் காதல்
இரண்டுமே இல்லாத நீ
சாதல் நன்று ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
கண்ணே பேசிப்பழகு
மௌனம் அழகுதான்
காதலுக்கு அது உயிர்
கொல்லி -எத்தனை
முயற்சிகள் உனக்காக
நீயும் எனக்காக .....!!!
நண்பர்கள் மத்தியில்
நான் நிற்கையில்
ஓரக்கண்ணல் பார்த்தாய்
மெல்லிய சிரிப்பு சிரித்தாய்
அன்றே செத்தவன் நான் ...!!!
உனக்கு பிடித்தது அறிந்தேன்
உனக்காக நான்
விரும்பாத்தை-எல்லாம்
செய்கிறேன் .
நண்பர்கள் மத்தியில் கிண்டல்
பெற்றோர் மத்தியில் திட்டு
அத்தனையும் உனக்காக
செய்கிறேன் ...!!!
தோழியிடம் என்னை பிடித்திருக்கு
என்று சொன்ன நீ
ஏன் என்னிடம் சொல்லுகிறாயில்லை
கண்ணே பேசிப்பழகு -என்
உயிர் போகிறது .....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ
பேசிய வார்த்தைகள் தான்
பாடல் வரியாக வருகின்றன
நீ
செய்த நளினங்கள் தான்
பட காட்சியாக வருகின்றன
நீ
உடுத்த உடைகள் தான்
ஆடை அலங்காரமாக இருக்கின்றன
நீ
இப்பவும் அதேபோல் இருக்கிறாய்
உன்னை சினிமா பைத்தியம்
என்கிறது சமூகம் ...!!!
பேசிய வார்த்தைகள் தான்
பாடல் வரியாக வருகின்றன
நீ
செய்த நளினங்கள் தான்
பட காட்சியாக வருகின்றன
நீ
உடுத்த உடைகள் தான்
ஆடை அலங்காரமாக இருக்கின்றன
நீ
இப்பவும் அதேபோல் இருக்கிறாய்
உன்னை சினிமா பைத்தியம்
என்கிறது சமூகம் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
என் இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பும் -உன் பெயரை
உச்சரிக்கிறது
என்பதெல்லாம் பழைய கதை ...!!!
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
உனக்கான கவிதை வரிகள்
என்பது என் புதிய கதை ...!!!
துடிப்பும் -உன் பெயரை
உச்சரிக்கிறது
என்பதெல்லாம் பழைய கதை ...!!!
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
உனக்கான கவிதை வரிகள்
என்பது என் புதிய கதை ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நம்
காதல் பார்க்காமல்
காதலிக்க -காதல்
கோட்டையும் இல்லை
பார்த்தபின் காதலிக்காமல்
இருக்க -இதயம்
படமுமில்லை ....!!!
காதல் உணர்வுகளால்
பூக்கும் பூக்கள்
பார்க்கவும் வேண்டும்
பேசவும் வேண்டும் .....!!!
காதல் பார்க்காமல்
காதலிக்க -காதல்
கோட்டையும் இல்லை
பார்த்தபின் காதலிக்காமல்
இருக்க -இதயம்
படமுமில்லை ....!!!
காதல் உணர்வுகளால்
பூக்கும் பூக்கள்
பார்க்கவும் வேண்டும்
பேசவும் வேண்டும் .....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
எனக்கு சொன்னது
நிலா ....!!!
உன்னவள் வந்தால்
நான் வரமாட்டேன்
பேரழகிகள்
இருவர் எப்படி இருக்க
முடியும் .....?
உன்னவள் வந்தாள்
நான் வரவில்லை
-அமாவாசை -
நிலா ....!!!
உன்னவள் வந்தால்
நான் வரமாட்டேன்
பேரழகிகள்
இருவர் எப்படி இருக்க
முடியும் .....?
உன்னவள் வந்தாள்
நான் வரவில்லை
-அமாவாசை -
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நான் கவிதை வரிகளை
எழுதுகிறேன்....
வரிகள் உன்னிடம் நான்
ஒப்படைக்க முதல்
உன்னிடம்
வருகின்றன போலும்
எழுதிவிட்டு பார்க்கிறேன்
தாளில் ...
நீ சிரித்துக்கொண்டு
இருக்கிறாய் ...?
எழுதுகிறேன்....
வரிகள் உன்னிடம் நான்
ஒப்படைக்க முதல்
உன்னிடம்
வருகின்றன போலும்
எழுதிவிட்டு பார்க்கிறேன்
தாளில் ...
நீ சிரித்துக்கொண்டு
இருக்கிறாய் ...?
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
அன்பே நான்
பேச இருக்கும்
வார்த்தைகளைத்தான்
நீ கவிதையாக
வரைகிறாயே..!!!
அப்புறம் ஏன்
நான் பேசவில்லை
என்று துடிக்கிறாய் ...?
நான் மௌனமாக
இருந்தாலும் நீ
கவிதை எழுதுவாய்
உன் காதலி நானல்ல
கவிதை....!!!
பேச இருக்கும்
வார்த்தைகளைத்தான்
நீ கவிதையாக
வரைகிறாயே..!!!
அப்புறம் ஏன்
நான் பேசவில்லை
என்று துடிக்கிறாய் ...?
நான் மௌனமாக
இருந்தாலும் நீ
கவிதை எழுதுவாய்
உன் காதலி நானல்ல
கவிதை....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
வாய்க்குள்
முணுமுணுத்து
பாடினேன் ...!!!
என்னடி உனக்கு ஒரே
பாட்டு ....?
அம்மாவின் திட்டல் ..
யாருக்கு சொல்ல ....?
உச்சரிப்பது உன்
பெயரென்று ....???
முணுமுணுத்து
பாடினேன் ...!!!
என்னடி உனக்கு ஒரே
பாட்டு ....?
அம்மாவின் திட்டல் ..
யாருக்கு சொல்ல ....?
உச்சரிப்பது உன்
பெயரென்று ....???
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நீ மௌனமாக இருக்க
இருக்கத்தான் -நம்
காதல் கருங்கல்லாய்
மாறுகிறது ...!!!
பேசுவதை குறைத்துகொள்
நீ மனிதனாவாய்என்றார்கள்
மகான்கள் ....!!!
காதலில் பேச்சை
குறைத்துக்கொள்
கவிஞனாவாய் -என்கிறது
காதல் ஞானம் ...!!!
நீ பேசாமல் இருக்கும் போது
என் மூச்சை காப்பாற்றுவடு
கவிதைதான் ...!!!
இருக்கத்தான் -நம்
காதல் கருங்கல்லாய்
மாறுகிறது ...!!!
பேசுவதை குறைத்துகொள்
நீ மனிதனாவாய்என்றார்கள்
மகான்கள் ....!!!
காதலில் பேச்சை
குறைத்துக்கொள்
கவிஞனாவாய் -என்கிறது
காதல் ஞானம் ...!!!
நீ பேசாமல் இருக்கும் போது
என் மூச்சை காப்பாற்றுவடு
கவிதைதான் ...!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
மூச்சு காற்றுக்கு உன்
பெயரைத்தான் மறு பெயராக
சொல்வேன் ....!!!
இதயத்துடிப்புக்கு உன்
நினைவைத்தான் மறு
பெயராக சொல்வேன் ...!!!
கவிதையின் வரிக்கும் உன்
வார்த்தையை தான் மறு
பெயராக சொல்வேன் ...!!!
காதல் என்றால் உன்
உன் உணர்வையே
மறு பெயராக சொல்வேன் ...!!!
ஏனடி எப்படியடி ...?
நமக்குள் உடைவு ...?
கண்ணீர் என்றால் -உன்
பெயரை சொல்கிறேன் ...!!!
வலிகள் என்றால் -உன் பெயரை
சொல்கிறேன் ....!!!
என்றாலும் என் உயிர் யார் என்று
கேட்டால் உன் பெயரைத்தான்
எப்பவும் சொல்வேன்....!!!
பெயரைத்தான் மறு பெயராக
சொல்வேன் ....!!!
இதயத்துடிப்புக்கு உன்
நினைவைத்தான் மறு
பெயராக சொல்வேன் ...!!!
கவிதையின் வரிக்கும் உன்
வார்த்தையை தான் மறு
பெயராக சொல்வேன் ...!!!
காதல் என்றால் உன்
உன் உணர்வையே
மறு பெயராக சொல்வேன் ...!!!
ஏனடி எப்படியடி ...?
நமக்குள் உடைவு ...?
கண்ணீர் என்றால் -உன்
பெயரை சொல்கிறேன் ...!!!
வலிகள் என்றால் -உன் பெயரை
சொல்கிறேன் ....!!!
என்றாலும் என் உயிர் யார் என்று
கேட்டால் உன் பெயரைத்தான்
எப்பவும் சொல்வேன்....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
இப்படியெல்லாம் நாம இருக்குறதால தான் மனசு மாறி அப்பா வீட்டுக்கு போயிடுறாங்க கவிஞரே. அருமையான படைப்பு
மன்மதன்- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
கண்ணே கலங்காதே ...!!!
நான் அரசியல் வாதியில்லை
சொன்ன சொல்லை
காப்பாற்றாமல் விட ....!!!
நான் குடிகாரன் இல்லை
சொன்ன சொல்லை
மறப்பதற்கு ....!!!
நான் சுயநல வாதியில்லை
குடும்ப உறவை மறந்து
உண்னை மட்டும்
நினைப்பதற்கு ....!!!
பொறுத்திரு
காத்திரு
விழித்திரு
நான் உன்னை மீட்பேன்
நம் காதல் வெல்லும் ....!!!
நான் அரசியல் வாதியில்லை
சொன்ன சொல்லை
காப்பாற்றாமல் விட ....!!!
நான் குடிகாரன் இல்லை
சொன்ன சொல்லை
மறப்பதற்கு ....!!!
நான் சுயநல வாதியில்லை
குடும்ப உறவை மறந்து
உண்னை மட்டும்
நினைப்பதற்கு ....!!!
பொறுத்திரு
காத்திரு
விழித்திரு
நான் உன்னை மீட்பேன்
நம் காதல் வெல்லும் ....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
காதலை
வெறுக்கிறாய்.....
காதலை
தனிமை படுத்துகிறாய்....
என்றால்.....?
நீ தனிமைப்படுத்தப்படுகிறாய்...?
காதலை
இதயத்தில் வைக்காமல்
உதட்டில்
வைத்தததால் வந்த
விளைவு .....!!!
வெறுக்கிறாய்.....
காதலை
தனிமை படுத்துகிறாய்....
என்றால்.....?
நீ தனிமைப்படுத்தப்படுகிறாய்...?
காதலை
இதயத்தில் வைக்காமல்
உதட்டில்
வைத்தததால் வந்த
விளைவு .....!!!
Re: கே இனியவன் புதுக்கவிதைகள்
நான் படித்த பாடத்தில்
புத்தகம் வெளியிடுகிறேனோ
சொல்ல தெரியாது ...?
ஆனால் நீ எனோடு
இருப்பதால் -காதல் நூல்
நிலையம் திறப்பேன் என்பது
நிச்சயம் உறுதி ....!!!
புத்தகம் வெளியிடுகிறேனோ
சொல்ல தெரியாது ...?
ஆனால் நீ எனோடு
இருப்பதால் -காதல் நூல்
நிலையம் திறப்பேன் என்பது
நிச்சயம் உறுதி ....!!!
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள் (நான்கு)
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|