Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
குடும்ப உறவுகளுக்கு ஒரு வித்தியாசமான புதிரைக் கூறப்போகிறேன்.
உங்களை ஒரு செவ்வகமான அறைக்குள் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிவிடுகின்றார்கள்.. அந்த அறைக்கு சன்னல்கள் எதுவுமே இல்லை...........மூச்சு விடவே கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது அந்த அறையைக் கொஞ்சம் பார்ப்போமா?
அந்த அறையின் மேல் கூறை அதாவது சீலிங் முழுவதும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. நான்கு பக்கச் சுவர்கள் முழுவதுமே அதே போலவே கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. பற்றாக் குறைக்கு தளமும் கண்ணாடிதான். அந்த அறைக்குள் வேறு எதுவுமே இல்லை.
நீங்கள் கிழக்கு பக்கமாக நின்றுகொண்டு எதிரில் உள்ள சுவறைப் பார்க்கின்றீர்கள்.
இப்போது உங்கள் கண்களுக்கு உங்கள் பிம்பங்கள் எத்தனை பிரதிபலிக்கும்????
கண்ணாடி என்று சொல்லிவிட்டேன். அது எப்படிப்பட்ட கண்ணாடி என்று அடுத்தாற்போல் நீங்கள் கேள்வியை எழுப்புவீர்கள் என்று தெரியும். அதனால் விளக்கமாக நானே கூறிவிடுகின்றேன்.
பின்னால் பாதரசம் பூசப்பட்ட பிரதிபலிக்கும் [ முகம் பார்க்கும் கண்ணாடிபோல] கண்ணாடிதான்.
உங்கள் கண்களுக்கு உங்கள் பிம்பங்கள் எத்தனை பிரதிபலிக்கும்????
இப்போது எனது கேள்விக்கு பதிலைக் கூறுங்களேன்!!!!!
Last edited by முழுமுதலோன் on Tue Feb 25, 2014 4:08 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
அந்த அறைக்குள் வேறு ஒண்ணுமே இல்லைனு சொல்லி இருக்கீங்க.
உள்ளே ஒரே இருட்டாக இருக்கும், அதனால எந்த பிம்பமும் தெரியாது.
புடிச்சேன் பார்த்தீங்களா பாயிண்ட்.
உள்ளே ஒரே இருட்டாக இருக்கும், அதனால எந்த பிம்பமும் தெரியாது.
புடிச்சேன் பார்த்தீங்களா பாயிண்ட்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
1. இருட்டாக இருந்தால் எதுவும் தெரிய வாய்ப்பில்லை
2. ஆந்தை கண் பார்வை இருந்தால் இருட்டில்கூட பிம்பம் தெரியலாம்.
3. ஒருவேளை வெளிச்சம் இருக்குமானால்... அறையின் அமைப்பைப் பொறுத்தும், கண்ணாடிகளின் எண்ணிக்கையை பொறுத்தும் பிம்பங்களின் எண்ணிக்கை கூடுதலாகும்.
4. அறையின் 4 பக்கம், மேல், கீழ் ஆக... அனைத்து பக்கங்களிலும் (6 பக்கமும் கண்ணடிகள்) கண்ணாடிகள் இருப்பதால், பிம்பங்கள் சம அளவிலேயே தெரியும்.
5. எண்ணிக்கை தான் வேண்டுமானால்... சுமார் 6 லிருந்து அதற்கு மேற்பட்ட பிம்பங்கள் தெரியும். (சுமார் 6 முதல் 10 வரை தெரிய வாய்ப்புள்ளது)
சரிதானே...
2. ஆந்தை கண் பார்வை இருந்தால் இருட்டில்கூட பிம்பம் தெரியலாம்.
3. ஒருவேளை வெளிச்சம் இருக்குமானால்... அறையின் அமைப்பைப் பொறுத்தும், கண்ணாடிகளின் எண்ணிக்கையை பொறுத்தும் பிம்பங்களின் எண்ணிக்கை கூடுதலாகும்.
4. அறையின் 4 பக்கம், மேல், கீழ் ஆக... அனைத்து பக்கங்களிலும் (6 பக்கமும் கண்ணடிகள்) கண்ணாடிகள் இருப்பதால், பிம்பங்கள் சம அளவிலேயே தெரியும்.
5. எண்ணிக்கை தான் வேண்டுமானால்... சுமார் 6 லிருந்து அதற்கு மேற்பட்ட பிம்பங்கள் தெரியும். (சுமார் 6 முதல் 10 வரை தெரிய வாய்ப்புள்ளது)
சரிதானே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
நல்லா விவரமாதான் சொல்றீங்க.
நாளைக்கு அண்ணன் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
நாளைக்கு அண்ணன் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
சபாஷ் !!!! சரியான போட்டி .....பிம்பங்கள் ஆட்டம் போட்டு கொண்டுள்ளது ..... சரியான விடையை யார் சொல்லி இருப்பார்கள் /சொல்லுவார்கள் என்று பொருத்து இருந்து பிம்பங்களின் எண்ணிக்கையை பார்ப்போம் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
சிறப்பாக யோசித்து சரியான விடையை முதலில் பதிவு செய்த தம்பி ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
புதிர் விடை :
"அறையில் ஒரு கதவைத் தவிர எதுவுமே இல்லை.அந்தக் கதவும் பூட்டப்பட்டுவிடுகின்றது.மூச்சுவிடக் கூட சிரமம்"
அறையின் உள்ளே நான்கு புறங்களிலும் சுவர். அதுவும் கண்ணாடிச் சுவர்....மேலேயும், கீழேயும் அதுபோலவே கண்ணாடிச் சுவர். உள்ளே நுழைந்ததும் கதவு பூட்டட்டப்படுகின்றது. வேறு சண்ணலும் கிடையாது.
ஆக அந்த அறைக்குள் வெளிச்சம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அதனால்தான் மூச்சு விடுவதற்குக் கூட சிரமம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது புதிருக்கான விடையைப் பார்ப்போம்.
எந்த ஒரு பிம்பமுமே...ஒளி இல்லாவிட்டால் பிரதிபலிக்காது.
அதனால் நீங்கள் அந்த அறையின் உள்ளே சென்று கதவு பூட்டப்பட்டதும், உங்களால் எந்த பிம்பத்தையுமே பார்க்க இயலாது.
"அறையில் ஒரு கதவைத் தவிர எதுவுமே இல்லை.அந்தக் கதவும் பூட்டப்பட்டுவிடுகின்றது.மூச்சுவிடக் கூட சிரமம்"
அறையின் உள்ளே நான்கு புறங்களிலும் சுவர். அதுவும் கண்ணாடிச் சுவர்....மேலேயும், கீழேயும் அதுபோலவே கண்ணாடிச் சுவர். உள்ளே நுழைந்ததும் கதவு பூட்டட்டப்படுகின்றது. வேறு சண்ணலும் கிடையாது.
ஆக அந்த அறைக்குள் வெளிச்சம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அதனால்தான் மூச்சு விடுவதற்குக் கூட சிரமம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது புதிருக்கான விடையைப் பார்ப்போம்.
எந்த ஒரு பிம்பமுமே...ஒளி இல்லாவிட்டால் பிரதிபலிக்காது.
அதனால் நீங்கள் அந்த அறையின் உள்ளே சென்று கதவு பூட்டப்பட்டதும், உங்களால் எந்த பிம்பத்தையுமே பார்க்க இயலாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
முயற்சி செய்த அத்துனை குடும்ப உறவுகளுக்கும் முகநூளில் முயன்ற நண்பர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்
அடுத்த புதிரில் புன்னகையுடன் சந்திப்போம்........
Last edited by முழுமுதலோன் on Thu Feb 27, 2014 4:21 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
நானும் சரியாகத்தானே சொன்னேன்.
எனக்கு பாராட்டு இல்லையா?
எனக்கு பாராட்டு இல்லையா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
ஜேக் wrote:நானும் சரியாகத்தானே சொன்னேன்.
எனக்கு பாராட்டு இல்லையா?
உங்களுக்கும்தான் ஜேக்.
நான் முதலில் சொன்னதால் என்னை அண்ணன் பெயர் குறிப்பிட்டார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
அடுத்த புதிர் நான் எழுதி வரும் புதிர்தான், வழக்கம் போல வரும் புதன் அன்று வெளிவரும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
ஜேக் wrote:நானும் சரியாகத்தானே சொன்னேன்.
எனக்கு பாராட்டு இல்லையா?
சிறப்பாக யோசித்து 5 விடைகளை அள்ளி தந்து அதில் முதல் விடையை இருட்டாக இருந்தால் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்று சமய யோசிதமாக விடையை சொல்லிய ஜேக்குக்கு "ஜே " "ஜே ""ஜே "
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
முழுமுதலோன் wrote:ஜேக் wrote:நானும் சரியாகத்தானே சொன்னேன்.
எனக்கு பாராட்டு இல்லையா?
சிறப்பாக யோசித்து 5 விடைகளை அள்ளி தந்து அதில் முதல் விடையை இருட்டாக இருந்தால் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்று சமய யோசிதமாக விடையை சொல்லிய ஜேக்குக்கு "ஜே " "ஜே ""ஜே "
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|