Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லென்ற சின்ன காதல் கவிதை
Page 7 of 9 • Share
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சில்லென்ற சின்ன காதல் கவிதை
First topic message reminder :
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ நினைவுகாளால்
என்னை கொல்கிறாய்
உன் இதயமோ கல்
ஆகிறது ....!!!
கல் ஆகிய இதயத்தை
என்னிடம் தா ..?
உன் நினைவளையால்
உன்னை சிற்பமாக
வடிக்கிறேன் ....!!!
என்னை கொல்கிறாய்
உன் இதயமோ கல்
ஆகிறது ....!!!
கல் ஆகிய இதயத்தை
என்னிடம் தா ..?
உன் நினைவளையால்
உன்னை சிற்பமாக
வடிக்கிறேன் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என் பேனாவை பல
முறை திட்டி விட்டேன்
தூக்கி எறிந்து விட்டேன்
அவளை கவிதையால்
எழுதாதே எழுதாதே ...?
என்று
நன்றி கெட்ட பேனா
உன் பெயரையே
கவிதையாய் வரைந்தாலும்
பரவாயில்லை என் பெயரை
எழுதுகிறேன் உன் பெயரை
எழுதுகிறது ...!!!
முறை திட்டி விட்டேன்
தூக்கி எறிந்து விட்டேன்
அவளை கவிதையால்
எழுதாதே எழுதாதே ...?
என்று
நன்றி கெட்ட பேனா
உன் பெயரையே
கவிதையாய் வரைந்தாலும்
பரவாயில்லை என் பெயரை
எழுதுகிறேன் உன் பெயரை
எழுதுகிறது ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
உண்மை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மயில் தோகை அழகு
என்னவள்
கண் இமைத்தாலே
அழகுதான் !!!
மல்லிகை அழகில்லை
என்னவளின் கூந்தலில்
இருப்பதால் அழகு ...!!!
அவள் போட்ட கோலம்
அழகில்லை
கோலத்துக்கு அருகில்
அவள் நிற்பதால் கோலம்
அழகு ....!!!
என்னவள்
கண் இமைத்தாலே
அழகுதான் !!!
மல்லிகை அழகில்லை
என்னவளின் கூந்தலில்
இருப்பதால் அழகு ...!!!
அவள் போட்ட கோலம்
அழகில்லை
கோலத்துக்கு அருகில்
அவள் நிற்பதால் கோலம்
அழகு ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கைக்கெட்டாமல் நீ,
காதல்
கரைசேராமல்
நான்,
கரையும் கண்களுக்கு,
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்,
என்
விழிகளில் நீ…
காதல்
கரைசேராமல்
நான்,
கரையும் கண்களுக்கு,
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்,
என்
விழிகளில் நீ…
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அன்பே - நீ
அழகோ அழகு
நம் காதல் அதைவிட அழகு
உன்னை நினைத்து எழுதும்
கவிதை அழகு
இக் கவிதையை வாசிக்கும்
ரசிகர்கள் அழகின் சிகரங்கள் ...!!!
அழகோ அழகு
நம் காதல் அதைவிட அழகு
உன்னை நினைத்து எழுதும்
கவிதை அழகு
இக் கவிதையை வாசிக்கும்
ரசிகர்கள் அழகின் சிகரங்கள் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உயிரே ..
உன் நினைவில் வாழும்
என் உயிர் நாளுக்கு நாள்
அழகு பெறுகிறது ....!!!
பார்க்கும் இடமெல்லாம்
கடவுள் இருப்பார் என்பார்கள்
நீயும் எனக்கு கடவுள் தான்
பார்க்கும் நினைக்கும்
இடமெல்லாம் -நீயே
இருக்கிறாய் ....!!!
உன் நினைவில் வாழும்
என் உயிர் நாளுக்கு நாள்
அழகு பெறுகிறது ....!!!
பார்க்கும் இடமெல்லாம்
கடவுள் இருப்பார் என்பார்கள்
நீயும் எனக்கு கடவுள் தான்
பார்க்கும் நினைக்கும்
இடமெல்லாம் -நீயே
இருக்கிறாய் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ
பேசும் வார்த்தைகள்
இறைவனுக்கு
அர்சனைபோல் ....!!!
நீ
பார்க்கும் பார்வை
தாய் குழந்தையை
அணைப்பது போல் ...!!!
நீ
என்றால் நானில்லை
அதற்கும் மேலாக நாம் ...!!!
பேசும் வார்த்தைகள்
இறைவனுக்கு
அர்சனைபோல் ....!!!
நீ
பார்க்கும் பார்வை
தாய் குழந்தையை
அணைப்பது போல் ...!!!
நீ
என்றால் நானில்லை
அதற்கும் மேலாக நாம் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உச்சி வெய்யிலில்
உன் நினைவுடன் சென்றேன்
உச்சந்தலை குளிர்ந்ததே தவிர
சுடவில்லை ....!!!
தன்னம் தனியே
பயணம் செய்தேன் உன்
நினைவை துணையாக
கொண்டு பயண சுமை
தெரியவில்லை ....!!!
காதல் சுமைகளை
சுகமாக்கும் என்பதை
அனுபவத்தால் உணர்ந்தேன் ...!!!
உன் நினைவுடன் சென்றேன்
உச்சந்தலை குளிர்ந்ததே தவிர
சுடவில்லை ....!!!
தன்னம் தனியே
பயணம் செய்தேன் உன்
நினைவை துணையாக
கொண்டு பயண சுமை
தெரியவில்லை ....!!!
காதல் சுமைகளை
சுகமாக்கும் என்பதை
அனுபவத்தால் உணர்ந்தேன் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அதிகாலை
அவசர அவசரமாக
கடமைகளை செய்யகூட
விடுகிறாய் இல்லை - அன்பே
நினைவுகளாய் என்னை
கொன்று விடுகிறாய் ...!!!
எடுக்க
வேண்டிய பொருட்களை
விலத்தி உன் புகைப்படத்தை
எடுத்து விட்டேன் - மக்கு
என்று என்னையே நான்
திட்டி விடுகிறேன் ....!!!
அவசர அவசரமாக
கடமைகளை செய்யகூட
விடுகிறாய் இல்லை - அன்பே
நினைவுகளாய் என்னை
கொன்று விடுகிறாய் ...!!!
எடுக்க
வேண்டிய பொருட்களை
விலத்தி உன் புகைப்படத்தை
எடுத்து விட்டேன் - மக்கு
என்று என்னையே நான்
திட்டி விடுகிறேன் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அனைத்தும் நீயாக
மாறினாய் எனக்கு...!!!
இதுவரை நானாக
இருந்த என்னை இப்போ
அனைத்தும் நீயாக
மாற்றி விட்டாய் ....!!!
என்றும்
நான் வாழ்கிறேன்
எனக்காக அல்ல
உனக்காக ,,,,,!!!
மாறினாய் எனக்கு...!!!
இதுவரை நானாக
இருந்த என்னை இப்போ
அனைத்தும் நீயாக
மாற்றி விட்டாய் ....!!!
என்றும்
நான் வாழ்கிறேன்
எனக்காக அல்ல
உனக்காக ,,,,,!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
தன்
இதய துடிப்பை
தானே
கேட்க முடியாது ..!!!
எனக்கு கேட்கிறது
உன்
பெயராக கேட்கிறது ...!!!
விடும் மூச்சு காற்று
கண்ணுக்கு தெரியாது
எனக்கு தெரிகிறது ...!!!
காதலித்துப்பார்
உயிர் அணுவில் கூட
காதல் வாழ்ந்து
கொண்டிருக்கும் ,,,,!!!
இதய துடிப்பை
தானே
கேட்க முடியாது ..!!!
எனக்கு கேட்கிறது
உன்
பெயராக கேட்கிறது ...!!!
விடும் மூச்சு காற்று
கண்ணுக்கு தெரியாது
எனக்கு தெரிகிறது ...!!!
காதலித்துப்பார்
உயிர் அணுவில் கூட
காதல் வாழ்ந்து
கொண்டிருக்கும் ,,,,!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ கடற்கரையில்
ஊதி விளையாடிய
இதய பலூன் -இப்பவும்
என்னிடம் அழகாக
இருக்கிறது .....!!!
உன் உதடு பட்ட
அந்த பலூனை
அடிக்கடி
ஊதி பார்கிறேன்
மெதுவாக
உடைந்து விடும்
என்ற ஏக்கத்துடன் ...!!!
ஊதி விளையாடிய
இதய பலூன் -இப்பவும்
என்னிடம் அழகாக
இருக்கிறது .....!!!
உன் உதடு பட்ட
அந்த பலூனை
அடிக்கடி
ஊதி பார்கிறேன்
மெதுவாக
உடைந்து விடும்
என்ற ஏக்கத்துடன் ...!!!
Last edited by கே இனியவன் on Fri Apr 18, 2014 5:45 pm; edited 2 times in total
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கவிதை அருமை இருந்தாலும் ஏதோ ஒரு தவறு இருப்பது போல தெரிகிறது ஆனால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை
தூதி என்ற வார்த்தை ஊதி என்று இருக்கவேண்டுமோ
தூதி என்ற வார்த்தை ஊதி என்று இருக்கவேண்டுமோ
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
முழுமுதலோன் wrote:கவிதை அருமை இருந்தாலும் ஏதோ ஒரு தவறு இருப்பது போல தெரிகிறது ஆனால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை
தூதி என்ற வார்த்தை ஊதி என்று இருக்கவேண்டுமோ
நன்றி திருத்தினேன்
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
முழுமுதலோன் wrote:கவிதை அருமை இருந்தாலும் ஏதோ ஒரு தவறு இருப்பது போல தெரிகிறது ஆனால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை
தூதி என்ற வார்த்தை ஊதி என்று இருக்கவேண்டுமோ
நன்றி திருத்தினேன்
நீ கடற்கரையில்
தூதி விளையாடிய
இதய பலூன் -இப்பவும்
என்னிடம் அழகாக
இருக்கிறது .....!!! இந்த இடத்தில இன்னும் திருத்தவில்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னோடு பேசி பேசி
என் எத்தனை இரவுகளை
தொலைத்து விட்டேன் ...!!!
நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தையும்தான்
என் இதய வானில்
நட்சத்திரங்கள் ...!!!
நான்
சென்று வருகிறேன்
சொல்லும் போது என்
இதயம் படும்
வேதனையை உனக்கு
எங்கு தெரியபோகிறது ...!!!
என் எத்தனை இரவுகளை
தொலைத்து விட்டேன் ...!!!
நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தையும்தான்
என் இதய வானில்
நட்சத்திரங்கள் ...!!!
நான்
சென்று வருகிறேன்
சொல்லும் போது என்
இதயம் படும்
வேதனையை உனக்கு
எங்கு தெரியபோகிறது ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என்
இதயத்தில் இருப்பவளே
ஒரு நிமிடம் மூச்சு விடாமல்
இரு என்றால்
இருந்து விடுவேன்....!!!
ஒரு நொடி உன்னை
நினைக்காமல் இரு
என்று நீ கேட்டால் ....
மரணத்தின் வலிக்கு
ஒப்பானது அந்த நொடி ...!!!
இதயத்தில் இருப்பவளே
ஒரு நிமிடம் மூச்சு விடாமல்
இரு என்றால்
இருந்து விடுவேன்....!!!
ஒரு நொடி உன்னை
நினைக்காமல் இரு
என்று நீ கேட்டால் ....
மரணத்தின் வலிக்கு
ஒப்பானது அந்த நொடி ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நான்
எத்தனை முறை
என் நண்பரிடமும்
பெற்றோரிடமும்
சண்டையிட்டு
இருக்கிறேன் - என்னை
வேண்டுமென்றாலும்
திட்டுங்கள் -என் உயிரை
திட்டாதீர்கள் ...!!!
அவன்
கெட்டவன் என்று
சொல்லும் போது
ஒவ்வொரு நொடியும்
இறந்து விடுகிறேன் ....
அன்பே நீ கெட்டவன்
என்று எனக்கும் தெரியும்
காதலால் உன்னை திருத்த
முடியாது விட்டால் -உன்னை
யார் திருத்துவார்கள் ...!!!
எத்தனை முறை
என் நண்பரிடமும்
பெற்றோரிடமும்
சண்டையிட்டு
இருக்கிறேன் - என்னை
வேண்டுமென்றாலும்
திட்டுங்கள் -என் உயிரை
திட்டாதீர்கள் ...!!!
அவன்
கெட்டவன் என்று
சொல்லும் போது
ஒவ்வொரு நொடியும்
இறந்து விடுகிறேன் ....
அன்பே நீ கெட்டவன்
என்று எனக்கும் தெரியும்
காதலால் உன்னை திருத்த
முடியாது விட்டால் -உன்னை
யார் திருத்துவார்கள் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உனக்காக
இந்த ஜென்மம்
மட்டுமல்ல எந்த
ஜென்மமும்
காத்திருப்பேன் ...!!!
உன்னை தவிர
இந்த பூவுலகில்
அன்பானவள்
அழகானவள்
பண்பானவள்
பிறந்திருக்க முடியாது
பிறக்கவும் முடியாது
நீ என்னை இதயத்தில்
வைத்திருக்கவில்லை
நீ விடும் மூச்சாக
வைத்திருகிறாய்...!!!
இந்த ஜென்மம்
மட்டுமல்ல எந்த
ஜென்மமும்
காத்திருப்பேன் ...!!!
உன்னை தவிர
இந்த பூவுலகில்
அன்பானவள்
அழகானவள்
பண்பானவள்
பிறந்திருக்க முடியாது
பிறக்கவும் முடியாது
நீ என்னை இதயத்தில்
வைத்திருக்கவில்லை
நீ விடும் மூச்சாக
வைத்திருகிறாய்...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
பேசி விட்டு என்னை
தனிமையில் கொல்வதே
உனக்கு
வேலையாகிவிட்டது ...!!!
நீ பேசாது இருக்கும்
நேர தனிமையின்
கொடுமையை விட
பேசிய பின் நான் காணும்
தனிமையின் கொடுமை
சுண்ணாம்பு சூளைக்குள்
அகப்பட்டவன் போல் ...!!!
தனிமையில் கொல்வதே
உனக்கு
வேலையாகிவிட்டது ...!!!
நீ பேசாது இருக்கும்
நேர தனிமையின்
கொடுமையை விட
பேசிய பின் நான் காணும்
தனிமையின் கொடுமை
சுண்ணாம்பு சூளைக்குள்
அகப்பட்டவன் போல் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கண்ணில் தூசி
விழுந்து கண்ணீர்
வந்தபோது துடி துடித்த -நீ
இப்போ கண்ணீரே
என் வாழ்க்கை என்று
ஆக்கி விட்டு மௌனமாய்
இருக்கிறாய் ....!!!
விழுந்து கண்ணீர்
வந்தபோது துடி துடித்த -நீ
இப்போ கண்ணீரே
என் வாழ்க்கை என்று
ஆக்கி விட்டு மௌனமாய்
இருக்கிறாய் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ
அருகில் இருக்கும்
போது நான்
இழந்தவற்றை
பெறுவதுபோல்
ஒரு உணர்வு ....!!!
நீ அருகில்
இல்லாதபோது
எல்லாம் இருந்தும்
ஒன்றும்
இல்லாததுபோல் ...!!!
அருகில் இருக்கும்
போது நான்
இழந்தவற்றை
பெறுவதுபோல்
ஒரு உணர்வு ....!!!
நீ அருகில்
இல்லாதபோது
எல்லாம் இருந்தும்
ஒன்றும்
இல்லாததுபோல் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை என் போல்
மாற்றுவதும்
என்னை உன் போல்
மாற்றுவதும்
காதல் தான் ....!!!
உன்னை என்னில்
இருந்து மாற்றியதும்
என்னில் உன்னை
மாற்றியதும் -இந்த
காதல் தான் ....!!!
மாற்றுவதும்
என்னை உன் போல்
மாற்றுவதும்
காதல் தான் ....!!!
உன்னை என்னில்
இருந்து மாற்றியதும்
என்னில் உன்னை
மாற்றியதும் -இந்த
காதல் தான் ....!!!
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|