Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
First topic message reminder :
சென்னையில் தன் உறவின்ர் வீட்டு குடும்ப விழாவுக்கு வந்த செந்திலுக்கு திடீரென ஒருநாள் குதிரைச் சவாரி செய்து பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது அதனால் மெரினா கடற்கரைக்கு வந்து ஒரு குதிரைக்காரனைத் தேடிப் பிடித்து தனது விருப்பத்தைக் கூறினார் அவனும் ரூபாய் 50 தர வேண்டும் என்று பேசி முடித்தபின்பு ஒரு வழியாக ஒரு குதிரையைக் கொண்டு வந்தான்.
தெனாலிராமன் வளர்த்த குதிரையைப் பற்றி நாம் அவ்வப்போது கதைகளில் படித்துள்ளோம். கிட்டத் தட்ட அதே போல ஒரு குதிரையைத்தான் அவன் ஓட்டி வந்தான்.
அந்தக் குதிரையின் முதுகின் மேல் சேனம் போடப்பட்டிருந்தது. ஆனால் கடிவாளமே இல்லை.
கடிவாளம் இல்லாமல் எப்படி ஏறுவது என்று செந்தில் சற்று தயங்கினார்
.
அதற்கு அவன் ஐயா நீங்கள் கொஞ்சம் கூட யோசிக்கவே வேண்டாம். இந்தக் குதிரை வேகமாக ஓடாது. மேலும் நானும் கூடவே வருவேன். அதனால் பயமில்லாமல் குதிரையின்மேல் ஏறுங்கள் என்றான்.
அதைக்கேட்ட செந்தில் கொஞ்சம் பயம் தெளிந்து குதிரையின் மேல் தாவி ஏறினார் .
குதிரையை அந்த மெரினாவின் அழகு கடற்கரையில் இங்கேயும் அங்கேயுமாக சுற்றி சுற்றி மெதுவாக நடத்தினான் குதிரைக்காரன்.
குதிரையும் மெதுவாக நடந்து நடந்து அந்த அழகு கடற்கரையை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. செந்தில் கீழே சாய்ந்து விடாமல் இருப்பதற்காக சேனத்தை ஒரு கையால் பிடித்தபடி இருந்தார்
அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், ஒரு பட்டாசுக்கட்டை கொளுத்திப்போட, அது நேராக குதிரைக்கு முன்னால் வந்து விழுந்தது.
பட்டாசு வெடிச் சப்தம் கேட்டதும், குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது. திடீரென்று நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. கடற்கரையை விட்டு குதிரை சாலையில் தாவியது.
குதிரை கண்மண் தெரியாமல் ஓட மேலே இருந்த செந்தில் என்ன செய்வது என்று அறியாமல் குதிரையின் காதுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அப்படியே முன்பக்கம் சாய்ந்து கொண்டார் கொஞ்சம் கை நழுவினாலும் நிலை தடுமாறி கீழே விழுந்து, குதிரையின் கால்களுக்கிடையில் சிக்கிச் சின்னாபின்னமாவது நிச்சயம் என்று செந்திலின் மூளையில் ஒரு எச்சரிக்கை மணியடித்தது.
செந்தில் சற்று முன்பக்கம் சாய்ந்தபடியே கொஞ்சம் தலையை நிமிர்த்திப்பார்த்தார் .தூரத்தில் ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. இந்த வேகத்தில் போனால் நிச்சயமாக லாரி குதிரையோடு சேர்த்து தன்னையும் அடித்துவிடும் என்று நினைத்தார் . ஆனாலும் குதிரையை நிறுத்த வழியறியாது கலக்கம் அடைந்தார் .
பயத்தில் அந்த நேரத்தில் குதிரையின் காதுகளைப் பற்றியிருந்த அவ்ரது கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது.
தனது முடிவு தன் கண்களுக்குத் தெரிவதுபோல உணர்ந்த செந்தில் கண்களை மூடிக்கொண்டு வருவதை எதிர்கொள்ளத் தயாரானார் .அதே சமயம் கைகளின் பிடிமானம் முழுவதுமாக நழுவியது.
திடீரென்று குதிரை ஓடுவதை நிறுத்திவிட்டதை செந்தில் உணர்ந்தார் .
கண்களைத் திறந்து பார்த்தார் .
குதிரை ஓடாமல் நடுச் சாலையில் நிற்பதையும், தூரத்தில் தெரிந்த லாரி டிரைவர் தன்னை சபித்துக்கொண்டிருப்பதையும் செந்தில் கண்டார் .
உடனே குதிரையில் இருந்து கீழே குதித்ததோடு மட்டுமல்லாமல், குதிரையையும் சாலை ஓரம் இழுத்து அதையும் லாரியில் இருந்து பிரமாதமாக காப்பாற்றினார்
வெறி பிடித்ததுபோல் ஓடிய குதிரை ஏன் திடீரென்று ஓட்டத்தை நிறுத்தியது என்று கடைசி வரை செந்திலுக்கு விளங்கவே இல்லை. இருந்தாலும் தான் தப்பித்தது பெரும் பாக்கியம் என்று எண்ணி அப்போதே இரு கரம் கூப்பி கடவுளுக்கு நன்றி செலுத்தினார்
செந்திலின் குதிரை சவாரியை நாம இப்ப இங்கேயே நிறுத்துவோம்
இப்ப நம்ம புதிருக்கு வருவோம்
வெறி பிடித்து ஓடிய குதிரை நடுச்சாலையில் ஏன் அப்படியே நின்று விட்டது??
நீங்கள் தான் நம்ம செந்திலுக்கு குதிரை திடீரென்று ஏன் தன் ஓட்டத்தை நிறுத்தியது என்று கூற வேண்டும் ?? சரிங்களா திறமைசாலிகளே !!!
புதிரை நல்லா படியுங்க !! சிறப்பான பதிலை பதிவு செய்யுங்க !!! செந்திலுக்கு புரிய வையுங்க !!
சரியான பதில் நாளை காலை பதிவு செய்யப்படும்
புதிர் மன்னர்களுக்கு முழுமுதலோனின் ஒரு எளிய விருந்து-வாருங்கள் !!! கண்டு களியுங்கள் !!
சிறப்பான பதிலை பதிவு செய்யுங்க !!!
சென்னையில் தன் உறவின்ர் வீட்டு குடும்ப விழாவுக்கு வந்த செந்திலுக்கு திடீரென ஒருநாள் குதிரைச் சவாரி செய்து பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது அதனால் மெரினா கடற்கரைக்கு வந்து ஒரு குதிரைக்காரனைத் தேடிப் பிடித்து தனது விருப்பத்தைக் கூறினார் அவனும் ரூபாய் 50 தர வேண்டும் என்று பேசி முடித்தபின்பு ஒரு வழியாக ஒரு குதிரையைக் கொண்டு வந்தான்.
தெனாலிராமன் வளர்த்த குதிரையைப் பற்றி நாம் அவ்வப்போது கதைகளில் படித்துள்ளோம். கிட்டத் தட்ட அதே போல ஒரு குதிரையைத்தான் அவன் ஓட்டி வந்தான்.
அந்தக் குதிரையின் முதுகின் மேல் சேனம் போடப்பட்டிருந்தது. ஆனால் கடிவாளமே இல்லை.
கடிவாளம் இல்லாமல் எப்படி ஏறுவது என்று செந்தில் சற்று தயங்கினார்
.
அதற்கு அவன் ஐயா நீங்கள் கொஞ்சம் கூட யோசிக்கவே வேண்டாம். இந்தக் குதிரை வேகமாக ஓடாது. மேலும் நானும் கூடவே வருவேன். அதனால் பயமில்லாமல் குதிரையின்மேல் ஏறுங்கள் என்றான்.
அதைக்கேட்ட செந்தில் கொஞ்சம் பயம் தெளிந்து குதிரையின் மேல் தாவி ஏறினார் .
குதிரையை அந்த மெரினாவின் அழகு கடற்கரையில் இங்கேயும் அங்கேயுமாக சுற்றி சுற்றி மெதுவாக நடத்தினான் குதிரைக்காரன்.
குதிரையும் மெதுவாக நடந்து நடந்து அந்த அழகு கடற்கரையை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. செந்தில் கீழே சாய்ந்து விடாமல் இருப்பதற்காக சேனத்தை ஒரு கையால் பிடித்தபடி இருந்தார்
அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், ஒரு பட்டாசுக்கட்டை கொளுத்திப்போட, அது நேராக குதிரைக்கு முன்னால் வந்து விழுந்தது.
பட்டாசு வெடிச் சப்தம் கேட்டதும், குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது. திடீரென்று நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. கடற்கரையை விட்டு குதிரை சாலையில் தாவியது.
குதிரை கண்மண் தெரியாமல் ஓட மேலே இருந்த செந்தில் என்ன செய்வது என்று அறியாமல் குதிரையின் காதுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அப்படியே முன்பக்கம் சாய்ந்து கொண்டார் கொஞ்சம் கை நழுவினாலும் நிலை தடுமாறி கீழே விழுந்து, குதிரையின் கால்களுக்கிடையில் சிக்கிச் சின்னாபின்னமாவது நிச்சயம் என்று செந்திலின் மூளையில் ஒரு எச்சரிக்கை மணியடித்தது.
செந்தில் சற்று முன்பக்கம் சாய்ந்தபடியே கொஞ்சம் தலையை நிமிர்த்திப்பார்த்தார் .தூரத்தில் ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. இந்த வேகத்தில் போனால் நிச்சயமாக லாரி குதிரையோடு சேர்த்து தன்னையும் அடித்துவிடும் என்று நினைத்தார் . ஆனாலும் குதிரையை நிறுத்த வழியறியாது கலக்கம் அடைந்தார் .
பயத்தில் அந்த நேரத்தில் குதிரையின் காதுகளைப் பற்றியிருந்த அவ்ரது கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது.
தனது முடிவு தன் கண்களுக்குத் தெரிவதுபோல உணர்ந்த செந்தில் கண்களை மூடிக்கொண்டு வருவதை எதிர்கொள்ளத் தயாரானார் .அதே சமயம் கைகளின் பிடிமானம் முழுவதுமாக நழுவியது.
திடீரென்று குதிரை ஓடுவதை நிறுத்திவிட்டதை செந்தில் உணர்ந்தார் .
கண்களைத் திறந்து பார்த்தார் .
குதிரை ஓடாமல் நடுச் சாலையில் நிற்பதையும், தூரத்தில் தெரிந்த லாரி டிரைவர் தன்னை சபித்துக்கொண்டிருப்பதையும் செந்தில் கண்டார் .
உடனே குதிரையில் இருந்து கீழே குதித்ததோடு மட்டுமல்லாமல், குதிரையையும் சாலை ஓரம் இழுத்து அதையும் லாரியில் இருந்து பிரமாதமாக காப்பாற்றினார்
வெறி பிடித்ததுபோல் ஓடிய குதிரை ஏன் திடீரென்று ஓட்டத்தை நிறுத்தியது என்று கடைசி வரை செந்திலுக்கு விளங்கவே இல்லை. இருந்தாலும் தான் தப்பித்தது பெரும் பாக்கியம் என்று எண்ணி அப்போதே இரு கரம் கூப்பி கடவுளுக்கு நன்றி செலுத்தினார்
செந்திலின் குதிரை சவாரியை நாம இப்ப இங்கேயே நிறுத்துவோம்
இப்ப நம்ம புதிருக்கு வருவோம்
வெறி பிடித்து ஓடிய குதிரை நடுச்சாலையில் ஏன் அப்படியே நின்று விட்டது??
நீங்கள் தான் நம்ம செந்திலுக்கு குதிரை திடீரென்று ஏன் தன் ஓட்டத்தை நிறுத்தியது என்று கூற வேண்டும் ?? சரிங்களா திறமைசாலிகளே !!!
புதிரை நல்லா படியுங்க !! சிறப்பான பதிலை பதிவு செய்யுங்க !!! செந்திலுக்கு புரிய வையுங்க !!
சரியான பதில் நாளை காலை பதிவு செய்யப்படும்
Last edited by முழுமுதலோன் on Sat Feb 28, 2015 12:45 pm; edited 1 time in total
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
காதை பிடித்திருந்த செந்திலின் கைகள் நழுவி குதிரையின் கண்களை மூடியதால், பார்வையை மறைத்தது
குதிரை 'சடன் பிரேக்' போட்டு நின்று விட்டது
வாழ்த்துக்கள் அண்ணா. இதை மனதில் வைத்துதான் சாட்ல சொன்னேன். ஆனால் நான் நினைத்தது எண்ணெவென்றால் செந்தில் கையை நளுவ விட்ட வேகத்தில் கை இரண்டும் நேராக குதிரை கழுத்தை நோக்கி சென்று இருக்கும் என்று.
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். வாழ்த்துக்கள்.
அடுத்த புதிரை நான் பதிவிட போறேன். நாளை அல்லது நாளை மறுநாள். (எழுத நேரம் இல்லாமையால்)
பங்கு கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
முரளிராஜா wrote:அண்ணா மேலே உள்ள குதிரைக்கும் கண்ணை கட்டுங்க கண்டபடி ஓடுது
இப்படி கட்டினா போதுமா இல்ல வேற ஐடியா எதாவது இருக்கா ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|