Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.
யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
அவர் தனி பெருன்பாமையுடன் ஆட்சி அமைத்துள்ளார். நான் வரை அவர் பக்கம் இல்லை இருப்பினும் அவர் தனியாக நின்று வெற்றி பெற்றது என்னோவோ உண்மைதானே. அவர் வெற்றியில் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் பிரபு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
அவர் தனியாக வெற்றி பெற்றாலும் எதிர்கட்சி கேட்கும் போது தன் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியது அவர் கடமை.
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
இந்த திரி தொடங்கி இது வரை அமர்க்கள நாயகன் முரளி அவர்கள் ஊமையாக இருப்பது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாக தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் மறு தேர்தல் வைக்க முடியாது.
எது எப்படி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் மறு தேர்தல் வைக்க முடியாது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
அப்படி என்றால் அவருடைய பெரும்பான்மையை காட்ட சொல்லுங்கள்.
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
ஆம் காட்டச்சொல்லுங்கள்மகா பிரபு wrote:அப்படி என்றால் அவருடைய பெரும்பான்மையை காட்ட சொல்லுங்கள்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
மகா பிரபு wrote:அவர் தனியாக வெற்றி பெற்றாலும் எதிர்கட்சி கேட்கும் போது தன் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியது அவர் கடமை.
அவர் சங்கத்தில் இருந்து உங்கள் சங்கத்தில் இணைவதாக யாரும் சொன்னதில்லை. ஒரு வேலை முரளி சங்கத்தை சேர்ந்தவர்கள் உங்கள் சங்கத்தில் இணைந்த பிறகு நீங்கள் அவர்கேதிராக பெரும்பான்மையை நிருபிக்க கோரலாம்.
இதுதான் அமர்க்கள தேர்தல் விதிமுறை எண்: அ.தே.145 . சட்ட விதி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
என்ன இருந்தாலும் சங்கத்தலைவர் முரளி வயதில் மூத்தவர் கொஞ்சநாட்கள் சந்தோஸமாக இருந்துவிட்டு போகட்டுமே
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
பிரபு உங்க சங்கத்தை சேர்ந்தவர் எதிர் கட்சிக்கு தாவுகிறார் பாருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
யாரப்பா அது...
சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!
எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!
எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
மு.அரசன் என்றால்?
முட்டாள் அரசனா?
முன்னாள் அரசனா?
முதல் அரசனா?
முன்னணி அரசனா?
விளக்கமா சொல்லுங்கப்பா
முட்டாள் அரசனா?
முன்னாள் அரசனா?
முதல் அரசனா?
முன்னணி அரசனா?
விளக்கமா சொல்லுங்கப்பா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
[You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
இன்றைய நிலவரத்தில் மறு தேர்தலுக்கு அவசியமில்லை என கருதுகிறேன்.
இப்படிக்கு,
மங்குனி பாண்டியன்
இப்படிக்கு,
மங்குனி பாண்டியன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
மகா பிரபு wrote:மறுதேர்தல் நடத்தியே ஆகவேண்டும்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
ஜேக்குஜேக் wrote:யாரப்பா அது...
சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!
எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
என் செல்லம்
என் சமத்து
அறிவாளி, புத்திசாலி
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
முரளிராஜா wrote:ஜேக்குஜேக் wrote:யாரப்பா அது...
சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!
எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
என் செல்லம்
என் சமத்து
அறிவாளி, புத்திசாலி
நீங்க உண்மையா என்னை புகழும்போது...
ரொம்ப சங்கோஜமா இருக்கு முரளி...ஹிஹிஹி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
முரளிராஜா wrote:ஜேக்குஜேக் wrote:யாரப்பா அது...
சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!
எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
என் செல்லம்
என் சமத்து
அறிவாளி, புத்திசாலி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
இது வரை தேர்தல் வேண்டும் என்பதற்கு ஆதரவு:
மகாபிரபு, உயிர், செந்தில்
மகாபிரபு, உயிர், செந்தில்
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
நன்றி சிவா. நம் பக்கம் தான் ஆதரவு அதிகம்.
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
நீங்களே ஆமோதித்து விட்டீர் அமர்க்களம் நாயகன் முரளிராஜா என்று இதிலிருந்தே தெரியும் என் வெற்றி நியாயமானதே.மகா பிரபு wrote:தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.
யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை
மகா பிரபு wrote:
ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இதுவும் சுத்த பொய் என்பது ஜேக்கின் பின்னுட்டத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும் .
அவர் யார் பக்கம் என்று.
மகா பிரபுவுக்கு பதவி ஆசை வந்துவிட்டது
இதன் காரணமாகவே இந்த குற்றசாட்டு
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
முரளிராஜா wrote:நீங்களே ஆமோதித்து விட்டீர் அமர்க்களம் நாயகன் முரளிராஜா என்று இதிலிருந்தே தெரியும் என் வெற்றி நியாயமானதே.மகா பிரபு wrote:தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.
யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லைமகா பிரபு wrote:
ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இதுவும் சுத்த பொய் என்பது ஜேக்கின் பின்னுட்டத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும் .
அவர் யார் பக்கம் என்று.
மகா பிரபுவுக்கு பதவி ஆசை வந்துவிட்டது
இதன் காரணமாகவே இந்த குற்றசாட்டு
உங்ககிட்ட இருக்குற சூனிய வாய வெச்சு எங்க கட்சியில கலகத்த உண்டுபண்ணி ஏமாற்றி தேர்தல் ல ஜெயசுட்டிங்க. இப்ப இப்ப மோதி பாருங்க நாங்கெல்லாம் தாயத்து வாங்கி கட்டிகிட்டோம் உங்க சூனியம் பலிக்காது
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
தேர்தல் பற்றி மகளிர் அணித்தலைவி இதற்கு என்ன கருத்து சொல்கிறார்.
பெண்கள் ஆதரவு மிக முக்கியம் மு. அரசரே. அவரையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்.
பெண்கள் ஆதரவு மிக முக்கியம் மு. அரசரே. அவரையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை ஏற்க அஞ்சும் ஐஏஎஸ் அதிகாரிகள்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» நான் எழுதுவது கவிதை இல்லை
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» நான் எழுதுவது கவிதை இல்லை
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|