Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் காதல் கவிதை
Page 10 of 11 • Share
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
சுபபாலாவின் காதல் கவிதை
First topic message reminder :
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன் தொலைபேசி அழைப்பு வரும்
நாள்
அதிஸ்ட நாளாகவே
கணிக்கபடுகிறது
எனது
காதல் சாஸ்த்திரத்தில் ......!!!!
நாள்
அதிஸ்ட நாளாகவே
கணிக்கபடுகிறது
எனது
காதல் சாஸ்த்திரத்தில் ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உண்ணும் போது புரையேறி
விக்கல் வந்தாலும்
குடிநீரை தேடாது
"நீதான் நினைத்து இருப்பாய்"என
மனதுக்குள் மகிழ்கிறது
அம்மாவின் பேச்சையும்
வாங்கி கட்டிக்கொண்டு ........!!!!
விக்கல் வந்தாலும்
குடிநீரை தேடாது
"நீதான் நினைத்து இருப்பாய்"என
மனதுக்குள் மகிழ்கிறது
அம்மாவின் பேச்சையும்
வாங்கி கட்டிக்கொண்டு ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இன்னும் இன்னும் காயங்கள் கொடு
என் கவிதைகள்
உன்னை பாடவே ஆசைபடுகிறது
நீ
தந்த காயத்தையும் மறந்து .........!!!!
என் கவிதைகள்
உன்னை பாடவே ஆசைபடுகிறது
நீ
தந்த காயத்தையும் மறந்து .........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
மறந்து போக நினைத்தேன்
நீ விடவில்லை ....!!!
இறந்து போக நினைத்தேன் அதற்கும்
நீ விடவில்லை ......!!!
இறந்து இறந்து உயிர்கவா என்றேன்
முழு சம்மதம் தந்தாய்
இதைவிட
உன்னால் எதை தான் தர முடியும் ......!!!
உன் வலிகளுக்கும் வாழ்த்துக்கள்
உன் காயங்கள் இல்லையேல்
பூக்காதே
என் கவி முல்லையே ...... !!!
வாழ்நாள் வரை நினைக்கிறேன்
உன் கவலையும்
எனக்கு காட்டும் புது எல்லையே .....!!!
நீ விடவில்லை ....!!!
இறந்து போக நினைத்தேன் அதற்கும்
நீ விடவில்லை ......!!!
இறந்து இறந்து உயிர்கவா என்றேன்
முழு சம்மதம் தந்தாய்
இதைவிட
உன்னால் எதை தான் தர முடியும் ......!!!
உன் வலிகளுக்கும் வாழ்த்துக்கள்
உன் காயங்கள் இல்லையேல்
பூக்காதே
என் கவி முல்லையே ...... !!!
வாழ்நாள் வரை நினைக்கிறேன்
உன் கவலையும்
எனக்கு காட்டும் புது எல்லையே .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதல் போல் வருகிறேன்
எதிர் காற்று போல்
ஏமாற்றம் தந்து செல்கிறாய் .....!!!
வருங்காலம் எதுவென்று நான் அறியேன்
நீ வரம் தராது போனாலும்
உன்னை சுற்றி நான் வலம் வருவேன் ....!!!
ஏனெனில்
நீதான் கவிதைகளின் சேமிப்பு களஞ்சியம் ...!!!
நானோ கவிதைகளை கூட
உன்
கண் வங்கியில் கடன் வாங்கும்
காதலின் ராட்சியம் .....!!!!
எதிர் காற்று போல்
ஏமாற்றம் தந்து செல்கிறாய் .....!!!
வருங்காலம் எதுவென்று நான் அறியேன்
நீ வரம் தராது போனாலும்
உன்னை சுற்றி நான் வலம் வருவேன் ....!!!
ஏனெனில்
நீதான் கவிதைகளின் சேமிப்பு களஞ்சியம் ...!!!
நானோ கவிதைகளை கூட
உன்
கண் வங்கியில் கடன் வாங்கும்
காதலின் ராட்சியம் .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஒவ்வொரு முறையும்
ஊதி ஊதி
உடைத்து விடுகிறாய்
என் சந்தோசங்களை .......!!!இருந்தும்
உன் கோபங்களோடும் மௌனங்களோடும்
இறந்து இறந்து உயிர்ப்பதும்
இதயத்திற்கு இதமாகவே
இருக்கிறது .......!!!!
ஊதி ஊதி
உடைத்து விடுகிறாய்
என் சந்தோசங்களை .......!!!இருந்தும்
உன் கோபங்களோடும் மௌனங்களோடும்
இறந்து இறந்து உயிர்ப்பதும்
இதயத்திற்கு இதமாகவே
இருக்கிறது .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை நினைத்தும்
நினைக்காது போல்
மறந்து உறங்க சென்றாலும்
கனவிலும் வந்து துரத்துகிறாயே
இனி எங்கு போய் ஒழிவேன் .........!!!
"மனதை அமைதியாக்க "
நினைக்காது போல்
மறந்து உறங்க சென்றாலும்
கனவிலும் வந்து துரத்துகிறாயே
இனி எங்கு போய் ஒழிவேன் .........!!!
"மனதை அமைதியாக்க "
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதலின் பிரிவை
கவிதைகளில் கூட
சொல்லிவிட முடியாது
அணு அணுவான வதைகளை
வார்த்தையாக்கவும் முடியாது
மௌனங்களின் வெறுமை
இதயத்தை தின்றதை
சொல்லோவியத்தில் செதுக்கவும் முடியாது
அதனால் தான்
கவிதைகள் கூட
இன்னும் காதலின் கரை தொடாது
கண்ணீரோடு பூக்கிறது .......!!!!
கண்ணீருக்குள் புன்னகையை சூடி
மகிழ்கிறது ......!!!
கவிதைகளில் கூட
சொல்லிவிட முடியாது
அணு அணுவான வதைகளை
வார்த்தையாக்கவும் முடியாது
மௌனங்களின் வெறுமை
இதயத்தை தின்றதை
சொல்லோவியத்தில் செதுக்கவும் முடியாது
அதனால் தான்
கவிதைகள் கூட
இன்னும் காதலின் கரை தொடாது
கண்ணீரோடு பூக்கிறது .......!!!!
கண்ணீருக்குள் புன்னகையை சூடி
மகிழ்கிறது ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எல்லா துயரங்களையும்
கூட
பின்னுக்கு தள்ளிவிட்டு
துயரத்திலும் முதல் துயரமாகி விடுகிறாய் .........!!!
நீ துயரமாக இருந்தாலும்
கொஞ்சம்
உன்னை நினைத்தால் சுகம் தான்......!!!
கூட
பின்னுக்கு தள்ளிவிட்டு
துயரத்திலும் முதல் துயரமாகி விடுகிறாய் .........!!!
நீ துயரமாக இருந்தாலும்
கொஞ்சம்
உன்னை நினைத்தால் சுகம் தான்......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ நீயாகவே இரு
நான் நானாகவே இருக்கிறேன்
நம் கண்களால் உண்டான காதல்
கண்ணீராக வேண்டாம்
அது
அந்த முதல்நாள் கண்ட
திருநாளாகவே
வாழ்ந்து விட்டு போகட்டும் .......!!!!
நான் நானாகவே இருக்கிறேன்
நம் கண்களால் உண்டான காதல்
கண்ணீராக வேண்டாம்
அது
அந்த முதல்நாள் கண்ட
திருநாளாகவே
வாழ்ந்து விட்டு போகட்டும் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதலில் பிரிவும் தோல்வியும்
இரட்டை குழந்தைகள் தான்
எப்போதும் அழுது கொண்டும்
இருந்து விட்டு சிரித்து கொண்டும்
வாழ்வு முடியும் வரை
இதயத்தின் தொட்டிலில் உறங்கி
விழித்து கொண்டே இருக்கும் .......!!!!
இரட்டை குழந்தைகள் தான்
எப்போதும் அழுது கொண்டும்
இருந்து விட்டு சிரித்து கொண்டும்
வாழ்வு முடியும் வரை
இதயத்தின் தொட்டிலில் உறங்கி
விழித்து கொண்டே இருக்கும் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ தந்த காயங்கள்
யாவும் கவிதையாகி விட்டது
நீ தந்த முத்தம் மட்டும்
இன்னும்
மூச்சு குழலில் முனகியபடி ......!!!!
காவியமாக எழுத சொல்லி
கட்டாய படுத்தி கொண்டு .......!!!
எழுதவா சகியே
எழுதிவிட்டால்
நான் தனி தீவாகி போவேன்
ஆதலால்
எழுதவில்லை சகியே .......!!!!
யாவும் கவிதையாகி விட்டது
நீ தந்த முத்தம் மட்டும்
இன்னும்
மூச்சு குழலில் முனகியபடி ......!!!!
காவியமாக எழுத சொல்லி
கட்டாய படுத்தி கொண்டு .......!!!
எழுதவா சகியே
எழுதிவிட்டால்
நான் தனி தீவாகி போவேன்
ஆதலால்
எழுதவில்லை சகியே .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
எத்தனை கவிதை எழுதினாலும்
முதல் முதல் உனக்கு எழுதிய
கவிதை போலவே இருக்கிறது
அத்தனை கவிதையும் எனக்கு .......!!!
நீயும் அதிசயம்
உன்னை நினைக்கும் போது மட்டும்
வரும் கவிதையும் அதிசயமே .....!!!!
முதல் முதல் உனக்கு எழுதிய
கவிதை போலவே இருக்கிறது
அத்தனை கவிதையும் எனக்கு .......!!!
நீயும் அதிசயம்
உன்னை நினைக்கும் போது மட்டும்
வரும் கவிதையும் அதிசயமே .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நித்திரை வர மறுக்கிற போதெல்லாம்
நீ முத்தமிட்டு அனுப்பிய காதல் வாழ்த்துக்கள் எல்லாம்
சித்திரை நிலவாய் கிடந்து சிரிக்குதடி ......,!!!!
ஒவ்வொரு நாளையும் காதலர் தினமாய் நினைத்து துள்ளி குதிக்குதடி ....!!!!
நீ முத்தமிட்டு அனுப்பிய காதல் வாழ்த்துக்கள் எல்லாம்
சித்திரை நிலவாய் கிடந்து சிரிக்குதடி ......,!!!!
ஒவ்வொரு நாளையும் காதலர் தினமாய் நினைத்து துள்ளி குதிக்குதடி ....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னிடம் இருந்து எதையும்
எதிர்பார்காததாலோ
காதலை மட்டும் அல்ல
காதலானவனையும்
ஏமாற்றி போனாயோ
காதலே ..../
எதிர்பார்காததாலோ
காதலை மட்டும் அல்ல
காதலானவனையும்
ஏமாற்றி போனாயோ
காதலே ..../
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஏமாந்து போன பின்னும் /நீ /
ஏமாற்றவில்லை என்று
உனக்காகவே .....!!!
இன்னும் வழக்காடிகொண்டு இருக்கிறது
உன்னை சுமந்த இதயம் .....!!!!
ஏமாற்றவில்லை என்று
உனக்காகவே .....!!!
இன்னும் வழக்காடிகொண்டு இருக்கிறது
உன்னை சுமந்த இதயம் .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நம்பிக்கைல தானே காதல் வாழ்கிறது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சுபபாலாவின் காதல் கவிதை
சுபபாலா wrote:நித்திரை வர மறுக்கிற போதெல்லாம்
நீ முத்தமிட்டு அனுப்பிய காதல் வாழ்த்துக்கள் எல்லாம்
சித்திரை நிலவாய் கிடந்து சிரிக்குதடி ......,!!!!
ஒவ்வொரு நாளையும் காதலர் தினமாய் நினைத்து துள்ளி குதிக்குதடி ....!!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|