Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் காதல் கவிதை
Page 3 of 11 • Share
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
சுபபாலாவின் காதல் கவிதை
First topic message reminder :
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ ...!
நாயகராவில் இருந்து குளிக்கிறாயோ
சகாராவில் இருந்து அழுகிறாயோ
நானறியேன் ஆனால்
நானோ இன்னும் நீ தந்து போன காதலோடு தான் வாழ்கிறேன் .....!!!
நாயகராவில் இருந்து குளிக்கிறாயோ
சகாராவில் இருந்து அழுகிறாயோ
நானறியேன் ஆனால்
நானோ இன்னும் நீ தந்து போன காதலோடு தான் வாழ்கிறேன் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன் அழகிலும் அன்பிலும் என்னை மட்டும் அல்ல
என் அறிவையும் தொலைத்தேன்
அதனால் தான்
எல்லா விமர்சனங்களையும் கடந்து
உனக்காகவே
விழா எடுக்கிறேன் .....!
மனதை மட்டும் அல்ல
புத்தியையும் கொன்ற அழகான
ஆயுள் கொலைகாரி ...நீ ....!!!
என் அறிவையும் தொலைத்தேன்
அதனால் தான்
எல்லா விமர்சனங்களையும் கடந்து
உனக்காகவே
விழா எடுக்கிறேன் .....!
மனதை மட்டும் அல்ல
புத்தியையும் கொன்ற அழகான
ஆயுள் கொலைகாரி ...நீ ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உனக்கு சொன்ன பொய்களில்
உண்மையான பொய்
உனக்கு முன் உன்னையல்ல
உன்னை காதலிப்பதற்காக
உன்னையே எண்ணி காதலித்தது
உன்னதமான இந்த கவிதைகளை தான்
பொய்களுக்குள் ஒழித்து வைத்த மெய்களில்
இதுவும் ஒன்றடா......!செல்லம் .......!!!
உண்மையான பொய்
உனக்கு முன் உன்னையல்ல
உன்னை காதலிப்பதற்காக
உன்னையே எண்ணி காதலித்தது
உன்னதமான இந்த கவிதைகளை தான்
பொய்களுக்குள் ஒழித்து வைத்த மெய்களில்
இதுவும் ஒன்றடா......!செல்லம் .......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உண்மையாகவே நீ என்னை காதலிக்காவிட்டாலும் வருத்தம் இல்லை
பொய்யாகவேனும் என் கவிதைகளை காதலி
கவிதையாவது உன்னை நம்பட்டும் ....!!!
பொய்யாகவேனும் என் கவிதைகளை காதலி
கவிதையாவது உன்னை நம்பட்டும் ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
என்னை மட்டும் அல்ல
என் நித்திரையையும்
களவெடுத்து போனவள் நீ ....!!!
என் நித்திரையையும்
களவெடுத்து போனவள் நீ ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எந்த கவிதையை எழுதினாலும்
ருசித்து சாப்பிட்டுவிட்டு இன்னும்
பசியோடு தான் இருக்கிறது
!...காதல்.....!
ருசித்து சாப்பிட்டுவிட்டு இன்னும்
பசியோடு தான் இருக்கிறது
!...காதல்.....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கவிதையாகத்தானே இருக்கிறாய்
ஏன்
கவிதை எழுத சொன்னால் மறுக்கிறாய் ....!!!
கவிதைக்கு வலித்திடும் என்றோ
இல்லை
கவிதை ஓடி ஒழித்திடும் என்றோ .....!!!
ஏன்
கவிதை எழுத சொன்னால் மறுக்கிறாய் ....!!!
கவிதைக்கு வலித்திடும் என்றோ
இல்லை
கவிதை ஓடி ஒழித்திடும் என்றோ .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உனக்கு காதல் ஊசி போல்
எனக்கு அதுவே
என் மானம் காக்கும் உடை
என் வாழ்வுக்கு நான் பிடிக்கும்
குடை ....!!!
எந்த தடையையும் தகர்த்தெறியும்
எரிமலை படை....!!!
எனக்கு அதுவே
என் மானம் காக்கும் உடை
என் வாழ்வுக்கு நான் பிடிக்கும்
குடை ....!!!
எந்த தடையையும் தகர்த்தெறியும்
எரிமலை படை....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
அந்திசாயும் நேரத்தில்
நிலவு மட்டும் அல்ல
உன் நினைவும் சேர்ந்தே
அழகாய் ஒளிர்ந்து கொல்கிறது
உன்னை விட
உன் நினைவுகளே
ஆறுதலுக்கு நட்பாயும்
ஆபத்து காலத்தில்
கைவிட்டு போகும் சில புரிதலற்ற
நட்பாயும் .....!!!
கண்ணீரும் புன்னகையுமாய்
கள பலியாடுது ....!!!
நிலவு மட்டும் அல்ல
உன் நினைவும் சேர்ந்தே
அழகாய் ஒளிர்ந்து கொல்கிறது
உன்னை விட
உன் நினைவுகளே
ஆறுதலுக்கு நட்பாயும்
ஆபத்து காலத்தில்
கைவிட்டு போகும் சில புரிதலற்ற
நட்பாயும் .....!!!
கண்ணீரும் புன்னகையுமாய்
கள பலியாடுது ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கடலோடு கோபித்து கொண்டு வந்த
அலை
கரையை தொடும் முன்பே
கடலையே திரும்பி தேடுது
கடலோ
உன்னை போலவே
நினைவலைகளை கூட
துரத்திவிட்டு
துயரின்றி சிரிக்குது ....!!!
அலை
கரையை தொடும் முன்பே
கடலையே திரும்பி தேடுது
கடலோ
உன்னை போலவே
நினைவலைகளை கூட
துரத்திவிட்டு
துயரின்றி சிரிக்குது ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன் இதயம் தேடி வந்து உன் காதல் பதிவிற்கு லைக்கிட்டவன் அல்ல
நீ கண்டதும் காணாதது போல்
பத்தோடு பதினொன்று என்று இருக்க .....!!!
நான் உன் உதய இல்லம் தேடி வந்து
இதய உள்ளத்திற்கு
உயிரால் கருத்திட்டவன்
தெரியாது என்று மட்டும் தேவாரம் பாடாதே...!!!
நீ கண்டதும் காணாதது போல்
பத்தோடு பதினொன்று என்று இருக்க .....!!!
நான் உன் உதய இல்லம் தேடி வந்து
இதய உள்ளத்திற்கு
உயிரால் கருத்திட்டவன்
தெரியாது என்று மட்டும் தேவாரம் பாடாதே...!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை இழந்த பின்தான்
அதிக வருமானம் ஈட்டியது
கவிதைகள் .....!!!
உன் மன நிலத்தில்
என் காதல் விதைக்கபட்டதால்
அதிக வருமானம் ஈட்டியது
கவிதைகள் .....!!!
உன் மன நிலத்தில்
என் காதல் விதைக்கபட்டதால்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உனக்காக எழுதபட்ட கவிதைகள்
என்னைபோலவே
உயிரற்ற சலடலமாக கிடக்கிறது
உன் தரிசனங்கள் கிடைக்காததால் .....!!!
என்னைபோலவே
உயிரற்ற சலடலமாக கிடக்கிறது
உன் தரிசனங்கள் கிடைக்காததால் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இதயத்திற்குள் காதலாகவும்
அருகில் காத்திருந்து பேசும் போது
எதிரியாகவும்
உன்னால் மட்டுமே
நடிக்க முடியும் .....!!!
அருகில் காத்திருந்து பேசும் போது
எதிரியாகவும்
உன்னால் மட்டுமே
நடிக்க முடியும் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை கடைசியாய் பிரிந்து வந்த
நாள்
உன்னை பார்த்த நாளை விட
அதிகமாகவே ஞாபக படுத்துகிறது
அந்த நாள் காதலையும்
கண்ணீரையும் .....!!!
நாள்
உன்னை பார்த்த நாளை விட
அதிகமாகவே ஞாபக படுத்துகிறது
அந்த நாள் காதலையும்
கண்ணீரையும் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை கண்ட பின்
உன்னில் இன்னொரு நிலவையும்
என்னில் ஒரு சூரியனையும்
கண்டேன் .....!!!
அவைகள் தான் இரவாக வந்து
இன்னும் என்னை காத்து வைத்திருக்கிறது .....
உன்னில் இன்னொரு நிலவையும்
என்னில் ஒரு சூரியனையும்
கண்டேன் .....!!!
அவைகள் தான் இரவாக வந்து
இன்னும் என்னை காத்து வைத்திருக்கிறது .....
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ எழுதிய...!!!
முதல் கடிதத்தில் இன்னும்
நிலவும்
உன் நினைவும் ஊஞ்சல் ஆடியபடி
அதுவும் என்னை நினைத்தல்ல
உன்னை தான் மறுபடியும்
நினைத்து கொண்டு ....!!!
முதல் கடிதத்தில் இன்னும்
நிலவும்
உன் நினைவும் ஊஞ்சல் ஆடியபடி
அதுவும் என்னை நினைத்தல்ல
உன்னை தான் மறுபடியும்
நினைத்து கொண்டு ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
அலை அலையாய் தவழ்ந்து வந்து அழகாய் கரைதொட்டு விட்டு
உடைந்து அழுகிறது
மீண்டும் கடலை தேடியே
ஓடிவிட .....!!!
கடலோ கரைக்கே தள்ளிவிடுகிறது
சில காதலின் கோபம் போல ....!!!
உடைந்து அழுகிறது
மீண்டும் கடலை தேடியே
ஓடிவிட .....!!!
கடலோ கரைக்கே தள்ளிவிடுகிறது
சில காதலின் கோபம் போல ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உனக்கு காதல் சொல்ல முதலே
உன்னை பாட கவிதை கற்று கொண்டவன்
உன்னை பாடி முடிந்து
அது இப்போ என்னை பாடுகிறது
தாயை போல அருகிருந்து ....!!!
உன்னை பாட கவிதை கற்று கொண்டவன்
உன்னை பாடி முடிந்து
அது இப்போ என்னை பாடுகிறது
தாயை போல அருகிருந்து ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எதைக்கேட்டாலும் ம் ம் ம் என்கிறாய்
அதற்கு பதில் சொல்ல முடியாமல்
வார்த்தைகள் கூட வெட்கபடுகிறது
இருந்தாலும்
நீ சொல்லும் "ம்"குள் தான்
காதல் ஒழிந்து கிடக்கிறது
அதற்கு பதில் சொல்ல முடியாமல்
வார்த்தைகள் கூட வெட்கபடுகிறது
இருந்தாலும்
நீ சொல்லும் "ம்"குள் தான்
காதல் ஒழிந்து கிடக்கிறது
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எத்தனை நூறு உறவு இருந்தாலும்
அத்தனை உறவிடமும்
உள்ளத்தின் உண்மை அழுகையை சொல்லமுடியாது
அத்தனை உறவுக்குள்ளும் ஒரு உறவை
மனம் தேடி போனாலும்
அந்த உறவு அதை கேட்க விரும்புவதில்லை
அதனால் தான் இன்னும்
கண்ணீர் தீவுகள் தானாகவே
சுனாமியாகி
கண்ணுக்குள்ளேயே உள்ளேயே
காணாமல் போகிறதோ ?
அத்தனை உறவிடமும்
உள்ளத்தின் உண்மை அழுகையை சொல்லமுடியாது
அத்தனை உறவுக்குள்ளும் ஒரு உறவை
மனம் தேடி போனாலும்
அந்த உறவு அதை கேட்க விரும்புவதில்லை
அதனால் தான் இன்னும்
கண்ணீர் தீவுகள் தானாகவே
சுனாமியாகி
கண்ணுக்குள்ளேயே உள்ளேயே
காணாமல் போகிறதோ ?
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
" ஆம்" "இல்லை" இரு சொல்லுக்கும்
mana அகராதியில் விடைதேடி
புரியாமால்
முக்குளித்து தத்தளிப்பது
காதலில் மட்டுமே ......!!!
mana அகராதியில் விடைதேடி
புரியாமால்
முக்குளித்து தத்தளிப்பது
காதலில் மட்டுமே ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கணணியிலும் கைத்தொலைபேசியிலும்
பேசிய எனக்கு
கவிதை கடிதம் எழத உடன்பாடில்லை
இருந்தும் ஒரு கவிதை
கவிதை கேட்பதால்
கவிதை எழுதுகிறேன் ........!!!
எந்தன் காதல் கவிதையே நலமா
உனக்காக நான் கவிதை எழுதும் போது
உன்னை போலவே கவிதையும்
வெட்கபடுகிறது .....!!!
இருந்தும் உன் வெட்கத்தை
மொழிபெயர்த்தேன்
நீ பேசாமலே எனை கொன்ற
மௌனம் வெட்கபடுகிறது ......'
வெட்கத்தின் வெட்கமே ......!!!
சாட்டிங்கிலும் ஸ்கைப்புக்கும்
இனி மூடு விழா தான்
உன்னை எழுதும்போது
நான் மட்டும் அல்ல
தமிழும் அல்லவா கொண்டாடுகிறது
இப்போது தான் புரிந்தது
கணணி விறகு என்றும்
உன்னை எழுதும் கவிதை வீணை என்றும்
ஆதலால் தொலைபேசி அழைப்புக்கள்
இனி தொடராது
புதிய ரிங்க்டோன்கள் தேடாதே ....!!!
என்னை போலவே நீயும்
எனை பற்றி எழுதாவிட்டாலும்
நம் காதலை கவிதையாய் எழுததொடங்கு
வரலாற்று திருக்குறள் போல்
எங்களின் காதலின் குறள்களை
நாளை நம் ஆயுள் வரை
பார்த்து சிரிக்கலாம்
இதயவளே ....!!!
இதயமதால் காதல் தந்த
உதயவளே.....!!!
முதல் கவிதையாகையால்
முத்தங்கள் வைக்கவில்லை
உன்கவிதை வரும் வரை
என் கவிதை வளரும்
உன்னால் வாழ்க்கை மட்டும் அல்ல
கவிதையும்
வரம் தர
உன் தேடலின் பாடலோடு ......!!
பேசிய எனக்கு
கவிதை கடிதம் எழத உடன்பாடில்லை
இருந்தும் ஒரு கவிதை
கவிதை கேட்பதால்
கவிதை எழுதுகிறேன் ........!!!
எந்தன் காதல் கவிதையே நலமா
உனக்காக நான் கவிதை எழுதும் போது
உன்னை போலவே கவிதையும்
வெட்கபடுகிறது .....!!!
இருந்தும் உன் வெட்கத்தை
மொழிபெயர்த்தேன்
நீ பேசாமலே எனை கொன்ற
மௌனம் வெட்கபடுகிறது ......'
வெட்கத்தின் வெட்கமே ......!!!
சாட்டிங்கிலும் ஸ்கைப்புக்கும்
இனி மூடு விழா தான்
உன்னை எழுதும்போது
நான் மட்டும் அல்ல
தமிழும் அல்லவா கொண்டாடுகிறது
இப்போது தான் புரிந்தது
கணணி விறகு என்றும்
உன்னை எழுதும் கவிதை வீணை என்றும்
ஆதலால் தொலைபேசி அழைப்புக்கள்
இனி தொடராது
புதிய ரிங்க்டோன்கள் தேடாதே ....!!!
என்னை போலவே நீயும்
எனை பற்றி எழுதாவிட்டாலும்
நம் காதலை கவிதையாய் எழுததொடங்கு
வரலாற்று திருக்குறள் போல்
எங்களின் காதலின் குறள்களை
நாளை நம் ஆயுள் வரை
பார்த்து சிரிக்கலாம்
இதயவளே ....!!!
இதயமதால் காதல் தந்த
உதயவளே.....!!!
முதல் கவிதையாகையால்
முத்தங்கள் வைக்கவில்லை
உன்கவிதை வரும் வரை
என் கவிதை வளரும்
உன்னால் வாழ்க்கை மட்டும் அல்ல
கவிதையும்
வரம் தர
உன் தேடலின் பாடலோடு ......!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதல் என்ற ஒன்று
இல்லாவிட்டால் .....!
இந்த வாழ்க்கையில் நினைப்பதற்கும்
இனிப்பதற்கும்
எதுவுமே இல்லாது போயிருக்கும்
காதல் மட்டுமே
நேரில் காணும் தெய்வீகம் .....!!!
இல்லாவிட்டால் .....!
இந்த வாழ்க்கையில் நினைப்பதற்கும்
இனிப்பதற்கும்
எதுவுமே இல்லாது போயிருக்கும்
காதல் மட்டுமே
நேரில் காணும் தெய்வீகம் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|