Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Page 6 of 9 • Share
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சில்லென்ற சின்ன காதல் கவிதை
First topic message reminder :
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை
வர்ணித்த காதல்
வரிகளை கொண்டு
அருங்காட்சி சாலை
ஒன்றை
உருவாக்கியுள்ளேன்
என் இதயத்தில் ...!!!
காதலர்கள் பார்வையிடலாம் ...!!!
வர்ணித்த காதல்
வரிகளை கொண்டு
அருங்காட்சி சாலை
ஒன்றை
உருவாக்கியுள்ளேன்
என் இதயத்தில் ...!!!
காதலர்கள் பார்வையிடலாம் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நான்
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மல்லிகை மலரும் போது
பூவின் வாசனை ...!!!
மழை பொழிகையில்
மண் வாசனை ...!!!
நீ அருகே வரும் வேளை
காதல் வாசனை ...!!!
உணர்ந்தவன் முகருகிறான்
உணராதவன் முழிக்கிறான் ...!!!
பூவின் வாசனை ...!!!
மழை பொழிகையில்
மண் வாசனை ...!!!
நீ அருகே வரும் வேளை
காதல் வாசனை ...!!!
உணர்ந்தவன் முகருகிறான்
உணராதவன் முழிக்கிறான் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உனக்காக
காத்திருப்பது
ஒரு யுகத்துக்கு
காத்திருப்பதும்
நீ என்னை விட்டு
பிரியும் போது
ஒரு பிரளயமே
ஏற்படுகிறதடி...!!!
காத்திருப்பது
ஒரு யுகத்துக்கு
காத்திருப்பதும்
நீ என்னை விட்டு
பிரியும் போது
ஒரு பிரளயமே
ஏற்படுகிறதடி...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
எப்போதும் உன்னை பார்க்க...
வேண்டும் என்று...... ???
இறைவனிடம் கேட்டேன்...!
விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னார்...
கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!
உன் உயிராகச் சொன்னார்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!!
வேண்டும் என்று...... ???
இறைவனிடம் கேட்டேன்...!
விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னார்...
கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!
உன் உயிராகச் சொன்னார்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கே இனியவன் wrote:மல்லிகை மலரும் போது
பூவின் வாசனை ...!!!
மழை பொழிகையில்
மண் வாசனை ...!!!
நீ அருகே வரும் வேளை
காதல் வாசனை ...!!!
உணர்ந்தவன் முகருகிறான்
உணராதவன் முழிக்கிறான் ...!!!
முகர்தல் நுகர்தல் இரண்டும் ஒரே அர்த்தம் தானா?
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கே இனியவன் wrote:எப்போதும் உன்னை பார்க்க...
வேண்டும் என்று...... ???
இறைவனிடம் கேட்டேன்...!
விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னார்...
கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!
உன் உயிராகச் சொன்னார்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!!
ஒவ்வொரு கணவனும் மனைவிக்கு சமர்பிக்க வேண்டிய கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன் நினைவுகளை
நீ அருகில் இல்லாதபோது
மீட்டு பார்க்கிறேன் ...!!!
இரண்டுமடங்கு
இன்பத்தையும்
பலமடங்கு
துன்பத்தையும்
தருகிறாய் .....!!!
காதல் காத்திருந்தால்
உயிருடன் இருந்து
இறக்கும் செயல் ...!!!
நீ அருகில் இல்லாதபோது
மீட்டு பார்க்கிறேன் ...!!!
இரண்டுமடங்கு
இன்பத்தையும்
பலமடங்கு
துன்பத்தையும்
தருகிறாய் .....!!!
காதல் காத்திருந்தால்
உயிருடன் இருந்து
இறக்கும் செயல் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை
நான் காதலிக்க
வைத்த கஸ்ரத்தை
மீட்டு பார்க்கிறேன் ....
வேடிக்கையாகவும்
சிரிப்பாகவும் இருக்கு ...!!!
நீ
ஒருமுறை
நினைத்து பார்
உன்னை மறந்தே
அழுவாய் .....!!!
நான் காதலிக்க
வைத்த கஸ்ரத்தை
மீட்டு பார்க்கிறேன் ....
வேடிக்கையாகவும்
சிரிப்பாகவும் இருக்கு ...!!!
நீ
ஒருமுறை
நினைத்து பார்
உன்னை மறந்தே
அழுவாய் .....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஒன்றை
நினைவில் வை
அன்பே.....!!!
உன்னோடு அடிக்கடி
சண்டை போடுவதும்
கோபித்து கொண்டு
செல்வதும் உன்னை
பிரிவதற்கில்லை
உன்னை அதிகம்
நினைப்பதற்கு ....!!!
சிரித்து சிரித்து
பேசுவோரை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுவோரை வெறுக்காதே ....!!!
நினைவில் வை
அன்பே.....!!!
உன்னோடு அடிக்கடி
சண்டை போடுவதும்
கோபித்து கொண்டு
செல்வதும் உன்னை
பிரிவதற்கில்லை
உன்னை அதிகம்
நினைப்பதற்கு ....!!!
சிரித்து சிரித்து
பேசுவோரை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுவோரை வெறுக்காதே ....!!!
Last edited by கே இனியவன் on Thu Apr 03, 2014 10:18 pm; edited 1 time in total
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
-
பிரிவதுகில்லை என்பதை பிரிவதற்கில்லை
என திருத்தலாம்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
தேன்
என்னும் மை கொண்டு
காகிதம்
என்னும் பூக்கொண்டு
எண்ணம்
என்னும் வரிகொண்டு
கவிதை
எழுதுவதால் தான்
நீ
என் கவிதையை இப்படி
ரசிக்கிறாய் ....!!!
என்னும் மை கொண்டு
காகிதம்
என்னும் பூக்கொண்டு
எண்ணம்
என்னும் வரிகொண்டு
கவிதை
எழுதுவதால் தான்
நீ
என் கவிதையை இப்படி
ரசிக்கிறாய் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என் கவிதை
வெறும் கிறுக்கல்
தான் - நானும் ஒரு கிறுக்கன்
உன்னை கண்டபடி
கிறுக்குகிறேன்
கவிதையின் ஒவ்வொரு
வரியிலும்
நமது காதல் நரம்பு
துடிக்கிறது ....!!!
வெறும் கிறுக்கல்
தான் - நானும் ஒரு கிறுக்கன்
உன்னை கண்டபடி
கிறுக்குகிறேன்
கவிதையின் ஒவ்வொரு
வரியிலும்
நமது காதல் நரம்பு
துடிக்கிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
எனக்கு
ஒரு காதலி வேண்டும்...!!!
என்னை விட அன்பு செலுத்த ...
என்னோடு ஆசையாய் பேச ...
இன்பத்தில் பங்கு கொண்டது
போல் துன்பத்தில் அதிகம்
பங்குபற்ற .....!!!
என் இளமையை மட்டும்
விரும்பாமல் முதுமையிலும்
காதல் செய்ய ....
இரவு துணைக்கு
மட்டும் இல்லாமல் ...
இறுதி மூச்சுவரை
தொடரும் காதலி தேவை ...!!!
ஒரு காதலி வேண்டும்...!!!
என்னை விட அன்பு செலுத்த ...
என்னோடு ஆசையாய் பேச ...
இன்பத்தில் பங்கு கொண்டது
போல் துன்பத்தில் அதிகம்
பங்குபற்ற .....!!!
என் இளமையை மட்டும்
விரும்பாமல் முதுமையிலும்
காதல் செய்ய ....
இரவு துணைக்கு
மட்டும் இல்லாமல் ...
இறுதி மூச்சுவரை
தொடரும் காதலி தேவை ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நான்
தப்பாக நினைத்து விட்டேன்
காற்றடித்த போது கண்
சிமிட்டினாய் -நான்
காதலாக நினைத்து விட்டேன் ...!!!
தப்பாக நினைத்து விட்டேன்
காற்றடித்த போது கண்
சிமிட்டினாய் -நான்
காதலாக நினைத்து விட்டேன் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நான்
ஆவலுடன் அவளுடன்
பேசி கொண்டிருந்தேன்
கைபேசி செயல்
இழந்துவிட்டதை
அவதானிக்காமல் ...!!!
என்றாலும் அவள்
அடுத்த நாள் சொன்னால்
நான் பேசியதை ...
அதுதான் எங்கள் காதல் ...!!!
ஆவலுடன் அவளுடன்
பேசி கொண்டிருந்தேன்
கைபேசி செயல்
இழந்துவிட்டதை
அவதானிக்காமல் ...!!!
என்றாலும் அவள்
அடுத்த நாள் சொன்னால்
நான் பேசியதை ...
அதுதான் எங்கள் காதல் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
இரட்டை சடைமுடியை
ஒரு சுற்று சுழட்டினாய்
அரைவட்டம் ஆனது
உன் கூந்தல் சடை
அரை புத்தியை இழந்து
அரைமனிதன் ஆனேன்
ஒரு சுற்று சுழட்டினாய்
அரைவட்டம் ஆனது
உன் கூந்தல் சடை
அரை புத்தியை இழந்து
அரைமனிதன் ஆனேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என்
காதல் அவளை பார்க்காத
காதல் கோட்டை தவிர்ப்பாக
இருந்தது ...!!!
என்று
அவள் என்னை
பார்த்தாளோ அன்று
என் காதல் காதல் " கோட்டை "
ஆகிவிட்டது ...!!!
அந்தளவுக்கு
நான் அசிங்கமாக
இருக்கிறேனா ...?
என்னையே நான் கேட்கிறேன் ...?
காதல் அவளை பார்க்காத
காதல் கோட்டை தவிர்ப்பாக
இருந்தது ...!!!
என்று
அவள் என்னை
பார்த்தாளோ அன்று
என் காதல் காதல் " கோட்டை "
ஆகிவிட்டது ...!!!
அந்தளவுக்கு
நான் அசிங்கமாக
இருக்கிறேனா ...?
என்னையே நான் கேட்கிறேன் ...?
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மௌனம் காதலுக்கு
அழகுதான் ....
என்
காதல் உரிமையையும்
காதல் கடமையையும்
மறுக்கிறாய் என்பதை
மறக்காதே ...!!
அழகுதான் ....
என்
காதல் உரிமையையும்
காதல் கடமையையும்
மறுக்கிறாய் என்பதை
மறக்காதே ...!!
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|