Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
Page 1 of 1 • Share
உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
மைலாடுதுறையின் பிரசித்தி பெற்ற தொழிலதிபர் முரளிராஜா அவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முழுமுதலோனாகிய நானும் ,அன்புத்தம்பி கவியருவி ரமேஷ் அவர்களும் மற்றும் அன்புத்தம்பி ஸ்ரீராம் அவர்களும் சென்றோம் குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றது அனைவரும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தோம் நீண்ட நாள் கழித்து ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதற்கு இந்த விழா ஒரு வாய்ப்பாக அமைந்தது .
குடும்ப விழா முடிந்த மறுநாள் நாங்கள் மூவரும் ஊருக்கு திரும்ப தயாராக இருந்தோம் . அப்போது அங்கு வந்த முரளிராஜா அவர்கள் இரவுதானே செல்ல போகிறீர்கள் அதற்குள் இங்குள்ள சிறப்பு வாய்ந்த ஒரு மூன்று கோவிகளுக்கு சென்று வரலாமே என்று சொன்னார் நாங்களும் சரி என்று ஒப்புக்கொண்டோம்
முரளிராஜா அப்போதுதான் தனது சொந்த பயன்பாட்டிற்காக ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெண்ட்லி காரை எங்களிடம் கொடுத்து கீழ்க்கண்ட மூன்று கோவிகளுக்கு சென்று வரச் சொன்னார்
1.அருள்மிகு மயூரநாதர் ஆலயம்
2.அருள்மிகு வானமுட்டி பெருமாள் ஆலயம், கோழிகுத்தி
3.அருள்மிகு பாண்டுரங்கர் ஆலயம் ,கோவிந்தபுரம்
நாங்களும் மகிழ்ச்சியுடன் புறப்பட தயாரானோம் அப்போது முரளிராஜா எங்களிடம் சில விதிமுறைகளை சொன்னார்
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பேன் நீங்கள் மூவரும் ஒவ்வொரு கோவிலுக்குள் உள்ளேயே நுழையும் போது தெய்வீக அருளினால் உங்கள் கைகளில் உள்ள பணம் இரு மடங்காக உயரும் நீங்கள் கோவிலை சுற்றி முடித்த பின்னர் ஒவ்வொரு கோவிலில் வாசலில் வைக்கபட்டுள்ள உண்டியலில் வ்வொருவரும் ஆயிரம் ரூபாயை காணிக்கையாக செலுத்த வேண்டும் என்றும் மூன்றாவது கோவிலை விட்டு வெளியில் வரும்போது உங்கள் மூவரிடமும் பணமே இருக்க கூடாது என்றும் சொல்லி எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பணம் கொடுத்து அன்புடன் எங்களை வழி அனுப்பினார் வண்டியும் புறப்பட்டது
முதலில் மயூரநாதர் ஆலயம் சென்றோம் என்ன ஆச்சரிய்ம் !! உள்ளேயே நுழைந்ததும் கட்வுள் அருளினால் எங்கள் மூவரின் கைகளில் இருந்த பணம் இரட்டிப்பானது எங்கள் மூவரின் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை ஆலய தரிசனம் முடிந்து முரளிராஜா சொன்னபடியே கோவில் வாசலில் வைக்கபட்டுள்ள உண்டியலில் காணிக்கையை செலுத்தினோம்
மீது பணத்துடன் இரண்டாவதாக ஸ்ரீ வானமுட்டி பெருமாள் ஆலயம் சென்றோம் கோவிலுக்குள் நுழைந்ததும் மீண்டும் ஆச்சரியம் எங்கள் கைகளில் உள்ள பணம் இரட்டிப்பானது ஆலய தரிசனம் முடிந்து வெளியில் வந்து அங்கும் வைக்கபட்டு இருந்த உண்டியலில் காணிக்கையை செலுத்தினோம்
எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது என்று எண்ணியவாறே நாங்கள் மூவரும் மூன்றாவதாக கோவிந்தபுரம் பாண்டுரங்கனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் நுழைந்தோம் மீண்டும் ஆச்சரியம் என்ன சொல்வது என்று தெரியவில்லை மீதமுள்ள பணமும் இரண்டு மடங்காக அதிகரித்தது பாண்டுரங்கனின் தரிசனம் முடிந்து உண்டியலில் முரளிராஜா சொன்னவரே காணிக்கையை செலுத்தி மகிழ்ச்சியுடன் மீண்டும் அவர் இல்லம் சென்று அவரிடம் நடந்த அனைத்தையும் விவ்ரமாக சொல்லி அவர் குடும்பதினருக்கு நன்றிகளை சொல்லிவிட்டு அன்று இரவே நாங்கள் மூவரும் அவரவர்கள் ஊருக்கு மகிழ்ச்சியுடன் திரும்பி விட்டோம்
இப்ப இதை இதோடு நிறுத்தி கொள்வோம்
நாம நம்ம புதிருக்கு வருவோம்
முரளிராஜா எங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கொடுத்த பணம் எவ்வளவு ??
புதிரை நல்லா படியுங்க!!
சிறப்பான விடையை சீக்கிரமா சொல்லுங்க !!
இறைவன் அருளை பெறுங்க !!
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யபடும்
Last edited by முழுமுதலோன் on Thu Feb 26, 2015 11:44 am; edited 2 times in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
விடையை தனிமடலில் அனுப்பி இருக்கேன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
இந்த புதிரை நம் தளத்தில் ஸ்ரீராமை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை போலும் புதிரை பதிவு செய்த உடனே தம்பி ஸ்ரீராம் அவர்கள் வெற்றி பெறுவது என நோக்கம் அல்ல என்றும் வேறு யாராவது சரியான விடையை பதிவு செய்கிறார்களா என்று பார்ப்போம் என்று கூறி பின் வரும் சரியான பதிலை எனக்கு தனி மடலில் அனுப்பி இருந்தார்
அந்த பதில் இதோ :
முரளிராஜா ஒவ்வொரு நபரிடமும் ரூபாய் 875 கொடுத்தார்.
முதல் கோவிலுக்கு செல்லும் போது அது இரட்டிப்பாக 1750 ஆனது.
உண்டியலில் 1000 போட்டபின் மீதி 750 இருந்தது.
இரண்டாம் கோவிலுக்கு செல்லும் போது அது இரட்டிப்பாக 1500 ஆனது.
உண்டியலில் 1000 போட்டபின் மீதி 500 இருந்தது.
மூன்றாவது கோவிலுக்கு செல்லும் போது அது இரட்டிப்பாக 1000 ஆனது.
அப்படியே அந்த 1000 உண்டியலில் போட்டு விட்டேன்.
இதுதான் புதிரின் சரியான விடை
அந்த பதில் இதோ :
முரளிராஜா ஒவ்வொரு நபரிடமும் ரூபாய் 875 கொடுத்தார்.
முதல் கோவிலுக்கு செல்லும் போது அது இரட்டிப்பாக 1750 ஆனது.
உண்டியலில் 1000 போட்டபின் மீதி 750 இருந்தது.
இரண்டாம் கோவிலுக்கு செல்லும் போது அது இரட்டிப்பாக 1500 ஆனது.
உண்டியலில் 1000 போட்டபின் மீதி 500 இருந்தது.
மூன்றாவது கோவிலுக்கு செல்லும் போது அது இரட்டிப்பாக 1000 ஆனது.
அப்படியே அந்த 1000 உண்டியலில் போட்டு விட்டேன்.
இதுதான் புதிரின் சரியான விடை
முதலில் பதிவு செய்த தம்பி ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
என்னோட மூளைக்கு இதெல்லாம் சரிவராது!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
இந்த புதிர் முகநூளிலும் whatsapp பதிவு செய்யப்பட்டது நிறைய நண்பர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சரியான விடையை பதிவு செய்து உள்ளனர்
வாட்ஸ்அப்ல செந்தில்நாதன், கோவிந்தராஜ் நேற்று இரவு 875 என பதிவு செய்து உள்ளார்கள்
முகநூளில் சரியான விடையை பதிவு செய்தவர்கள் பின்வருமாறு :
என்னுயிர் நவீன் மூவருக்கும் தலா ₹875
Mohammed Harish 875 rupees than sariyana விடை
Raja Melaiyur 875
Mohamed Ibrahim 875 absolutely கரெக்ட்
Ramesh Raja 875 corect than.
சரியான விடையை அள்ளி தந்த உங்கள் அனைவருக்கும்
பாராட்டுக்களும் சிறப்பு வாழ்த்துக்களும் என்றும்
உரித்தாகுக
தொடர்ந்து வருகை தாருங்கள் http://www.thagaval.net/
வாட்ஸ்அப்ல செந்தில்நாதன், கோவிந்தராஜ் நேற்று இரவு 875 என பதிவு செய்து உள்ளார்கள்
முகநூளில் சரியான விடையை பதிவு செய்தவர்கள் பின்வருமாறு :
என்னுயிர் நவீன் மூவருக்கும் தலா ₹875
Mohammed Harish 875 rupees than sariyana விடை
Raja Melaiyur 875
Mohamed Ibrahim 875 absolutely கரெக்ட்
Ramesh Raja 875 corect than.
சரியான விடையை அள்ளி தந்த உங்கள் அனைவருக்கும்
பாராட்டுக்களும் சிறப்பு வாழ்த்துக்களும் என்றும்
உரித்தாகுக
தொடர்ந்து வருகை தாருங்கள் http://www.thagaval.net/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
அடுத்த புதிர் உங்களை பற்றியது தான் தயவுசெய்து படியுங்க பதில் சொல்லுங்கசெந்தில் wrote:என்னோட மூளைக்கு இதெல்லாம் சரிவராது!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முகநூலிலும், வாட்ஸ்ஆப், டெலிகிராம்களில் ஆர்வமாக பலர் கலந்து கொண்டு பதில்களை அளித்து வருகிறார்கள். நமது தளத்திலும் அனைவரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இருந்தால் மேலும் மகிழ்ச்சியை தரும். அண்ணன் மேலே சொல்லி இருப்பது போல எனக்கும் இதில் வருத்தமே.
முகநூலிலும், வாட்ஸ்ஆப், டெலிகிராம்களில் ஆர்வமாக பலர் கலந்து கொண்டு பதில்களை அளித்து வருகிறார்கள். நமது தளத்திலும் அனைவரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இருந்தால் மேலும் மகிழ்ச்சியை தரும். அண்ணன் மேலே சொல்லி இருப்பது போல எனக்கும் இதில் வருத்தமே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
இனி கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அண்ணா,& ஜி .வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முகநூலிலும், வாட்ஸ்ஆப், டெலிகிராம்களில் ஆர்வமாக பலர் கலந்து கொண்டு பதில்களை அளித்து வருகிறார்கள். நமது தளத்திலும் அனைவரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இருந்தால் மேலும் மகிழ்ச்சியை தரும். அண்ணன் மேலே சொல்லி இருப்பது போல எனக்கும் இதில் வருத்தமே.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
சொந்தமா முயற்சிக்கணும் செந்தில்இனி கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அண்ணா,& ஜி .
என்கிட்ட புதிருக்கான விடையை அலைபேசியில் சொல்லுங்க என முயற்சிக்க கூடாது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
இனி கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அண்ணா,& ஜி .
நன்றி செந்தில்.
முன்பு ஒரு புதிர் ஒரு வாரம் முழுவதும் ஓடும். குறைந்தது 7 பக்கத்துக்கு மேலே போகும்.
இப்ப ஒரு வாரத்துக்கு ஐந்தாறு புதிர் பதிவு எழுதறார் @முழுமுதலோன் அண்ணன். கடைசியில் முகநூல், வாட்ஸ்ஆப் வாசகர்கள்தான் சரியான பதிலை சொல்லி வெற்றி பெறுகிறார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|