Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Page 3 of 9 • Share
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சில்லென்ற சின்ன காதல் கவிதை
First topic message reminder :
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன் காதல் நெருப்பாக
இருந்தால் -நான் நீராக
இருப்பேன் .....!!!
அப்போது என்றாலும்
உன்னை
அணைக்க முடியுமே ....!!!
இருந்தால் -நான் நீராக
இருப்பேன் .....!!!
அப்போது என்றாலும்
உன்னை
அணைக்க முடியுமே ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ சின்ன சின்ன சண்டை
இட்டபோது மக்கு
மண்டைக்கு
புரியவில்லை -நீ
சின்ன சின்ன
முத்தத்துக்கு
ஏங்குகிறாய் என்று ....!!!
உனக்கு தெரியும்
என்னோடு சண்டையிட
ஒரு நியாயமும் இல்லை
எனக்கு தான் புரியவில்லை
உன் கள்ளத்தனமான ஐடியா ....?
இட்டபோது மக்கு
மண்டைக்கு
புரியவில்லை -நீ
சின்ன சின்ன
முத்தத்துக்கு
ஏங்குகிறாய் என்று ....!!!
உனக்கு தெரியும்
என்னோடு சண்டையிட
ஒரு நியாயமும் இல்லை
எனக்கு தான் புரியவில்லை
உன் கள்ளத்தனமான ஐடியா ....?
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதலில் நீ தந்த
கடித்தத்தை திருப்பி
தந்துவிட்டேன் ...
உன்னோடு இருந்த
சின்ன சின்ன
புகைப்படத்தை
தந்துவிட்டேன் ....
என் இதயத்தில்
நீ கற் சிற்பமாய்
இருக்கிறாய் எப்படி
உடைத்து எடுக்க
போகிறாய் ....?
கடித்தத்தை திருப்பி
தந்துவிட்டேன் ...
உன்னோடு இருந்த
சின்ன சின்ன
புகைப்படத்தை
தந்துவிட்டேன் ....
என் இதயத்தில்
நீ கற் சிற்பமாய்
இருக்கிறாய் எப்படி
உடைத்து எடுக்க
போகிறாய் ....?
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
இதயம் உருகும் வார்த்தைகள்
ஏக்கம் நிறைந்த பார்வைகள்
நிலையில்லாமல் ஓடித்திரியும்
கால்களும் மனமும்
துடித்து துடித்து சாகும்
உன் இதயம் -போதுமடா
நீ படும் வேதனை
உன்னை நான் எப்போதோ
நினைத்துவிட்டேன் ....!!!
ஏக்கம் நிறைந்த பார்வைகள்
நிலையில்லாமல் ஓடித்திரியும்
கால்களும் மனமும்
துடித்து துடித்து சாகும்
உன் இதயம் -போதுமடா
நீ படும் வேதனை
உன்னை நான் எப்போதோ
நினைத்துவிட்டேன் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அவன் அவள் இல்லாமல்
உயிரற்று இருக்கிறான்
அவள் அவனில்லாமல்
ஊற்றெடுக்கும் கண்ணீரோடு
இருக்கிறாள் ....!!!
காதல் வாழ்வதால்
இருவரும் உயிரோடு
இருக்கிறார்கள் ,,,,!!!
உயிரற்று இருக்கிறான்
அவள் அவனில்லாமல்
ஊற்றெடுக்கும் கண்ணீரோடு
இருக்கிறாள் ....!!!
காதல் வாழ்வதால்
இருவரும் உயிரோடு
இருக்கிறார்கள் ,,,,!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ மௌனமாக இருக்கும்
போதெல்லாம் என்
இதயம் இரத்த ஓட்டத்தை
மறக்கிறது ....!!!
போதெல்லாம் என்
இதயம் இரத்த ஓட்டத்தை
மறக்கிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என் இதயத்தை வந்து
எட்டிப்பார் -நீ
போனபின் உண்டியல்
போல் ஒன்றுமே
இல்லாததுபோல்
ஆகிவிட்டது
வடிவம் மட்டும்
இதயமாய் இருக்கிறது
எட்டிப்பார் -நீ
போனபின் உண்டியல்
போல் ஒன்றுமே
இல்லாததுபோல்
ஆகிவிட்டது
வடிவம் மட்டும்
இதயமாய் இருக்கிறது
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஆனந்தம் என்பது
காதலில் ஆரவாரத்தில்
இல்லை -உன் ஆறுதலான
வார்த்தையில் தான் இருக்கும்
காதலில் ஆரவாரத்தில்
இல்லை -உன் ஆறுதலான
வார்த்தையில் தான் இருக்கும்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஒருமுறை பார்த்தேன்
ஓராயிரம் முறை நினைக்க
வைத்துவிட்டாய் ...!!!
ஒருமுறை தலை
குனிந்தாய் வாழ்நாள்
முதல் அழவைத்து
விட்டாய் ....!!!
ஓராயிரம் முறை நினைக்க
வைத்துவிட்டாய் ...!!!
ஒருமுறை தலை
குனிந்தாய் வாழ்நாள்
முதல் அழவைத்து
விட்டாய் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நான் ரசித்த வரிகள் இனியவன்..வடிவம் மட்டும்
இதயமாய் இருக்கிறது
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதல் இனிமைதரும்
இனிமை நினைவு தரும்
காதல் பிரிவு வலிதரும்
வலிகள் வரிகள் தரும்
வரிகள் கவிதை தரும்
கவிதை கற்பனை தரும்
கற்பனை புதுமைதரும்
புதுமை இளமைதரும் ...!!!
இனிமை நினைவு தரும்
காதல் பிரிவு வலிதரும்
வலிகள் வரிகள் தரும்
வரிகள் கவிதை தரும்
கவிதை கற்பனை தரும்
கற்பனை புதுமைதரும்
புதுமை இளமைதரும் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மயில் இறகின் மத்தியில்
காணும் வளையம் போல்
உள்ளதடி உன் முகம்
வருடிய காற்றில் அசையும்
இறகு
போல் என் மனம் ...!!!
காணும் வளையம் போல்
உள்ளதடி உன் முகம்
வருடிய காற்றில் அசையும்
இறகு
போல் என் மனம் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நம் காதல் ஆலமரம் ...
இருந்தாலும் அசையாமல்
இருக்கும் -விழுது
விழுந்தாலும் மரமாக
எழும் நம் காதல் ....!!!
இருந்தாலும் அசையாமல்
இருக்கும் -விழுது
விழுந்தாலும் மரமாக
எழும் நம் காதல் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மயில் இறகின் மத்தியில்
காணும் வளையம் போல்
உள்ளதடி உன் முகம்
வருடிய காற்றில் அசையும்
இறகு
போல் என் மனம் ...!!!
அருமை அருமை அருமை அருமை கவிஞரே.. வாழ்த்துக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இதயத்தில் நீ ஒரு பாகம்
நான் ஒருபாகம் இருக்கிறேன்
என்னோடு இருக்கத்தான் ..
இதயத்தில் நீ ஒரு பாகம்
நான் ஒருபாகம் இருக்கிறேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
மனம் வேண்டும்
ஜென்மங்கள்
மாறினாலும் மாறாத
உன் காதல் வேண்டும் ...!!!
உன்னை மறக்காத
மனம் வேண்டும்
ஜென்மங்கள்
மாறினாலும் மாறாத
உன் காதல் வேண்டும் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அன்பே உன்னை உயிரே
என்று அழைக்க ஆயிரம்
பேர் இருக்கலாம்
உயிராய் உணர
நான் மட்டுமே இருப்பேன்
என்று அழைக்க ஆயிரம்
பேர் இருக்கலாம்
உயிராய் உணர
நான் மட்டுமே இருப்பேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
தூறலாக இருந்த என்
காதல் கவிதை
சுனாமியானது நீ
என்னை காதலிக்கிறேன்
என்று சொன்னவுடன் ....!!!
காதல் கவிதை
சுனாமியானது நீ
என்னை காதலிக்கிறேன்
என்று சொன்னவுடன் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ என்னை காதலிக்க
யோசிக்கிறாய்...!!!
நான் உன்னை கடவுளாக
பார்க்கிறேன் ....!!!
யோசிக்கிறாய்...!!!
நான் உன்னை கடவுளாக
பார்க்கிறேன் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதல் எதிர் பாராமல்
வருகிறது என்பது
நிஜம் தான் ...!!!
காதல் எதிர் பார்த்து
வருவதுதான்
ஜெயம்பெறும் ...!!!
வருகிறது என்பது
நிஜம் தான் ...!!!
காதல் எதிர் பார்த்து
வருவதுதான்
ஜெயம்பெறும் ...!!!
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|