Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Page 8 of 9 • Share
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சில்லென்ற சின்ன காதல் கவிதை
First topic message reminder :
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உதட்டால் நீ கூற ....
தயங்கும் உன் காதலை ....
கண்ணால் -என் முன்னால்...
கூறிவிட்டு நீ படும் ...
தடுமாற்றம் தான் என்னை...
கவர்ந்ததடி ....!!!
தயங்காதே கண்ணே
உன் கண் கலங்குமாறு
என்றும் செயல்படேன்....!!!
------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
தயங்கும் உன் காதலை ....
கண்ணால் -என் முன்னால்...
கூறிவிட்டு நீ படும் ...
தடுமாற்றம் தான் என்னை...
கவர்ந்ததடி ....!!!
தயங்காதே கண்ணே
உன் கண் கலங்குமாறு
என்றும் செயல்படேன்....!!!
------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
வெட்கம் வந்து
தலை குனிந்து
அருகில்
இருந்த பூக்கண்டை
கிள்ளி எறியும்
போது -என்
இதயம் துள்ளுகிறது
அந்த பூகண்டாக
மாறுவதற்கு ....!!!
நீ வெட்கத்தால் கீறிய
வட்டத்துக்குள் விழுந்து
விட்டேன் நான் ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
தலை குனிந்து
அருகில்
இருந்த பூக்கண்டை
கிள்ளி எறியும்
போது -என்
இதயம் துள்ளுகிறது
அந்த பூகண்டாக
மாறுவதற்கு ....!!!
நீ வெட்கத்தால் கீறிய
வட்டத்துக்குள் விழுந்து
விட்டேன் நான் ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ மௌனமாக பேசிய
வார்த்தையே இன்னும் நான்
மொழிபெயர்க்க வில்லை ..
நீ என்னோடு காதல்
மொழி பேசினால் -இந்த
ஜென்மம் போதாது
மொழிபெயர்க்க ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
வார்த்தையே இன்னும் நான்
மொழிபெயர்க்க வில்லை ..
நீ என்னோடு காதல்
மொழி பேசினால் -இந்த
ஜென்மம் போதாது
மொழிபெயர்க்க ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அவள் என் உயிரை
சுமக்கப்போகிறாள்
அதற்காகவே -நான்
அவளை உயிராய்
சுமக்கிறேன் ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
சுமக்கப்போகிறாள்
அதற்காகவே -நான்
அவளை உயிராய்
சுமக்கிறேன் ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன் காதல் மூச்சு
காற்று என்னில் பட்டபோது
உணர்ந்தேன் மூச்சை ...!!!
இதுவரையும் சுடும்
மூச்சாக இருந்த காற்று
இப்போ உன்னை சுடும்
மூச்சாக மாறிவிட்டது ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
காற்று என்னில் பட்டபோது
உணர்ந்தேன் மூச்சை ...!!!
இதுவரையும் சுடும்
மூச்சாக இருந்த காற்று
இப்போ உன்னை சுடும்
மூச்சாக மாறிவிட்டது ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என்னை மறந்து விடுவியா ..?
என்று அடிக்கடி கேட்கிறாய்
மறப்பதற்க்காகவா
காதலித்தோம்......?
மறக்கும் அளவுக்கா -உன்
நினைவுகளை கனவுகளை
தந்திருகிறாய்...?
யாராலும் யாரையும் மறக்க
முடியாது
நினைவுகள் இருக்கும் வரை..!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
என்று அடிக்கடி கேட்கிறாய்
மறப்பதற்க்காகவா
காதலித்தோம்......?
மறக்கும் அளவுக்கா -உன்
நினைவுகளை கனவுகளை
தந்திருகிறாய்...?
யாராலும் யாரையும் மறக்க
முடியாது
நினைவுகள் இருக்கும் வரை..!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஏசியை on பண்ணி high ல வையுங்க
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காத்திருந்து காதலிப்பது
காதலின் தியாகத்தை
காட்டும் ....!!!
காதலித்த பின்
காத்திருப்பது காதலின்
உன்னதத்தை காட்டும் ...!!!
நாம்
இரண்டும் செய்தோம்
காதல் கற்கண்டாய்
இனிக்கிறது ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
காதலின் தியாகத்தை
காட்டும் ....!!!
காதலித்த பின்
காத்திருப்பது காதலின்
உன்னதத்தை காட்டும் ...!!!
நாம்
இரண்டும் செய்தோம்
காதல் கற்கண்டாய்
இனிக்கிறது ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ
ஏன் நகை போடுகிறாய் ...?
உன் முத்து போன்ற சிரிப்புக்கு
நிகராகுமா ..? முத்து மாலை ..?
உன்
வலம்புரி சங்கு கழுத்துக்கு
நிகராகுமா..? கழுத்து சங்கிலி ..?
உன்
பட்டு போன்ற உடலுக்கு
நிகரேது பட்டு புடவை ..?
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஏன் நகை போடுகிறாய் ...?
உன் முத்து போன்ற சிரிப்புக்கு
நிகராகுமா ..? முத்து மாலை ..?
உன்
வலம்புரி சங்கு கழுத்துக்கு
நிகராகுமா..? கழுத்து சங்கிலி ..?
உன்
பட்டு போன்ற உடலுக்கு
நிகரேது பட்டு புடவை ..?
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மலர்ந்திருந்த
மலரை பார்தேன் - நீ
மலருகெல்லாம் மலராய்
தெரிந்தாய்....!!!
சில்லென்று வீசிய
தென்றல் காற்று -நீ
என்னை நினைத்து விட்ட
மெல்லிய மூச்சு காற்று ...!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
மலரை பார்தேன் - நீ
மலருகெல்லாம் மலராய்
தெரிந்தாய்....!!!
சில்லென்று வீசிய
தென்றல் காற்று -நீ
என்னை நினைத்து விட்ட
மெல்லிய மூச்சு காற்று ...!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை அருகில்
வைத்துகொண்டு தூங்க
சொன்னால் எப்படி ..?
தூங்குவேன் ...?
உன்னை பார்த்தபின்
நிலாவை பார்த்தால்
நிலாகூட கொஞ்சம்
மட்டம் தான் ....!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
வைத்துகொண்டு தூங்க
சொன்னால் எப்படி ..?
தூங்குவேன் ...?
உன்னை பார்த்தபின்
நிலாவை பார்த்தால்
நிலாகூட கொஞ்சம்
மட்டம் தான் ....!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ கொச்சை தமிழில்
பேசினாலும் எனக்கு
அது கொஞ்சும் தமிழ்..!!!
மூடியிருக்கும்
தங்க பெட்டிக்குள்
ஜொலிக்கும் வைரக்கல்
உன் அழகிய கண் ...!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
பேசினாலும் எனக்கு
அது கொஞ்சும் தமிழ்..!!!
மூடியிருக்கும்
தங்க பெட்டிக்குள்
ஜொலிக்கும் வைரக்கல்
உன் அழகிய கண் ...!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காலமெல்லாம்
சேர்த்துவைத்த அன்பை
கொட்டி காதல் செய்தேன்
அதுதான்
உயிரே நான் காதல்
பித்து பிடித்து
அலைகிறேன் .....!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
சேர்த்துவைத்த அன்பை
கொட்டி காதல் செய்தேன்
அதுதான்
உயிரே நான் காதல்
பித்து பிடித்து
அலைகிறேன் .....!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உண்மை காதலில் தான்
சில வேளை இரு உயிரும்
குழந்தையாய் மாறி விடும்
குழந்தை தனமாய் சண்டையிடும்
குழந்தை தனமாய் கோபம் இடும்
குழந்தை தனமாய் போடா என்றும்
குழந்தை தனமாய் முத்தமிடும்
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
சில வேளை இரு உயிரும்
குழந்தையாய் மாறி விடும்
குழந்தை தனமாய் சண்டையிடும்
குழந்தை தனமாய் கோபம் இடும்
குழந்தை தனமாய் போடா என்றும்
குழந்தை தனமாய் முத்தமிடும்
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என்
காதலி என்னிடம்
இருந்து
எதையும் எதிர்பார்க்க
வில்லை என்றாள்...!!!
அவளின் அந்த பொய்
முதல் முத்தத்தில்
உணர்ந்தேன்...!!!
இத்தனை ஆசை
மனதில் வைத்து கொண்டு
எதையும் எதிர் பார்கவில்லை
என்கிறாளே ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
காதலி என்னிடம்
இருந்து
எதையும் எதிர்பார்க்க
வில்லை என்றாள்...!!!
அவளின் அந்த பொய்
முதல் முத்தத்தில்
உணர்ந்தேன்...!!!
இத்தனை ஆசை
மனதில் வைத்து கொண்டு
எதையும் எதிர் பார்கவில்லை
என்கிறாளே ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதலில்
தோல்விதான்
தற்கொலை இல்லை
உன்னை காதலித்த
அன்றே என் இதயம்
இறந்து விட்டது ...!!!
அப்பாப்போ
உன் நினைவுகள்
என்னை உயிர்பிற்கிறது
போதும் அன்பே உன்
நினைவுகளின் சுமை ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
தோல்விதான்
தற்கொலை இல்லை
உன்னை காதலித்த
அன்றே என் இதயம்
இறந்து விட்டது ...!!!
அப்பாப்போ
உன் நினைவுகள்
என்னை உயிர்பிற்கிறது
போதும் அன்பே உன்
நினைவுகளின் சுமை ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஒரு நிமிடத்தில் ...
அறுபது நொடிகள்...
காதலருக்கு மட்டும் ...
அறுநூறு நொடிகள்....
அதனால் தான் காதலர் ...
நினைவுகள் சுமைகள்...
ஆகின்றனவோ ...?
அன்பே ஒரு நொடி
என்னோடு பேசாமல்
இருக்கும் தவிர்ப்பை
நானும் உணர்வேன் ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
அறுபது நொடிகள்...
காதலருக்கு மட்டும் ...
அறுநூறு நொடிகள்....
அதனால் தான் காதலர் ...
நினைவுகள் சுமைகள்...
ஆகின்றனவோ ...?
அன்பே ஒரு நொடி
என்னோடு பேசாமல்
இருக்கும் தவிர்ப்பை
நானும் உணர்வேன் ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உயிரே உனக்கு நன்றாக
தெரியும் உன்னை விட்டு
ஒரு நொடி வேறு சிந்தனை
எனக்கு இல்லை என்று ...!!!
என்றாலும் வீண் சண்டை
போடுகிறாய் உன்னை நான்
நினைக்கவில்லை என்று ...!!!
உயிர் காதல் இப்படிதான்
இருக்கும் உயிர் பிரியும்
வரை ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
தெரியும் உன்னை விட்டு
ஒரு நொடி வேறு சிந்தனை
எனக்கு இல்லை என்று ...!!!
என்றாலும் வீண் சண்டை
போடுகிறாய் உன்னை நான்
நினைக்கவில்லை என்று ...!!!
உயிர் காதல் இப்படிதான்
இருக்கும் உயிர் பிரியும்
வரை ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நானும் என் காதலியும்
கவிதையால்
தான் பேசுகிறோம் ...!!!
அதனால் தான் நீங்கள்
உங்கள் காதலியோடு
பேசுவதுபோல் இருக்கிறது
என் கவிதை என்கிறீர்கள் ...!!!
என்
காதலி அன்பில் உயிர்
அவளை நினைக்காது
விட்டால் கொலை செய்வாள் ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிதையால்
தான் பேசுகிறோம் ...!!!
அதனால் தான் நீங்கள்
உங்கள் காதலியோடு
பேசுவதுபோல் இருக்கிறது
என் கவிதை என்கிறீர்கள் ...!!!
என்
காதலி அன்பில் உயிர்
அவளை நினைக்காது
விட்டால் கொலை செய்வாள் ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதல் ஒரு விசித்திரமான
உணர்வு - நீ அருகில் இருக்கும்
போது வரும் இதய பாரத்தை
விட - நீ தொலைவில் இருக்கும்
போது அதிகமாக இருக்குது ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
உணர்வு - நீ அருகில் இருக்கும்
போது வரும் இதய பாரத்தை
விட - நீ தொலைவில் இருக்கும்
போது அதிகமாக இருக்குது ...!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என்னிடம் நீ
அடிக்கடி ஒரு கேள்வி...
கேட்கிறாய் என்னை உனக்கு....
ஏன் இப்படி நன்றாக பிடிகிறது ...
அடியே பெண்ணே..
நீ கேட்கும்.... !!!
ஒவ்வொரு முறையும்...
நான் சிரிக்கிறேன்
உனக்கும் தெரியும் ..
அதே கேள்வியை நானும்
கேட்பேன் என்று ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
அடிக்கடி ஒரு கேள்வி...
கேட்கிறாய் என்னை உனக்கு....
ஏன் இப்படி நன்றாக பிடிகிறது ...
அடியே பெண்ணே..
நீ கேட்கும்.... !!!
ஒவ்வொரு முறையும்...
நான் சிரிக்கிறேன்
உனக்கும் தெரியும் ..
அதே கேள்வியை நானும்
கேட்பேன் என்று ....!!!
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கண்களால் கதைபேசி ....!!!
என்னை காணமல் ஆக்கியவளே ...
கடைசிவரை உன் நினைவையும்....
காதலையும் இதயத்தை.....
கற்பபையாக்கி கர்ப்பணி ....
தாய் போல்கவிதையாய் .....
சுமந்திருப்பேன்....!!!
என்னை காணமல் ஆக்கியவளே ...
கடைசிவரை உன் நினைவையும்....
காதலையும் இதயத்தை.....
கற்பபையாக்கி கர்ப்பணி ....
தாய் போல்கவிதையாய் .....
சுமந்திருப்பேன்....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அதிகாலை பூக்கள்
உன்னை பார்த்தே பூக்கும் ...!!!
அந்திமாலை மேகம்
உன்னைபார்தே மறையும் ...!!!
உன் கண்களைத்தானே
விண்மீன்கள் தேடும்....!!!
கனவுகள் தருகிறாய் ...!!!
கவிதைகள் தருகிறாய.....!!!
என்னவளே என் இதயவளே...!!!
உன்னை பார்த்தே பூக்கும் ...!!!
அந்திமாலை மேகம்
உன்னைபார்தே மறையும் ...!!!
உன் கண்களைத்தானே
விண்மீன்கள் தேடும்....!!!
கனவுகள் தருகிறாய் ...!!!
கவிதைகள் தருகிறாய.....!!!
என்னவளே என் இதயவளே...!!!
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|