Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் காதல் கவிதை
Page 2 of 11 • Share
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
சுபபாலாவின் காதல் கவிதை
First topic message reminder :
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காத்திருக்கும் சந்தோசம்
காதலில் மட்டுமல்ல
கணணியிலும் சுகமாய் இருக்கிறது
ஒரு தபால்காரனின் வருகையை போல்
...!
காதலில் மட்டுமல்ல
கணணியிலும் சுகமாய் இருக்கிறது
ஒரு தபால்காரனின் வருகையை போல்
...!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
விமானம் தொலைந்தது போல் தான்
நீயும் தொலைந்தாய்
அது மரண வலி
இது தீராத மன வலி
இருந்தாலும்
நாளும் இறை வேண்டுகிறது
உன்னை இதயம் சுமந்த விழி
நீயும் தொலைந்தாய்
அது மரண வலி
இது தீராத மன வலி
இருந்தாலும்
நாளும் இறை வேண்டுகிறது
உன்னை இதயம் சுமந்த விழி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஒவொரு கவிதையும் இதயத்தில்
சூழ் கொண்டு ....!!!!
மனதை குடைந்தெடுத்து
முதல் குழந்தை பிறப்பது போல்
வலி தந்து பிறந்து சிரித்து விட்டு ......!!!!
என்னோடு இருக்காது
உன்னோடு ஓடி வந்து விடுகிறது ......!!!
மீண்டும் அதே வலி அதே ரணம்
கவிதை கருவாகிறது ......!!!
நீ வந்து அதை கூட்டி போய்
கொஞ்சி மகிழ்வதாலோ .....!!!
சூழ் கொண்டு ....!!!!
மனதை குடைந்தெடுத்து
முதல் குழந்தை பிறப்பது போல்
வலி தந்து பிறந்து சிரித்து விட்டு ......!!!!
என்னோடு இருக்காது
உன்னோடு ஓடி வந்து விடுகிறது ......!!!
மீண்டும் அதே வலி அதே ரணம்
கவிதை கருவாகிறது ......!!!
நீ வந்து அதை கூட்டி போய்
கொஞ்சி மகிழ்வதாலோ .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
பத்து விரலிலும்
கவிதை பூத்து கிடக்குது
முத்த மழை வேண்டி
இதய பூமி காத்து கிடக்குது
சத்தில்லாது கனவில் வராதே
அங்கேயும்
இமைக்கருகாய் என் கவிதைகள்
உன்னை வாழ்த்த காவல் இருக்குது .....!!!!
கவிதை பூத்து கிடக்குது
முத்த மழை வேண்டி
இதய பூமி காத்து கிடக்குது
சத்தில்லாது கனவில் வராதே
அங்கேயும்
இமைக்கருகாய் என் கவிதைகள்
உன்னை வாழ்த்த காவல் இருக்குது .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதல் கவிதைகள்
எழுதுவோர் ......!
கவிதைக்காக வாழ்த்தி கொண்டாலும் ........!!!
மனதிற்குள் அழுதுகொண்டும்
ஆற்ற முடியா கோபத்தோடும் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் .......!!!!
காரணம்
எப்படி சிந்தித்தாலும்
நீதி கிடைக்காது புதைந்து போன காதலாலே .....!!!!
எழுதுவோர் ......!
கவிதைக்காக வாழ்த்தி கொண்டாலும் ........!!!
மனதிற்குள் அழுதுகொண்டும்
ஆற்ற முடியா கோபத்தோடும் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் .......!!!!
காரணம்
எப்படி சிந்தித்தாலும்
நீதி கிடைக்காது புதைந்து போன காதலாலே .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஆசையாகத்தான் இருக்கிறது
காதலர் தினத்தை கொண்டாட
ஆனால்
நினைவுகளோடு கொண்டாட
உன் நினைவுக்கும் விருப்பம் இல்லை .....!!!
வழமை போல்
கனவுகளோடு தான்
இந்த காதலர் தினமும் ......!!!!
காதலர் தினத்தை கொண்டாட
ஆனால்
நினைவுகளோடு கொண்டாட
உன் நினைவுக்கும் விருப்பம் இல்லை .....!!!
வழமை போல்
கனவுகளோடு தான்
இந்த காதலர் தினமும் ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ விரும்பிய மாதிரி
என்
மனதையும் உடலையும்
மாற்றினேன்
நான் விரும்பியது மாதிரி
நீ பேசுவது எப்போ ......!!!
உன் மௌனத்தை மொழிபெயர்த்து
உன்னை தெரிந்து கொள்வது எப்போ ....!!!!
என்
மனதையும் உடலையும்
மாற்றினேன்
நான் விரும்பியது மாதிரி
நீ பேசுவது எப்போ ......!!!
உன் மௌனத்தை மொழிபெயர்த்து
உன்னை தெரிந்து கொள்வது எப்போ ....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
துக்கம் தலையணையாக
தூக்கம் அலையென மோத
பக்கம் நீ வருவாயோ
உயிர் பாசம் நீ தருவாயோ ....!!!
கண்ணீர் விழியினை மூட
காதல் மீனாய் தரையினில் வாட
முத்தம் நீ தருவாயோ
என் முற்றம் நீ வருவாயோ
தனிமையில் இனிமை காதலின் போது
இனிமையும் கொடுமை
நீ அருகில்லா போது
ஒருமையில் வாழ்தலில் எது சுகம் உண்டு
உன் நினைவுகள் கொல்லுதே அனுதினம் இன்று
முத்த தலையணை தலையிடியானது
காதல் தலை விதி ஒற்றை தலைவலியானது
மொத்த கணக்குமே வாழ்வில்
இழுபறியானது
நீதான் வேண்டும் என்று சொன்ன கண்ணே
உன்னால்
நைல் நதியாய் ஆனது :::::!!!!
தூக்கம் அலையென மோத
பக்கம் நீ வருவாயோ
உயிர் பாசம் நீ தருவாயோ ....!!!
கண்ணீர் விழியினை மூட
காதல் மீனாய் தரையினில் வாட
முத்தம் நீ தருவாயோ
என் முற்றம் நீ வருவாயோ
தனிமையில் இனிமை காதலின் போது
இனிமையும் கொடுமை
நீ அருகில்லா போது
ஒருமையில் வாழ்தலில் எது சுகம் உண்டு
உன் நினைவுகள் கொல்லுதே அனுதினம் இன்று
முத்த தலையணை தலையிடியானது
காதல் தலை விதி ஒற்றை தலைவலியானது
மொத்த கணக்குமே வாழ்வில்
இழுபறியானது
நீதான் வேண்டும் என்று சொன்ன கண்ணே
உன்னால்
நைல் நதியாய் ஆனது :::::!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எனக்காக எதுவும் இல்லை
உன் அன்பின் ஆறுதலை தவிர ...!!!
அதை கூட இழந்த பின்னும்
நினைவில் இளைபாறுகிறது
உனக்காக வாழும் மனசு ......!!!
உன் அன்பின் ஆறுதலை தவிர ...!!!
அதை கூட இழந்த பின்னும்
நினைவில் இளைபாறுகிறது
உனக்காக வாழும் மனசு ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
தொலைபேசியில் மட்டும் கணவன்
மனைவி ஆசையாய் செல்லமாய்
ஒரு பெயரை குறித்து வைத்திருப்பார்கள்
அழைப்பு வரும் பொது அந்த !...................!ஹலோ என்பார்கள் ......!!!!
என்று பேசியபடியே
மனைவி ஆசையாய் செல்லமாய்
ஒரு பெயரை குறித்து வைத்திருப்பார்கள்
அழைப்பு வரும் பொது அந்த !...................!ஹலோ என்பார்கள் ......!!!!
என்று பேசியபடியே
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
வருகின்ற வழி பார்த்து
விழிகள் உனை தேடுது
வழிகின்ற கண்ணீரில் நீ தந்த காதல் உயிர் வாழுது
விடிகின்ற பொழுதெல்லாம்
நீயாகுது
நீ நினையாது இருக்கையிலே
மனது தீயாகுது ..........!!!!!
புலர்கின்ற பொழுதில் பூவாகி வா
புது வாழ்வில் ஒளியேற்ற கவிதை
வரம் கோடி தா ........!!!!
சந்தித்த வாழ்வு
சருகாக கூடாது தேவியே .....!!!
உன் சன்னதி பொழுதுகள்
நாளை உயிராகி வாழனும் என் உயிர் ஆவியே ......!!!
கண்ணீரில் கரைந்தாலும்
கவிதைகள் வாழனும்
உன் புகழ் பாடியே .......!!!
புது சிகரத்தை அடையணும் .......!!!!!
விழிகள் உனை தேடுது
வழிகின்ற கண்ணீரில் நீ தந்த காதல் உயிர் வாழுது
விடிகின்ற பொழுதெல்லாம்
நீயாகுது
நீ நினையாது இருக்கையிலே
மனது தீயாகுது ..........!!!!!
புலர்கின்ற பொழுதில் பூவாகி வா
புது வாழ்வில் ஒளியேற்ற கவிதை
வரம் கோடி தா ........!!!!
சந்தித்த வாழ்வு
சருகாக கூடாது தேவியே .....!!!
உன் சன்னதி பொழுதுகள்
நாளை உயிராகி வாழனும் என் உயிர் ஆவியே ......!!!
கண்ணீரில் கரைந்தாலும்
கவிதைகள் வாழனும்
உன் புகழ் பாடியே .......!!!
புது சிகரத்தை அடையணும் .......!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
!!!!செல்லம்!!!! ....குட்டி ....!!! தேவதை .....!!! என்று கடிதத்திலும் கவிதையிலும் எழுதினாலும்
நேரில் காணும்போது மௌனத்தோடும் வெட்கத்தோடும்
பேசி விட்டு தான் புறப்படுகிறேன் .....!!!
இன்னும் மௌனம் உடையவில்லை
உன் மனதோடு நான் பேச
கவிதையோடு நேரில் விளையாட ....!!!!
நேரில் காணும்போது மௌனத்தோடும் வெட்கத்தோடும்
பேசி விட்டு தான் புறப்படுகிறேன் .....!!!
இன்னும் மௌனம் உடையவில்லை
உன் மனதோடு நான் பேச
கவிதையோடு நேரில் விளையாட ....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இப்போது நான் யாரையும்
நினைப்பதில்லை
உன்னை நினைத்து பார்க்கவே
நேரம் இனிக்கிறது
இதை விட எதை நினைத்தாலும்
அழுகைதானே வருகிறது
ஆதலால் தான்
உன் நினைவுகளின் தாலாட்டில்
குழந்தையாய் தவழ்கிறேன் ......!!!
வெற்றிகள் வந்த பின்னே
என் எதிரியையும் விருந்துக்கு
அழைக்கிறேன் ......!!!!
நினைப்பதில்லை
உன்னை நினைத்து பார்க்கவே
நேரம் இனிக்கிறது
இதை விட எதை நினைத்தாலும்
அழுகைதானே வருகிறது
ஆதலால் தான்
உன் நினைவுகளின் தாலாட்டில்
குழந்தையாய் தவழ்கிறேன் ......!!!
வெற்றிகள் வந்த பின்னே
என் எதிரியையும் விருந்துக்கு
அழைக்கிறேன் ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எல்லாம் தொலைந்து போன பின்னும்
நீ மட்டும் எப்படி
அப்படியே இருக்கிறாய்
ஒரு புதையலை போல ...!!!
நீ மட்டும் எப்படி
அப்படியே இருக்கிறாய்
ஒரு புதையலை போல ...!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
குறி பார்த்து சுடும் போட்டி போல்
குறித்த நேரத்திற்கு வந்து
சுட்டு தள்ளுகிறது
உன் நினைவு துப்பாக்கி .....!!!
குறித்த நேரத்திற்கு வந்து
சுட்டு தள்ளுகிறது
உன் நினைவு துப்பாக்கி .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கவிதை எழுதுவதற்கு
ஆயிரம் தேவதைகள் தேவையில்லை
ஆசையும் மீசையும் முளைக்கும் பருவத்தில்
சின்னதாய் இரவில் மின்னலாய்
இதய யன்னலில் இருந்து கதை பேசிய காதலின்
அந்த ஒற்றை நாள் ஞாபகம் போதும்
ஓராயிரம் கவிதை எழுத ....!!!
ஆயிரம் தேவதைகள் தேவையில்லை
ஆசையும் மீசையும் முளைக்கும் பருவத்தில்
சின்னதாய் இரவில் மின்னலாய்
இதய யன்னலில் இருந்து கதை பேசிய காதலின்
அந்த ஒற்றை நாள் ஞாபகம் போதும்
ஓராயிரம் கவிதை எழுத ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதல் என்ற ஒன்று
இல்லாவிட்டால் .....!
இந்த வாழ்க்கையில் நினைப்பதற்கும்
இனிப்பதற்கும்
எதுவுமே இல்லாது போயிருக்கும்
காதல் மட்டுமே
நேரில் காணும் தெய்வீகம் .....!!!
இல்லாவிட்டால் .....!
இந்த வாழ்க்கையில் நினைப்பதற்கும்
இனிப்பதற்கும்
எதுவுமே இல்லாது போயிருக்கும்
காதல் மட்டுமே
நேரில் காணும் தெய்வீகம் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கணணியிலும் கைத்தொலைபேசியிலும்
பேசிய எனக்கு
கவிதை கடிதம் எழத உடன்பாடில்லை
இருந்தும் ஒரு கவிதை
கவிதை கேட்பதால்
கவிதை எழுதுகிறேன் ........!!!
எந்தன் காதல் கவிதையே நலமா
உனக்காக நான் கவிதை எழுதும் போது
உன்னை போலவே கவிதையும்
வெட்கபடுகிறது .....!!!
இருந்தும் உன் வெட்கத்தை
மொழிபெயர்த்தேன்
நீ பேசாமலே எனை கொன்ற
மௌனம் வெட்கபடுகிறது ......'
வெட்கத்தின் வெட்கமே ......!!!
சாட்டிங்கிலும் ஸ்கைப்புக்கும்
இனி மூடு விழா தான்
உன்னை எழுதும்போது
நான் மட்டும் அல்ல
தமிழும் அல்லவா கொண்டாடுகிறது
இப்போது தான் புரிந்தது
கணணி விறகு என்றும்
உன்னை எழுதும் கவிதை வீணை என்றும்
ஆதலால் தொலைபேசி அழைப்புக்கள்
இனி தொடராது
புதிய ரிங்க்டோன்கள் தேடாதே ....!!!
என்னை போலவே நீயும்
எனை பற்றி எழுதாவிட்டாலும்
நம் காதலை கவிதையாய் எழுததொடங்கு
வரலாற்று திருக்குறள் போல்
எங்களின் காதலின் குறள்களை
நாளை நம் ஆயுள் வரை
பார்த்து சிரிக்கலாம்
இதயவளே ....!!!
இதயமதால் காதல் தந்த
உதயவளே.....!!!
முதல் கவிதையாகையால்
முத்தங்கள் வைக்கவில்லை
உன்கவிதை வரும் வரை
என் கவிதை வளரும்
உன்னால் வாழ்க்கை மட்டும் அல்ல
கவிதையும்
வரம் தர
உன் தேடலின் பாடலோடு ......!!!!
பேசிய எனக்கு
கவிதை கடிதம் எழத உடன்பாடில்லை
இருந்தும் ஒரு கவிதை
கவிதை கேட்பதால்
கவிதை எழுதுகிறேன் ........!!!
எந்தன் காதல் கவிதையே நலமா
உனக்காக நான் கவிதை எழுதும் போது
உன்னை போலவே கவிதையும்
வெட்கபடுகிறது .....!!!
இருந்தும் உன் வெட்கத்தை
மொழிபெயர்த்தேன்
நீ பேசாமலே எனை கொன்ற
மௌனம் வெட்கபடுகிறது ......'
வெட்கத்தின் வெட்கமே ......!!!
சாட்டிங்கிலும் ஸ்கைப்புக்கும்
இனி மூடு விழா தான்
உன்னை எழுதும்போது
நான் மட்டும் அல்ல
தமிழும் அல்லவா கொண்டாடுகிறது
இப்போது தான் புரிந்தது
கணணி விறகு என்றும்
உன்னை எழுதும் கவிதை வீணை என்றும்
ஆதலால் தொலைபேசி அழைப்புக்கள்
இனி தொடராது
புதிய ரிங்க்டோன்கள் தேடாதே ....!!!
என்னை போலவே நீயும்
எனை பற்றி எழுதாவிட்டாலும்
நம் காதலை கவிதையாய் எழுததொடங்கு
வரலாற்று திருக்குறள் போல்
எங்களின் காதலின் குறள்களை
நாளை நம் ஆயுள் வரை
பார்த்து சிரிக்கலாம்
இதயவளே ....!!!
இதயமதால் காதல் தந்த
உதயவளே.....!!!
முதல் கவிதையாகையால்
முத்தங்கள் வைக்கவில்லை
உன்கவிதை வரும் வரை
என் கவிதை வளரும்
உன்னால் வாழ்க்கை மட்டும் அல்ல
கவிதையும்
வரம் தர
உன் தேடலின் பாடலோடு ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஒரு கண்ணில் காதல் தந்து
மறு கண்ணில் கவிதை தந்தாய்
இரு கண்ணிலும் கண்ணீர் தந்து
எனை விட்டு எங்கு சென்றாய் ?
இதயத்தில் பூவை வைத்தாய்
புது உதயத்தை பூவால் நெய்தாய்
இலைகள் உதிர்வது போல்
எனை ஏனடி காதல் மரத்திலிருந்து
உதறி விட்டாய்
கனவுகள் வருவதெல்லாம்
காதலுக்கு என்றிருந்தேன்
கவலை சுமக்க வைத்து
என் கனவையும் ஏனடி கொன்றாய்...!
-சுபபாலா
மறு கண்ணில் கவிதை தந்தாய்
இரு கண்ணிலும் கண்ணீர் தந்து
எனை விட்டு எங்கு சென்றாய் ?
இதயத்தில் பூவை வைத்தாய்
புது உதயத்தை பூவால் நெய்தாய்
இலைகள் உதிர்வது போல்
எனை ஏனடி காதல் மரத்திலிருந்து
உதறி விட்டாய்
கனவுகள் வருவதெல்லாம்
காதலுக்கு என்றிருந்தேன்
கவலை சுமக்க வைத்து
என் கனவையும் ஏனடி கொன்றாய்...!
-சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எல்லா வலியையும் பொறுத்து
தாங்காது அழுதேன்
நீ தந்த வலியை மட்டும்
தனியாக எடுத்து தாலாட்டிகொண்டு ...!!!
-சுபபாலா
தாங்காது அழுதேன்
நீ தந்த வலியை மட்டும்
தனியாக எடுத்து தாலாட்டிகொண்டு ...!!!
-சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை நினைக்கத்தான் முடிகிறது
கவிதைகளால் அணைக்க முடியவில்லை
முத்த வாழ்க்கை போய்
யுத்த வாழ்க்கையோடு போராடுவதால்...!
-சுபபாலா
கவிதைகளால் அணைக்க முடியவில்லை
முத்த வாழ்க்கை போய்
யுத்த வாழ்க்கையோடு போராடுவதால்...!
-சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நித்திரை வர மறுக்கிற போதெல்லாம்
நீ முத்தமிட்டு ஒட்டிய முத்திரை கூட
எனதருகிருந்து
சித்திரை நிலவாய் சிரிக்குதடி ....!!!
நீ முத்தமிட்டு ஒட்டிய முத்திரை கூட
எனதருகிருந்து
சித்திரை நிலவாய் சிரிக்குதடி ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இருவரி குறளைகூட இறைவனே
படித்ததுண்டு
ஒரு வரி காதலை ஏன் நீ மட்டும்
படிக்கவில்லை.....!!!
படித்ததுண்டு
ஒரு வரி காதலை ஏன் நீ மட்டும்
படிக்கவில்லை.....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நான் நானாகவே இருக்கிறேன்
நீ தந்து போன
காதல் குழந்தையை சுமந்து கொண்டு........!!!
நீ தந்து போன
காதல் குழந்தையை சுமந்து கொண்டு........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|