Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Page 2 of 9 • Share
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சில்லென்ற சின்ன காதல் கவிதை
First topic message reminder :
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
இன்னும் தமிழில் பதிவிட முடியவில்லையா???
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நான்
தூங்கி கொண்டு இருந்தாலும்
என் நினைவில் நீ
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்
தூங்கி கொண்டு இருந்தாலும்
என் நினைவில் நீ
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ம்ம்ம்...என் மடிக்கணினி பழுதுபட்டிருக்கின்றது எனவே பதிவுகள் இட முடியவில்லை அண்ணா ...
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன் நினைவோடு வாழ்ந்தனான்
இப்போ உன் நினைவால்
இறந்து கொண்டிருக்கிறேன்
என் மூச்சுக்குள் வந்து விடு
இப்போ உன் நினைவால்
இறந்து கொண்டிருக்கிறேன்
என் மூச்சுக்குள் வந்து விடு
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அப்படியா ...?ம்ம்ம்...என் மடிக்கணினி பழுதுபட்டிருக்கின்றது எனவே பதிவுகள் இட முடியவில்லை அண்ணா ...
வருத்தமளிக்கிறது
இப்போ போனில் பதிந்தீர்களா ...?
ஆர்வத்துக்கு நன்றி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும் என்றார்கள்
உனக்கு எத்தனையோ முயற்சி செய்தேன்
இறுதியில் என் நெஞ்சை கல் ஆக்கினேன்
அம்மியும் நகரும் என்றார்கள்
உனக்கு எத்தனையோ முயற்சி செய்தேன்
இறுதியில் என் நெஞ்சை கல் ஆக்கினேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதல் ஒருதலை
வேதனை ....!!!
சொல்லி
தோற்ற காதல்
மரண வேதனை....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காணாமல் போவதற்கு
காதல் ஒன்றும் நீர் குமிழியல்ல
மீண்டும் பார்ப்பேன்
என்னும் நம்பிக்கையில்
வளரும் கற்பகவிருச்சம்
காதல் ஒன்றும் நீர் குமிழியல்ல
மீண்டும் பார்ப்பேன்
என்னும் நம்பிக்கையில்
வளரும் கற்பகவிருச்சம்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காணாமல் போவதற்கு
காதல் ஒன்றும் நீர் குமிழியல்ல
மீண்டும் பார்ப்பேன்
என்னும் நம்பிக்கையில்
வளரும் கற்பகவிருச்சம்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை காதலிக்கமுன்
நித்திரை இன்றி தவித்தேன்
உன்னை காதலித்தபின்
உன் மடியில் நித்திரை
செய்ய துடிக்கிறேன்
நித்திரை இன்றி தவித்தேன்
உன்னை காதலித்தபின்
உன் மடியில் நித்திரை
செய்ய துடிக்கிறேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதல்
செய்தேன் முகம்
மலர்ந்தது
உன்னுடன் பேசினேன்
அகம் மலர்ந்தது
கவிதை எழுதினேன்
உயிர் மலர்ந்தது
உன்னை நினைத்தேன்
உலகே மலர்ந்தது
செய்தேன் முகம்
மலர்ந்தது
உன்னுடன் பேசினேன்
அகம் மலர்ந்தது
கவிதை எழுதினேன்
உயிர் மலர்ந்தது
உன்னை நினைத்தேன்
உலகே மலர்ந்தது
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நித்தம் நித்தம் பித்தம் பிடித்து
சத்தம் கித்தம் இல்லாமல் ஒரு
முத்தம் கேட்டேன் ....!!!
வெருண்டு மருண்டு ஒரு முறை
உச்சம் தலை குளிர முத்தம்
தருவாய் என்று
ஏங்கியிருந்தேன் .....!!!
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் விட்டு
தருவாயென்றிருந்தேன் .....!!!
தூரத்தில் இருந்து ஒரு
குரல் உன் பெயரை அழைக்கவே
பித்தமும் இறங்கியது
முத்தமும் கலைந்தது ....!!!
சத்தம் கித்தம் இல்லாமல் ஒரு
முத்தம் கேட்டேன் ....!!!
வெருண்டு மருண்டு ஒரு முறை
உச்சம் தலை குளிர முத்தம்
தருவாய் என்று
ஏங்கியிருந்தேன் .....!!!
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் விட்டு
தருவாயென்றிருந்தேன் .....!!!
தூரத்தில் இருந்து ஒரு
குரல் உன் பெயரை அழைக்கவே
பித்தமும் இறங்கியது
முத்தமும் கலைந்தது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஒருமுறை உன்னை பார்த்-தேன்
பலமுறை என்னை மறந்-தேன்
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன்
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன்
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன்
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன்
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்
பலமுறை என்னை மறந்-தேன்
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன்
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன்
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன்
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன்
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
சுற்றி இருக்கும் அத்தனை
முகத்தையும் பார்க்காமல்
சட்டென்று என்னை பார்த்தாய்
பட்டென்று விழுந்தேன்
இன்னும் எழவில்லை
அதிர்ச்சியிலிருந்து ....!!!
முகத்தையும் பார்க்காமல்
சட்டென்று என்னை பார்த்தாய்
பட்டென்று விழுந்தேன்
இன்னும் எழவில்லை
அதிர்ச்சியிலிருந்து ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
வாழும் அடுத்த நொடி
நிச்சயமில்லை என்று
உனக்கும் தெரியும்
அதனால் தான் ஒவ்வொரு
நொடியும் உன்னோடு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நிச்சயமில்லை என்று
உனக்கும் தெரியும்
அதனால் தான் ஒவ்வொரு
நொடியும் உன்னோடு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
எல்லோர் நெஞ்சிலும்
இதயம் இருக்கும்
என் நெஞ்சில்
இதயத்தின் வடிவில்
நீ இருக்கிறாய் ...!!!
இதயம் இருக்கும்
என் நெஞ்சில்
இதயத்தின் வடிவில்
நீ இருக்கிறாய் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
இதயம் என்னும்
தோட்டத்தில்
பார்வை என்னும்
விதையால்
நினைவுகள் நீர்
ஊற்றி
காதல் மரம்
வளர்க்கிறேன்
நம்பிக்கை என்னும்
உரம் போடு
மரம் விருட்சமாகட்டும்
தோட்டத்தில்
பார்வை என்னும்
விதையால்
நினைவுகள் நீர்
ஊற்றி
காதல் மரம்
வளர்க்கிறேன்
நம்பிக்கை என்னும்
உரம் போடு
மரம் விருட்சமாகட்டும்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ ஞாபக மறதிக்காரன் ....
அடிக்கடி அம்மா திட்டும்....
வார்த்தை அப்பாவும் தான்....
படிப்பது நினைவில் இல்லை ....
ஆலோசனை நினைவில் இல்லை ....
ஆனால் உன் நினைவு மட்டும் .....
அணு குறையாமல் இருக்கிறதே
எப்படி நான் ஞாபக மறதிக்காரன் ...?
அடிக்கடி அம்மா திட்டும்....
வார்த்தை அப்பாவும் தான்....
படிப்பது நினைவில் இல்லை ....
ஆலோசனை நினைவில் இல்லை ....
ஆனால் உன் நினைவு மட்டும் .....
அணு குறையாமல் இருக்கிறதே
எப்படி நான் ஞாபக மறதிக்காரன் ...?
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|