Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
செவிலிமேடு என்னும் அழகிய கிராமத்தில் செல்வந்தர் ஒருவர் தன குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு அளவுக்கும் அதிகமான விவசாய நிலங்கள் இருந்தன .ஒவ்வொரு வருடமும் நன்றாக விளைச்சல் விளையும். .தனக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு மற்றவர்களுக்கு தானம் செய்து விடுவார் .
அதே போல் இந்த ஆண்டும் அறுவடை காலம் முடிந்து நெல் தானியங்களை மூட்டை கட்டி தனக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு மற்றவர்களுக்கு தானம் செய்து விட்டார். அறுவடைக்கு பின் அவரது நிலம் முழுக்க வைக்கோல் சிதறிக் கிடந்தது. அதை அடுத்த கிராமத்தில் உள்ள ஒரு கோசாலைக்கு தானமாக கொடுக்க எண்ணி சிதறிய வைகோல்களை கட்டுகளாக கட்டி நான்கு திசைகளிலும்அடுக்கி வைத்தார்.
வடக்குப் பக்கம் ஒன்பது கட்டுகள் வைத்தார்.கிழக்கு பக்கத்தில் மேற்கு பக்கத்தில் வைத்ததைக் காட்டிலும் நான்கு மடங்கு வைத்தார். தெற்கு பக்கத்தில் வடக்கு திசையில் இருப்பதை விட மூன்று மடங்கு வைத்தார்.மேற்கு பக்கமும் வடக்கு பக்கமும் ஒரே அளவு கட்டுகள் இருந்தன.அடுத்த நாள் லாரி ஒன்றை வரவழைத்து அனைத்து வைக்கோல் கட்டுகளையும் திரட்டி ஒன்றாகக் கட்டி அனுப்ப திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இரவு அடித்த புயல் காற்றில் வடக்கு மற்றும் கிழக்கு பக்கத்திலிருந்த கட்டுகள் வீணாகிவிட்டன. பாக்கி வைக்கோல் கட்டுகளை மட்டும் அடுத்த நாள் லாரியில் அனுப்பினார். லாரியில் மொத்தம் எத்தனைக் கட்டு வைக்கோல் இருந்தன?
நல்ல யோசியுங்க... சரியான பதிலை உடனே சொல்லுங்க... பொங்கல் சிறப்பு பரிசினை பெற்றிடுங்க...வாய்ப்பை நழுவ விடாதிங்க ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
செல்வந்தர் 36 கட்டுகள் மட்டும் லாரியில் அனுப்பி வைத்தார் அண்ணா.
முழுமையான விளக்கத்தை உங்களுக்கு தனிமடல் செய்கிறேன்.
முழுமையான விளக்கத்தை உங்களுக்கு தனிமடல் செய்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
by ஸ்ரீராம் Today at 11:44 am
செல்வந்தர் 36 கட்டுகள் மட்டும் லாரியில் அனுப்பி வைத்தார் அண்ணா.
முழுமையான விளக்கத்தை உங்களுக்கு தனிமடல் செய்கிறேன்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் அமைதியாக ரெஸ்ட் எடுக்கனும்... இப்ப மூளையை ரொம்ப சிரமத்துக்கு ஆளாக்கக்கூடாது...
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
வீணாகிவிட்ட பாக்கி வைக்கோல் கட்டுகளை ஒன்றாக்கி
37 கட்டாக அனுப்பி இருப்பார் சகோதரா
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
ஒரே கட்டுதான் அண்ணா. விடை சரியா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
ஸ்ரீராம் wrote:ஒரே கட்டுதான் அண்ணா. விடை சரியா?
ஒரு கேள்வி குறியோடு உங்கள் பதிலை சொல்லி உள்ளீர்கள்.....
புதிரை சரியாக வரி வரியாக படித்து விளக்கத்துடன் உங்களின் சரியான பதிலை பதிவிடுங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
கவியருவி ம. ரமேஷ் wrote:அந்த அறிவை நான் பயன்படுத்துவதில்லையே...
இது என்ன ஏழாம் அறிவா? கவி
முடிவில் நேற்று மாலை சரியான பதிலை சொல்லி பொங்கல் பரிசாக தங்க காசுகளை பெற்று விட்டேன். தங்க காசுகள் DHL கோரியரில் பத்திரமாக வந்துக்கொண்டு உள்ளது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
ஒரே கட்டு என்பதுதான் மிகவும் சரியான விடை
ஸ்ரீராம் மட்டுமே சரியான விடையை சொல்லி அமர்க்களத்தின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்
முகநூளிலும் நிறைய நண்பர்கள் தவறான விடையை தந்துள்ளனர்
இந்த புதிருக்கான விடை அந்த புதிரிலே உள்ளது முதலில் புதிரை நிதானமாக வரி வரியாக படிக்க வேண்டும்
புதிருக்கான விடை இதோ இங்கே :
வடக்குப் பக்கம் ஒன்பது கட்டுகள் வைத்தார்.கிழக்கு பக்கத்தில் மேற்கு பக்கத்தில் வைத்ததைக் காட்டிலும் நான்கு மடங்கு வைத்தார். தெற்கு பக்கத்தில் வடக்கு திசையில் இருப்பதை விட மூன்று மடங்கு வைத்தார்.மேற்கு பக்கமும் வடக்கு பக்கமும் ஒரே அளவு கட்டுகள் இருந்தன.அடுத்த நாள் லாரி ஒன்றை வரவழைத்து அனைத்து வைக்கோல் கட்டுகளையும் திரட்டி ஒன்றாகக் கட்டி அனுப்ப திட்டமிட்டிருந்தார்.
முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம் .......
ஸ்ரீராம் மட்டுமே சரியான விடையை சொல்லி அமர்க்களத்தின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்
முகநூளிலும் நிறைய நண்பர்கள் தவறான விடையை தந்துள்ளனர்
இந்த புதிருக்கான விடை அந்த புதிரிலே உள்ளது முதலில் புதிரை நிதானமாக வரி வரியாக படிக்க வேண்டும்
புதிருக்கான விடை இதோ இங்கே :
வடக்குப் பக்கம் ஒன்பது கட்டுகள் வைத்தார்.கிழக்கு பக்கத்தில் மேற்கு பக்கத்தில் வைத்ததைக் காட்டிலும் நான்கு மடங்கு வைத்தார். தெற்கு பக்கத்தில் வடக்கு திசையில் இருப்பதை விட மூன்று மடங்கு வைத்தார்.மேற்கு பக்கமும் வடக்கு பக்கமும் ஒரே அளவு கட்டுகள் இருந்தன.அடுத்த நாள் லாரி ஒன்றை வரவழைத்து அனைத்து வைக்கோல் கட்டுகளையும் திரட்டி ஒன்றாகக் கட்டி அனுப்ப திட்டமிட்டிருந்தார்.
முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம் .......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #23
மகிழ்ச்சி அண்ணா. நீங்கள் அனுப்பிய பொங்கல் பரிசு கிடைத்தது. நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|