Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 11 of 17 • Share
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் கவிதைகளை
என்னிடமே சேர்த்துவிடு
காதல் செத்துப்போகட்டும்
பாவம்
கவிதைகளாவது
வாழட்டும்
ஆலயத்தில் வாசகம்
சப்தம் போடாதே!
இறைவா
நான் எப்படி
புலம்பாமல்
இருக்க முடியும்?
யுகம் யுகமாய்ச் செய்தாலும்
முடியாதக் கதையொன்று
காதலிடம் உள்ளது
என்னிடமே சேர்த்துவிடு
காதல் செத்துப்போகட்டும்
பாவம்
கவிதைகளாவது
வாழட்டும்
ஆலயத்தில் வாசகம்
சப்தம் போடாதே!
இறைவா
நான் எப்படி
புலம்பாமல்
இருக்க முடியும்?
யுகம் யுகமாய்ச் செய்தாலும்
முடியாதக் கதையொன்று
காதலிடம் உள்ளது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மன்னிப்பு
கேட்டுவிட்ட பிறகும்
நீ என்னை
தண்டித்து விட்டாய்!
காதலுக்குக் கண் இல்லை
கண்ணீர் உண்டு
என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்
கேட்டுவிட்ட பிறகும்
நீ என்னை
தண்டித்து விட்டாய்!
காதலுக்குக் கண் இல்லை
கண்ணீர் உண்டு
என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கஸல் கவிதைகளைப் புத்தகமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன...
கஸல் கவிதை ரசிகர்களுக்கு என் நன்றிகள்
கஸல் கவிதை ரசிகர்களுக்கு என் நன்றிகள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்

sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் கவிதைகளை
என்னிடமே சேர்த்துவிடு
காதல் செத்துப்போகட்டும்
பாவம்
கவிதைகளாவது
வாழட்டும்

sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலி கொடுத்த காதலை
அவள் பெற்றோர்கள்
தடுத்துவிட்டார்கள்!
இறைவன் கொடுக்க
நினைத்ததை
தடுக்க இவர்கள் யார்?
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது
என் நெஞ்சு
உயிர்ப் பிரியும் முன்
தேடி அலைகிறது
உன் அன்பிற்காக!
உன் தாய்க்கு
நீ வயிற்றின்
நெருப்பு இல்லை
கொல்லிக் கட்டை!
அவள் பெற்றோர்கள்
தடுத்துவிட்டார்கள்!
இறைவன் கொடுக்க
நினைத்ததை
தடுக்க இவர்கள் யார்?
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது
என் நெஞ்சு
உயிர்ப் பிரியும் முன்
தேடி அலைகிறது
உன் அன்பிற்காக!
உன் தாய்க்கு
நீ வயிற்றின்
நெருப்பு இல்லை
கொல்லிக் கட்டை!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
arumaiதலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது
என் நெஞ்சு
உயிர்ப் பிரியும் முன்
தேடி அலைகிறது
உன் அன்பிற்காக!

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது
என் நெஞ்சு
உயிர்ப் பிரியும் முன்
தேடி அலைகிறது
உன் அன்பிற்காக!





Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீங்க மறுக்கும்
நினைவுகள்
கனவுகளாய்
பரிணமிக்கின்றன
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் இருந்தும்
தாலி கட்ட
கைகள்
நீளவில்லை
நாம்
இணைந்திருக்கிறோம்
பிரிந்திருப்பதாகக்
கனவு வருகிறது
நினைவுகள்
கனவுகளாய்
பரிணமிக்கின்றன
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் இருந்தும்
தாலி கட்ட
கைகள்
நீளவில்லை
நாம்
இணைந்திருக்கிறோம்
பிரிந்திருப்பதாகக்
கனவு வருகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
அனைத்தும் அசத்தல் கவிதைகள். நன்றி பகிர்வுக்குநீங்க மறுக்கும்
நினைவுகள்
கனவுகளாய்
பரிணமிக்கின்றன
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
நாம்
கடவுளின் கனவில்
இணைந்திருப்பதாகச் சொல்கிறான்
நீ, ஏன்
நம் பிரிவுக்காக வருந்துகிறாய்?
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
நாம்
கடவுளின் கனவில்
இணைந்திருப்பதாகச் சொல்கிறான்
நீ, ஏன்
நம் பிரிவுக்காக வருந்துகிறாய்?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்

sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சிறப்புஎல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
வாழ்த்துக்கள் கவிஞரே..இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மீண்டும்
நம் காதல்
இணைகிறது
இளமை தீர்ந்த பின்
உனக்கும் எனக்குமான
இரவுகள் மட்டும்
எப்போதும்
விடிந்தே இருக்கின்றன
இருவருமாக என்றுதான் உறங்குவது?
ஒரே கல்லறையிலாவது!
நள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
சத்தமாகக் கதறி அழும்
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
நம் காதல்
இணைகிறது
இளமை தீர்ந்த பின்
உனக்கும் எனக்குமான
இரவுகள் மட்டும்
எப்போதும்
விடிந்தே இருக்கின்றன
இருவருமாக என்றுதான் உறங்குவது?
ஒரே கல்லறையிலாவது!
நள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
சத்தமாகக் கதறி அழும்
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
அருமைநள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
சத்தமாகக் கதறி அழும்
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கடவுளை ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
என் தோட்டத்தில்
நுழையும்
வண்டுகளை
கவனமாக விரட்டியடிக்கிறேன்
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
என் தோட்டத்தில்
நுழையும்
வண்டுகளை
கவனமாக விரட்டியடிக்கிறேன்
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சூப்பர் சூப்பர்என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நாம்
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிகின்றாய்
நாம்
பிரியும் வேளை
பாவங்கள்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிகின்றாய்
நாம்
பிரியும் வேளை
பாவங்கள்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பெயரில் போய்
என்ன இருக்கிறது?
உன் பெயரை
உச்சரித்த என்னால்
அப்படிச் சொல்ல முடியாது!
நீ மட்டும்தான்
என் வருங்காலச் சந்ததி
எல்லோரையும்
துறந்துவிட்டேன்
சுடரின்
முடிவில் மட்டுமல்ல
மரணத்தின் முடிவிலும்
நறுமணம்
என்ன இருக்கிறது?
உன் பெயரை
உச்சரித்த என்னால்
அப்படிச் சொல்ல முடியாது!
நீ மட்டும்தான்
என் வருங்காலச் சந்ததி
எல்லோரையும்
துறந்துவிட்டேன்
சுடரின்
முடிவில் மட்டுமல்ல
மரணத்தின் முடிவிலும்
நறுமணம்
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 11 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|