Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 7 of 17 • Share
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் நெஞ்சை
நெருப்பு எரித்து
சாம்பலாக்கும் வரை
உன் நினைவுகள்
தொடரும்
பிடித்தவரிகள் ...பல உள்ளன ..அதில் ஒன்று இது ...............
நெருப்பு எரித்து
சாம்பலாக்கும் வரை
உன் நினைவுகள்
தொடரும்
பிடித்தவரிகள் ...பல உள்ளன ..அதில் ஒன்று இது ...............
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நான்
காதலுக்காக
நண்பர்களைத் துறந்தேன்
நீ
பெற்றோருக்காக
என்னைத் துறந்தாய்
சேதாரத்தின் நினைவுகள்
இக்கவிதைகள்
என் தேடலில்
நீ
கண்ணாம்பொத்தி
விளையாடுகிறாய்
காதலுக்காக
நண்பர்களைத் துறந்தேன்
நீ
பெற்றோருக்காக
என்னைத் துறந்தாய்
சேதாரத்தின் நினைவுகள்
இக்கவிதைகள்
என் தேடலில்
நீ
கண்ணாம்பொத்தி
விளையாடுகிறாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஆசைக்கும்
பேராசைக்கும்
இடையே கழிகிறது
காதலின் ஆயுள்
உன் அருளை
எனக்கும் கொஞ்சம் வைத்திரு
வரிசையில்
கடைசியாக வருகிறேன்
காதலி!
பூக்களைப் பறித்தால்தான்
மாலை சூட முடியும்
பேராசைக்கும்
இடையே கழிகிறது
காதலின் ஆயுள்
உன் அருளை
எனக்கும் கொஞ்சம் வைத்திரு
வரிசையில்
கடைசியாக வருகிறேன்
காதலி!
பூக்களைப் பறித்தால்தான்
மாலை சூட முடியும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஒருவருக்கு
ஒருவரை
ஏன் பிடித்துப்போகிறது?
பூக்களை ரசிக்காதவர்கள்
யாரேனும் இருப்பார்களா?
என் காதல்
ஆலயத்திற்கு வெளியே
உள்ள
பிச்சைப்பாத்திரம்
காதல்
விளக்கைத்தேடும்
விட்டில்
ஒருவரை
ஏன் பிடித்துப்போகிறது?
பூக்களை ரசிக்காதவர்கள்
யாரேனும் இருப்பார்களா?
என் காதல்
ஆலயத்திற்கு வெளியே
உள்ள
பிச்சைப்பாத்திரம்
காதல்
விளக்கைத்தேடும்
விட்டில்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஆசைக்கும்
பேராசைக்கும்
இடையே கழிகிறது
காதலின் ஆயுள்
அருமை ...............................
பேராசைக்கும்
இடையே கழிகிறது
காதலின் ஆயுள்
அருமை ...............................
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:ஒருவருக்கு
ஒருவரை
ஏன் பிடித்துப்போகிறது?
பூக்களை ரசிக்காதவர்கள்
யாரேனும் இருப்பார்களா?
என் காதல்
ஆலயத்திற்கு வெளியே
உள்ள
பிச்சைப்பாத்திரம்
காதல்
விளக்கைத்தேடும்
விட்டில்
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் காதல் கதை
குயவனின்
உடைந்த பானை
என் காதல்மேல்
என் கண்ணே
பட்டுவிட்டது
இதழ்கள்
அழகுதான்
பொய்பேசினாலும்!
குயவனின்
உடைந்த பானை
என் காதல்மேல்
என் கண்ணே
பட்டுவிட்டது
இதழ்கள்
அழகுதான்
பொய்பேசினாலும்!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீயும்
கண்ணீர் சிந்தக் கூடாதென்று
உன்னைப் பார்க்கும்போது
சிரித்து வைக்கிறேன்
காதல் கண்ணீரில்
கவிதைக் கப்பல்
அவள் வீட்டை நோக்கிப்
பயணப்பட்டது
பூக்களின் மேல்
தென்றல் அமர்ந்திருக்கிறது
பாவம்
வண்டுகள்
திரும்பிச் செல்கிறது
கண்ணீர் சிந்தக் கூடாதென்று
உன்னைப் பார்க்கும்போது
சிரித்து வைக்கிறேன்
காதல் கண்ணீரில்
கவிதைக் கப்பல்
அவள் வீட்டை நோக்கிப்
பயணப்பட்டது
பூக்களின் மேல்
தென்றல் அமர்ந்திருக்கிறது
பாவம்
வண்டுகள்
திரும்பிச் செல்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
அண்ணா இப்போதான் இந்த கவிதையெல்லாம் படிக்கிறேன் ரொம்ப அற்புதம் சூப்பரா இருக்கு அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
by Manik on Sun May 26, 2013 10:52 am
அண்ணா இப்போதான் இந்த கவிதையெல்லாம் படிக்கிறேன் ரொம்ப அற்புதம் சூப்பரா இருக்கு அண்ணா
மகிழ்ச்சி நண்பரே...
இனியவன் அவர்களும் எழுதுகிறார்கள் படியுங்கள்... பிறகு தாங்களும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்...
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நான் குற்றவாளி
நீ சிறைச்சாலை
பயணம் ஒன்றுதான்
பாதைகள்தான் வேறுவேறு
ஆலயத்திற்கு வெளியே
பிச்சைப்பாத்திரம்
ஆலயத்திற்கு உள்ளே
உண்டியல்
நீ சிறைச்சாலை
பயணம் ஒன்றுதான்
பாதைகள்தான் வேறுவேறு
ஆலயத்திற்கு வெளியே
பிச்சைப்பாத்திரம்
ஆலயத்திற்கு உள்ளே
உண்டியல்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஆலயத்திற்கு வெளியே
பிச்சைப்பாத்திரம்
ஆலயத்திற்கு உள்ளே
உண்டியல்
இரண்டும் பிச்சைதான் ....
பிச்சைப்பாத்திரம்
ஆலயத்திற்கு உள்ளே
உண்டியல்
இரண்டும் பிச்சைதான் ....
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
by கவிஞர் கே இனியவன் Today at 3:38 pm
ஆலயத்திற்கு வெளியே
பிச்சைப்பாத்திரம்
ஆலயத்திற்கு உள்ளே
உண்டியல்
இரண்டும் பிச்சைதான் ....
உண்மைதான்... கஸலும் அதைத்தான் சொல்கிறது...
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
by Muthumohamed Today at 6:41 pm
உங்க கசல்ஸ் ரொம்ப அருமை
வாசிப்புக்கு நன்றி நண்பரே
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நம் காதல்
நட்சத்திரத்திற்கும்
நிலவிற்கும் இடையே
ஊஞ்சல் கட்டுகிறது
இக்கவிதைகளில்
நீ உயிர்
நான் மெய்
உயிர்மெய்
நம் காதல்
பூக்கள்
காற்றின் மெல்லிடையை
தொட முயன்று
தோற்றுப்போனது
நட்சத்திரத்திற்கும்
நிலவிற்கும் இடையே
ஊஞ்சல் கட்டுகிறது
இக்கவிதைகளில்
நீ உயிர்
நான் மெய்
உயிர்மெய்
நம் காதல்
பூக்கள்
காற்றின் மெல்லிடையை
தொட முயன்று
தோற்றுப்போனது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எனக்கு
உன்
உயிர் வேண்டாம்
காதலை மட்டும்
விட்டுக்கொடு
அது போதும் எனக்கு
என் பட்டினியைப்
பசி அறியவில்லை
நீ பணம் சேர்த்த
உண்டியலில்தான்
என் காதலையும்
சேகரித்தாய்
நிரம்பியதும்
உடைத்துவிட்டாயே?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
ஊர் உத்தியோகம் பார்ப்பதில் இதயம் முதலிடம் வகிக்கும் ...???
ஹ ...ஹ ....!!!
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
ஊர் உத்தியோகம் பார்ப்பதில் இதயம் முதலிடம் வகிக்கும் ...???
ஹ ...ஹ ....!!!
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
![-](https://2img.net/i/empty.gif)
» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 7 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|