தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 16, 2014 1:29 pm

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Zbpqy_203565


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 3:36 pm

உன் காதலன் பிரிவுதானோ ...?

மயங்கும்
மாலை பொழுதே .....
உன் மயக்கத்துக்கும் ...
உன் காதலன் பிரிவுதானோ ...?

புரிந்து கொள் பொழுதே ....
துணை இல்லாவிட்டால் ...
எல்லோர் காதலும் ...
துன்பம் தரும் பொழுதே ...!!!
மயக்கமும் மங்களும் ...
நிறைந்த துன்பமே ....!!!

குறள் 1222
+
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 142
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 3:47 pm

துன்ப பொழுது ...!!!

என்னவன் அருகில் ....
இருக்கும் போது மெல்ல
மெல்ல பயந்து பயந்து ...
என் மேனியில் படர்ந்த ...
மாலை பொழுதே ....!!!

இப்போ அவர் இல்லாத ...
தருணத்தில் -நீ
நீ மாலை பொழுதல்ல ...
உயிரை பறிக்க வரும் ...
துன்ப பொழுது ...!!!

குறள் 1223
+
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 143
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 3:56 pm

அவர் இல்லாத போது ..

என்னவனோடு ...
நான் இருக்கும் பொழுது ...
இன்ப மாலை பொழுது ...
என் உயிரை வளர்க்கும் ...
உயிர் பொழுது ....!!!

எப்படி ...?
அவர் இல்லாத போது ..
நீ கொலை பொழுதாய் ...
மாறி என் உயிரை ...
எடுக்கிறாய் ....?
நீ மயங்கி மயங்கி வரும் ...
வேலை என்னை கொல்லும்
பகைவன் போல் -நீ

குறள் 1224
+
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 144
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 4:04 pm

இப்படி துன்பம் தருகிறதே ...!!!

இருள் சூழ்ந்து சூழ்ந்து ....
வரவர என் துன்பம் ....
தொடர் கதைபோல் ...
தொடர்கிறது பொழுதே ...!!!

காலை பொழுதுக்கு ...
என்ன நன்மை செய்தேன் ....
இனிமையாக இருக்க ....
மாலை பொழுதுக்கு ...
என்ன துன்பம் செய்தேன் ...
இப்படி துன்பம் தருகிறதே ...!!!

குறள் 1225
+
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 145
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 5:59 am

பூவாய் வாடுகிறேன்

என்னவனே ....!!!
நீர் இல்லாத மாலையின்
வலி புரிகிறது ....!!!
மாலை பொழுது வரும் ...
வேலையில் நெருப்பில் ..
விழுந்த பூவாய் வாடுகிறேன் ....

நீர் என்னருகில் ....
இருந்த மாலை ....
பொழுதின் இன்பம் ...
இத்தனை துன்பத்தை ...
தருமென்று அறிந்திலேன் ...!!!

குறள் 1226
+
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 146
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 6:10 am

வாடி வந்தங்குகிறது .....!!!

என்னவனே நான் ...
உணர்ந்தேன் -காதல்
காலையில் அரும்பும் ....
மொட்டு .....!!!

பகல் முழுதும் காதல்....
இன்பத்தால் பூரிக்கிறது ..
பூத்து குலுங்குகிறது ....
மாலையில் வாடி
வந்தங்குகிறது .....!!!

குறள் 1227
+
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 147
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 7:26 am

தணலில் வேகுதடா ...

காதலனே .....
மாலை பொழுது வேளை...
தணலில் வேகுதடா ...
என் மனமும் உடலும் ...!!!

ஆயனே ...
உன் புல்லாங்குழல் ஓசை ..
மாலை பொழுதில் என்னை ...
கொல்லவரும் கருவியின் ...
ஓசைபோல் இருக்குதடா ...!!!

குறள் 1228
+
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 148
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 7:39 am

என் ஊரையே வதைகிறாய் ...

மாலை பொழுதே .....
நீ பொல்லாத கொடுமை ...
செய்கிறாயே ....
உன் வரவு என்னை ....
கொடுமை படுத்துகிறதே ....!!!

என் அறிவையே ...
மயக்கும் மாலை பொழுதே ....
என்னை மட்டும் ....
துன்பபடுத்தவில்லை ....
என் ஊரையே வதைகிறாய் ...
பாவம் காதலர்கள் ....!!!

குறள் 1229
+
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 149
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 7:55 am

உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

என்னவனே ....
உழைப்புக்காக பிரிந்தவனே ...
ஊர் விட்டு சென்றவனே ....
நம்காதலை நினைத்து வாழ்ந்து ..
கொண்டிருக்கிறேன் ....!!!

உன் நினைவால் மாய்ந்து ...
போகாத என் உயிர் -மாலை
பொழுது வரும் வேளைகளில் ...
உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

குறள் 1230
+
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 150
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by முரளிராஜா Fri Dec 05, 2014 11:50 am

இது கல்யாணத்துக்கு முன் எழுதிய கவிதையா ?புன்முறுவல்

அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 18, 2014 4:38 pm

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 5:49 am

உனை நினைத்து கலங்கிய...

என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய...
கண்கள் அழகிழந்து
விட்டதடா ...!!!

உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ
அழகிழந்து இருக்கும் கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!

குறள் 1231
+
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 151
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 7:25 am

என்னவனை காணாமல் ....

என்னவனை காணாமல் ....
என் கண்களில் கண்ணீர் ...
பசந்து பசந்து வழிகின்றன ...!!!

விரும்பியவரை காணாத ...
கண்களால் வேறு என்ன ...
செய்ய முடியும் ....?
பார்பதற்கு மட்டும் இல்லை
கண்கள் - காதலர்
அழுவதற்கும் தான் ...!!!


குறள் 1232
+
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 152
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 7:37 am

என் தோள்கள் நலிவதை ..

என்னவனே
உமை மணந்த தருணத்தில் ....
இன்பத்தால் பூரித்தது
என் தோள்கள் ....!!!

உம்மை பிரிந்த ...
காலம் முதல் மெலிந்து ...
வருகிறது என் தோள்....
தவிக்கிறேன் துடிக்கிறேன் ..
என் தோள்கள் நலிவதை ..
பாராயோ ...?

குறள் 1233
+
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 153
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 7:56 am

நான் படும் துயரத்தை ....!!!

என்னவனே
அழுதழுது தோள்கள் ...
மெலிந்து விட்டன ...
முன்னைய அழகை ...
இழந்து விட்டன ....!!!

அழகாக நீர்
அணிந்த வளையல் கூட
கழண்டு விழுகின்றன ...
இதை விட என் சொல்வேன் ..
நான் படும் துயரத்தை ....!!!

குறள் 1234
+
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 154
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 8:13 am

கை நழுவி விழுகின்றன் ....

என்னவனின் பிரிவால் ....
அழகிய வளையல்கள் ...
கை நழுவி விழுகின்றன் ....
பூரித்த தோள்கள் நலிந்து ...
வருகின்றன ....!!!

என்னவனே ...
தேய்ந்த தோள்கள் ...
உன் பிரிவால் நான் ...
வாடுவதை ஊர் அறிய ...
செய்கிறதடா ....!!!

குறள் 1235
+
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 155
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 9:28 am

இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

என்னவனே ....
உன் பிரிவால் என் தோள்கள்
என் வளையல்கள் நலிகின்றன
துயரத்தின் கொடுமையை ...
அனுபவிக்கிறேன் ....!!!

எனது துயரை பார்த்த ....
உறவினர் உம்மை இரக்கம்....
அற்றவர் என்று சொல்லும் ...
ஒவ்வொரு நொடியும் ....
இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

குறள் 1236
+
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 156
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 9:37 am

நெஞ்சே ஒரு தூது செல் ...

நெஞ்சே ஒரு தூது செல் ...
இரக்கமற்று பிரிந்திருக்கும் ...
என்னவனிடம் என் நிலையை ...
உரைப்பாயோ ...?

இடை மெலிந்து ...
தோள் மெலிந்து - என் ...
வளையல் இடும் கைகள் ..
மெலிந்து துடிப்பதை -அவரிடம்
சொல் நெஞ்சே - எனக்கு
தூதுசென்ற பெருமை பெறு ...
என் நெஞ்சே ....!!!

குறள் 1237
+
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 157
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 9:47 am

ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

என்னவளே ....
இறுக்க பிடித்த என் கைகள் ....
உனக்கு வழியை தருமே ...
கணப்பொழுதில் இறுக்கத்தை ..
கை விட்டேன் ....!!!

என்னவளே ...
உன் நலிவடைந்த வளையல் ...
கைகள் உன் அழகிய நெற்றியை ...
ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

குறள் 1238
+
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 158
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 10:08 am

எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

என்னவளே ...
உன்னோடு இருந்த நொடி ...
என் கைகள் உன்னிலிருந்து ...
விலகும் சந்தர்ப்பத்தில் ...
மெல்லிய குளிர் காற்று ...
எம்மை பிரித்தது உயிரே ...!!!

அந்த சிறு பிரிவையே ...
தாங்காத என்னவள் -என்னையே ...
பிரிந்திருக்கும் என்னவளே
எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

குறள் 1239
+
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 159
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 10:22 am

இப்போ வலியால் துடித்ததே ...!!!

எமக்கிடையே ...
உள் நுழைந்த குளிர் காற்று ...
எம்மை பிரித்தபோது ....
உன் நெற்றி நிறம் மாறியது ....!!!

அவள் நெற்றியின் நிறம் ...
மாறியது கண்டு அவள் ...
கண்கள் வெட்கப்பட்டான ...
அந்த கண்கள் இப்போ
வலியால் துடித்ததே ...!!!

குறள் 1240
+
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 160
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 28, 2015 7:06 am

வலியை தந்த நீ ...

ஏய் மனசே ....!!!
உனக்கு வேலையில்லையா ...?
எந்த நேரமும் என்னவனை ...
நினைத்து வலி தருகிறாயே ...?

மனசே ....
நினைத்து நினைத்து ...
வலியை தந்த நீ ...
ஒரு வேலை செய்வாயோ ....
வலியை தீர்க்கும்
மருந்தையும் தருவாயோ ...?

குறள் 1241
+
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 161
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 28, 2015 9:42 am

மனசே நீ வாழ்க ....!!!

காதலை தந்தவன் ....
காலமெல்லாம் வலியை ..
தருகிறான் - மனசே !!!
நீ அவரை நினைக்கிறாயே ...!

என் மனமே ....
அவர் நினைக்காதபோது ...
நீ நினைத்துகொண்டு ...
இருப்பது உன் மூடத்தனமோ ...?
மனசே நீ வாழ்க ....!!!

குறள் 1242
+
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 162
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 28, 2015 9:55 am

வந்தான் காதலை தந்தான் ...

மனசே ...!!!
வந்தான் காதலை தந்தான் ...
சென்றான் நினைவுகளை ...
மட்டும் தந்தான் - நம்மை
நினைக்காத அவரை நானும் ..
நீயும் நினைபெதென்ன பயன் ...?

உன் துணிவை பார் ...
என்னிடம் இருந்து அவரையே ...
நினைகிறாயே....!!!
அவரோ எம்மை பற்றி ...
நினைப்பதே இல்லையே ...!!!

குறள் 1243
+
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 163
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 28, 2015 10:05 am

கண்களை அழைத்து செல் ...!!!

நெஞ்சே ....
என்னவனிடம் நீ போ ...
என்னை அழைத்து ...
செல்லாவிடினும் - என்
கண்களை அழைத்து செல் ...!!!

நீ மட்டும் .....
தனியாக போகாதே ...
என் கண்கள் என்னை
கொல்வதுபோல் பார்கின்றன ...!!!

குறள் 1244
+
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 164
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 7 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum