Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் காதல் கவிதை
Page 9 of 11 • Share
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
சுபபாலாவின் காதல் கவிதை
First topic message reminder :
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதலுக்குள் தான்
அளவிடமுடியா ஆனந்தங்கள்
ஒழிந்திருக்கிறது
அதை கண்டு எடுக்க சென்று தான்
எதையும் எடுக்க முடியாது
கவிதையை ஆறுதல் பரிசாக
எடுத்து வருகிறார்கள் ......!!!
கவலையையும் ஆனந்த பாடலாக்கி
உயிரில் அலை எழுப்பி மகிழ்ந்து கொள்கிறார்கள் .......!!!!
அளவிடமுடியா ஆனந்தங்கள்
ஒழிந்திருக்கிறது
அதை கண்டு எடுக்க சென்று தான்
எதையும் எடுக்க முடியாது
கவிதையை ஆறுதல் பரிசாக
எடுத்து வருகிறார்கள் ......!!!
கவலையையும் ஆனந்த பாடலாக்கி
உயிரில் அலை எழுப்பி மகிழ்ந்து கொள்கிறார்கள் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதலை சொல்ல முடியும்
காதலால் ஏற்படும் வலியை
சொல்ல முடியாது
அனுபவிப்பவர் மட்டுமே உணர முடியும்
ஆதலால் தான்
கவிதைகளின் வார்த்தைகளிலும்
கண்ணீரின் ஈரம் ஒட்டியிருக்கிறது ......!!!!
காதலால் ஏற்படும் வலியை
சொல்ல முடியாது
அனுபவிப்பவர் மட்டுமே உணர முடியும்
ஆதலால் தான்
கவிதைகளின் வார்த்தைகளிலும்
கண்ணீரின் ஈரம் ஒட்டியிருக்கிறது ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
மௌனத்திலும் சாகடிக்கபடலாம்
என்பதை உணர்ந்தேன்
நீ கோபம் மறந்து
பேசிவிடுவாய் .....பேசிவிடுவாய்
என காத்திருந்த பொழுதில் ......!!!!
என்பதை உணர்ந்தேன்
நீ கோபம் மறந்து
பேசிவிடுவாய் .....பேசிவிடுவாய்
என காத்திருந்த பொழுதில் ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னோடு சண்டையிட்டு தோற்று போவதை போல்
சந்தோசம் எதுவும் இல்லை
அந்த துயரில் தான்
அளவுக்கு மிஞ்சியும்
உன் அழகுக்கு மிஞ்சியும் அன்பாகி
உன்னை நினைத்து அணைத்து மகிழ்கிறேன் .....!!!!
சுபபாலா : பிரான்ஸ்
சந்தோசம் எதுவும் இல்லை
அந்த துயரில் தான்
அளவுக்கு மிஞ்சியும்
உன் அழகுக்கு மிஞ்சியும் அன்பாகி
உன்னை நினைத்து அணைத்து மகிழ்கிறேன் .....!!!!
சுபபாலா : பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதல் "மயில்களுக்காய் "
கல்லூரி :திருவிழா :பூங்கா
கடற்கரை :இயற்கையின் தரிசனம் என காத்திருந்த ராஜகுமாரர்கள்
இப்போ ......!
"கணணி மெயில்களுக்காய்"காத்திருப்பதாலோ
இயற்கைகள் அநாதையாக்கபட்டு
கொலை செய்யபடுகிறதோ ......!!!!
கல்லூரி :திருவிழா :பூங்கா
கடற்கரை :இயற்கையின் தரிசனம் என காத்திருந்த ராஜகுமாரர்கள்
இப்போ ......!
"கணணி மெயில்களுக்காய்"காத்திருப்பதாலோ
இயற்கைகள் அநாதையாக்கபட்டு
கொலை செய்யபடுகிறதோ ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
சுபபாலா wrote:மௌனத்திலும் சாகடிக்கபடலாம்
என்பதை உணர்ந்தேன்
நீ கோபம் மறந்து
பேசிவிடுவாய் .....பேசிவிடுவாய்
என காத்திருந்த பொழுதில் ......!!!!
வாவ் அருமை அருமை கவிதை அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எல்லா வளையல்களும்
முத்தசண்டைகளில்
உடைந்து விழவே ஆசைபடுகிறது .......!!!!
பாவம்
கொலுசுகள்
காத்திருப்புக்களோடு ........!!!
முத்தசண்டைகளில்
உடைந்து விழவே ஆசைபடுகிறது .......!!!!
பாவம்
கொலுசுகள்
காத்திருப்புக்களோடு ........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கடைசியாக அழுத்தி தந்த
முத்தத்தில்
வெடித்து சிதறிய பூக்களோ
இந்த நட்சத்திரங்கள் ........!!!!
முத்தத்தில்
வெடித்து சிதறிய பூக்களோ
இந்த நட்சத்திரங்கள் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உலகத்திற்கே பயந்து பயந்து
உனக்காக உன்னை விரும்பினேன்
ஒருவருக்குமே பயமில்லாதது போல்
உன் ஊடல் தேடல் முடிய
நீயெனை
இதயத்தை விட்டே ஒதுக்கினாய்
சொல்ல முடியாத வலி எனக்கு
சொல்லி கொள்ள ஆயிரம்வழி உனக்கு
வாழ்க
திமிர்பிடித்த காதல் .......!!!
/பெண்மை வலி /
உனக்காக உன்னை விரும்பினேன்
ஒருவருக்குமே பயமில்லாதது போல்
உன் ஊடல் தேடல் முடிய
நீயெனை
இதயத்தை விட்டே ஒதுக்கினாய்
சொல்ல முடியாத வலி எனக்கு
சொல்லி கொள்ள ஆயிரம்வழி உனக்கு
வாழ்க
திமிர்பிடித்த காதல் .......!!!
/பெண்மை வலி /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்
விழி பாம்புகள் கொத்தி
விஷமேறி கிடக்கிறது இதயம்
மீண்டும்
மௌனத்தாலும் பயமுறுத்தாதே
பாவம்
எதுவும் அறியா பருவம் ......!!!
விழி பாம்புகள் கொத்தி
விஷமேறி கிடக்கிறது இதயம்
மீண்டும்
மௌனத்தாலும் பயமுறுத்தாதே
பாவம்
எதுவும் அறியா பருவம் ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஞாபக அறைகளை திண்று
கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சி
நாசமாக்குகிறது
நீ விட்டு சென்ற நினைவுகள் .......!!!!!
/சுபபாலா /
கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சி
நாசமாக்குகிறது
நீ விட்டு சென்ற நினைவுகள் .......!!!!!
/சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
பொறுமையாக காத்திருந்து சொன்னாலும்
அவசரபட்டு சொல்லிவிட்டாலும்
கிடைப்பது
ஆம் ...இல்லை .....என்ற இரண்டுக்கும் இடையிலான உண்மை அறிய முடியாத உட்பொருளே .......!!!
அதனால் தான்
அந்த இரண்டையும் அறியாமலே
இனிக்கின்ற கனவுலகில்
நீ தந்த கவிதைகளோடு மிதக்கிறேன் .....!!!!
அவசரபட்டு சொல்லிவிட்டாலும்
கிடைப்பது
ஆம் ...இல்லை .....என்ற இரண்டுக்கும் இடையிலான உண்மை அறிய முடியாத உட்பொருளே .......!!!
அதனால் தான்
அந்த இரண்டையும் அறியாமலே
இனிக்கின்ற கனவுலகில்
நீ தந்த கவிதைகளோடு மிதக்கிறேன் .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ சொல்வது எல்லாம்
பொய்யென்று தெரிந்தும்
உன்னை மட்டும் விரும்பியதால்
உண்மை என்று நம்பிகிறது மனசு ......!!!!
பொய்யென்று தெரிந்தும்
உன்னை மட்டும் விரும்பியதால்
உண்மை என்று நம்பிகிறது மனசு ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை பார்த்த பின்
துக்கம் மட்டும் அல்ல
தூக்கமும் ஓடி போச்சு ......!!!!
கண்கள் கனவாக
கனவுக்குள் நிலவாக
உயிரில் அறுபட்டு
உயிருக்குள் கொதிக்குதடி
காதலின் தட்வெப்பம்
உனக்கு இன்னுமா மொழியறியா வெட்கம் .......!!!!
துக்கம் மட்டும் அல்ல
தூக்கமும் ஓடி போச்சு ......!!!!
கண்கள் கனவாக
கனவுக்குள் நிலவாக
உயிரில் அறுபட்டு
உயிருக்குள் கொதிக்குதடி
காதலின் தட்வெப்பம்
உனக்கு இன்னுமா மொழியறியா வெட்கம் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இரவுகளை கூட தூங்க
வைக்கிறது
காதலின் நினைவுகள் ......!!!
அதனால் தானோ
வெட்கபட்டு விடிகிறதோ
அதிகாலை பொழுதுகள் ........!!!!
வைக்கிறது
காதலின் நினைவுகள் ......!!!
அதனால் தானோ
வெட்கபட்டு விடிகிறதோ
அதிகாலை பொழுதுகள் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதலின் போது
எப்படியாவது ஒரு முத்தம்
கிடைத்து விடுகிறது
கடைசிவரை
காதலை மறக்காமல் இருக்க
"காதலின் ஆயுள் காப்புறுதியாய்".........!!!!!
எப்படியாவது ஒரு முத்தம்
கிடைத்து விடுகிறது
கடைசிவரை
காதலை மறக்காமல் இருக்க
"காதலின் ஆயுள் காப்புறுதியாய்".........!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை நினைத்து எழுதிய பின்
எழுத்துகளும்
மயங்கி கிடக்கிறது ...!
•கவிபூவில் •
உன்னில் தொலைந்த
என்னை போலவே .......!!!!
எழுத்துகளும்
மயங்கி கிடக்கிறது ...!
•கவிபூவில் •
உன்னில் தொலைந்த
என்னை போலவே .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
தனிமை விரும்பியானேன்
உன்காதலால் அன்று
தனிமை மட்டுமானேன்
நீ பிரிந்ததால் இன்று........!!!!
உன்காதலால் அன்று
தனிமை மட்டுமானேன்
நீ பிரிந்ததால் இன்று........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நிசப்தமான தனிமைகளில்
கேட்கும் பறவைகளின் மொழியும்
தாய் மொழியாகிவிடுகிறது
அதிகாலையிலும்
அந்திமாலையிலும் .............!!!!!
கேட்கும் பறவைகளின் மொழியும்
தாய் மொழியாகிவிடுகிறது
அதிகாலையிலும்
அந்திமாலையிலும் .............!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
முதல் காதலை மறந்து
தொலைத்தாலும்
மறந்து விட்டேன் என்று
மனதுக்கு பொய் சொல்லி நடித்தாலும்
ஏதோ ஒரு இரவின் தனிமையில்
#சுனாமியாய்#உரு கொண்டு
மனதை புரட்டி போட்டு
அமைதியாய் இருந்துகொள்ளும்
உயிருக்கு தெரியாமல் ......!!!
உயிருக்குள் ஒழித்து இருந்து நினைவுகளால் கொல்லும் .....!!!
இரவுக்கும் தெரியாமல் .......!!!
/சுபபாலா /
தொலைத்தாலும்
மறந்து விட்டேன் என்று
மனதுக்கு பொய் சொல்லி நடித்தாலும்
ஏதோ ஒரு இரவின் தனிமையில்
#சுனாமியாய்#உரு கொண்டு
மனதை புரட்டி போட்டு
அமைதியாய் இருந்துகொள்ளும்
உயிருக்கு தெரியாமல் ......!!!
உயிருக்குள் ஒழித்து இருந்து நினைவுகளால் கொல்லும் .....!!!
இரவுக்கும் தெரியாமல் .......!!!
/சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னோடு வாழ ஆசைபட்டேன்
நீ
நிராகரித்தாய்......!!!
தமிழ் எனக்கு கவிதை வீடு தந்து
காப்பாறியது.......!!!
நீ சொல்லாமல் விட்டு போனதையும்
சொல்லி தந்து ......!!!!
#சுபபாலா #
நீ
நிராகரித்தாய்......!!!
தமிழ் எனக்கு கவிதை வீடு தந்து
காப்பாறியது.......!!!
நீ சொல்லாமல் விட்டு போனதையும்
சொல்லி தந்து ......!!!!
#சுபபாலா #
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை காதலித்த பின்பே
எனக்கும் பிறந்தநாள் உண்டு
என
கண்டு கொண்டேன் ........!!!
நீ வாழ்த்த தொடங்கிய பின்பு தான்
எனக்குள் வாழவும் கற்று கொண்டேன்
நீயும் தாயானாய்
நானோ உன்னால்
காதலின் சேயானேன் ........!!!!
எனக்கும் பிறந்தநாள் உண்டு
என
கண்டு கொண்டேன் ........!!!
நீ வாழ்த்த தொடங்கிய பின்பு தான்
எனக்குள் வாழவும் கற்று கொண்டேன்
நீயும் தாயானாய்
நானோ உன்னால்
காதலின் சேயானேன் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை நினைக்காத நேரமெல்லாம்
இதயத்தில்
அறியாத சோகம்
நினைத்து மனம் மகிழ்ந்தாள்
மாலையில்
கார்கால மேகம்
நீ வள்ளுவனையும் வதைத்த
பரம்பரை அல்லவோ .....!!!!
இதயத்தில்
அறியாத சோகம்
நினைத்து மனம் மகிழ்ந்தாள்
மாலையில்
கார்கால மேகம்
நீ வள்ளுவனையும் வதைத்த
பரம்பரை அல்லவோ .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எந்த ஆபத்திலும்
பாதுகாப்பாய் உணரும்
தருணம்
உன்னை நினைக்கையில் மட்டுமே ......!!!
பாதுகாப்பாய் உணரும்
தருணம்
உன்னை நினைக்கையில் மட்டுமே ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
விடிந்தபின்னும்
விடியவில்லை என அடம்பிடிக்கிறது கனவில் உன்னை தரிசித்த விழிகள் .......!!!!
சுபபாலா
விடியவில்லை என அடம்பிடிக்கிறது கனவில் உன்னை தரிசித்த விழிகள் .......!!!!
சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|