Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் காதல் கவிதை
Page 11 of 11 • Share
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
சுபபாலாவின் காதல் கவிதை
First topic message reminder :
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதல் சொட்டுகிறது கவிதைகளில்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காற்றினால் பறந்த பட்டம்
காற்றாலே அறுந்தது போல் ....!
காதலை தந்த கண்கள்
தன் பாவத்தை தன் கண்ணின்
கண்ணீரால் கழுவியதோ ......!!!
காற்றாலே அறுந்தது போல் ....!
காதலை தந்த கண்கள்
தன் பாவத்தை தன் கண்ணின்
கண்ணீரால் கழுவியதோ ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஒரு கேள்வியும் இல்லாமல்
வந்து தொலைந்த காதல்
ஆயிரம் கேள்வி கேட்குது
தனிமையில் பூட்டி வைத்து .......!!!!
வந்து தொலைந்த காதல்
ஆயிரம் கேள்வி கேட்குது
தனிமையில் பூட்டி வைத்து .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
!!!! .... காதல்....!!!!!!!!!!!!!!!!!!!!!
இரு விழி பார்வை
ஒரு வழி பாதை
சிலருக்கு விளக்கு
பலருக்கு வழக்கு
இருந்தும்
அணையாத விளக்கு
காதல்
இரவில் அழுது அணைத்து
பகலில் பூக்கும் கதிரவ கிழக்கு .....!!!
இரு விழி பார்வை
ஒரு வழி பாதை
சிலருக்கு விளக்கு
பலருக்கு வழக்கு
இருந்தும்
அணையாத விளக்கு
காதல்
இரவில் அழுது அணைத்து
பகலில் பூக்கும் கதிரவ கிழக்கு .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஒவ்வொரு உயிருக்குள்ளும்
உருகி வழிகிறது காதல்
ஒன்று சொல்லாமல் ....!மற்றொன்று
சொன்ன பின்னும் அதன் சூட்சுமம்
தெரியாமல் ....!!!
ஒவ்வொரு உயிருக்குள்ளும்
ஓடி ஒழித்து விளையாடுகிறது
உயிரோடு ஒட்டிய காதல்......!!!
உருகி வழிகிறது காதல்
ஒன்று சொல்லாமல் ....!மற்றொன்று
சொன்ன பின்னும் அதன் சூட்சுமம்
தெரியாமல் ....!!!
ஒவ்வொரு உயிருக்குள்ளும்
ஓடி ஒழித்து விளையாடுகிறது
உயிரோடு ஒட்டிய காதல்......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதலிலும் வாழ்தலிலும்
தோற்று போகாமல் இருக்க
கையில் எடுங்கள்
!!!.....கவி ஆயுதம் ........!!!
அது தரும் தோல்வியிலும் வேள்வியிலும்
ஆயிரம் ஆனந்தம் ........!!!
தமிழ் தாய்க்கும் பெற்ற தாய்க்கும்
இது மட்டுமே பேரானந்தம் ......!!!!
இனிதான இரவு வணக்கம் நட்புகளே .......!!!!
தோற்று போகாமல் இருக்க
கையில் எடுங்கள்
!!!.....கவி ஆயுதம் ........!!!
அது தரும் தோல்வியிலும் வேள்வியிலும்
ஆயிரம் ஆனந்தம் ........!!!
தமிழ் தாய்க்கும் பெற்ற தாய்க்கும்
இது மட்டுமே பேரானந்தம் ......!!!!
இனிதான இரவு வணக்கம் நட்புகளே .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
Page 11 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|