Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் காதல் கவிதை
Page 1 of 11 • Share
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
சுபபாலாவின் காதல் கவிதை
என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
தொட முடியாத தொலைவில் இருப்பதாக
கர்வம் கொள்ளாதே
என் விரல்கள் வெறும் விறகுகள் அல்ல.....!!!!
உலகையே கட்டி போடும் சங்கீத கவி வீணைகள் .....!!!!
கர்வம் கொள்ளாதே
என் விரல்கள் வெறும் விறகுகள் அல்ல.....!!!!
உலகையே கட்டி போடும் சங்கீத கவி வீணைகள் .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இமை கதவுகளை இழுத்து மூடினாலும்
மனதுக்குள் நீ
விழித்து கொண்டுதானே இருக்கிறாய் ....!!!!
மரணம் போல் வந்து போகும்
தூக்கத்தையும் கொலை செய்ய
எங்கடி கற்றாய் ....?
மனதுக்குள் நீ
விழித்து கொண்டுதானே இருக்கிறாய் ....!!!!
மரணம் போல் வந்து போகும்
தூக்கத்தையும் கொலை செய்ய
எங்கடி கற்றாய் ....?
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
என்னை எதுவேண்டுமானாலும்
செய்து விட்டு போ .....!!!!
என்னை என் கவிதைகளோடு மட்டும்
வாழவிடு .....!!!!
உன்னை விட
என்னை அதிகம் நேசித்தது
உன்னை பற்றி எழுதிய கவிதைகளே ....!!!!
செய்து விட்டு போ .....!!!!
என்னை என் கவிதைகளோடு மட்டும்
வாழவிடு .....!!!!
உன்னை விட
என்னை அதிகம் நேசித்தது
உன்னை பற்றி எழுதிய கவிதைகளே ....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை பிரியவேண்டும் என்பதற்காக பிரியவில்லை
நீயாய் பிரிந்தால்
என்னுயிர் பிரிந்து விடும் என்பதற்காகவே .....!!!
நானாகவே பிரிந்தேன் உன் நினைவுகளோடு .....!!!!
நீயாய் பிரிந்தால்
என்னுயிர் பிரிந்து விடும் என்பதற்காகவே .....!!!
நானாகவே பிரிந்தேன் உன் நினைவுகளோடு .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இந்த வாழ்க்கையில்
தீர்க்க முடியா கடனாய் போனது
உன் கண் வங்கியில் பெற்ற
காதல் கடன்
தீர்க்க முடியா கடனாய் போனது
உன் கண் வங்கியில் பெற்ற
காதல் கடன்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
தொலைத்த இடம் எதுவென்று
தெரிந்து கொண்டே
தொலைந்து விட்டது என்று தேடுவதே
பிரிந்த காதலர்களின்
பிரியாத காதல்
தெரிந்து கொண்டே
தொலைந்து விட்டது என்று தேடுவதே
பிரிந்த காதலர்களின்
பிரியாத காதல்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னால் நான் காதலானவன் மட்டும் அல்ல
கவிதையானவன்
உன் கௌரவ தேடலுக்காய் கவிஞன் ஆனவன்
முடிந்தால் வந்து எட்டிபார்
நீ தூக்கி எறிந்த காதலனின்
சாம்ராச்சியத்தை ......!!!
இப்போதும் உனக்கு முடி சூடவே
காத்திருக்கிறது
கவிதைகளால் .....!!!!
கவிதையானவன்
உன் கௌரவ தேடலுக்காய் கவிஞன் ஆனவன்
முடிந்தால் வந்து எட்டிபார்
நீ தூக்கி எறிந்த காதலனின்
சாம்ராச்சியத்தை ......!!!
இப்போதும் உனக்கு முடி சூடவே
காத்திருக்கிறது
கவிதைகளால் .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
காதலை புன்னகையால் படித்துவிட்டு
வாழ்க்கையை கண்ணீரால் மொழிபெயர்கிறது
வாலிப வரலாறு .......!!!
ஒவ்வொரு மனிதனும் தேடிக்கொண்டே இருக்கிறான்
தனக்கான வாழ்வின் ஒப்பாரியை
யாருக்கும் தெரியாமல்
தன்னை போல ஒருவனிடம்
இன்னும் கூடிய அழுகையோடு ஒப்புவித்து ஆறுதல் அடைய .....!!!
....................................................!!!
வாழ்க்கையை கண்ணீரால் மொழிபெயர்கிறது
வாலிப வரலாறு .......!!!
ஒவ்வொரு மனிதனும் தேடிக்கொண்டே இருக்கிறான்
தனக்கான வாழ்வின் ஒப்பாரியை
யாருக்கும் தெரியாமல்
தன்னை போல ஒருவனிடம்
இன்னும் கூடிய அழுகையோடு ஒப்புவித்து ஆறுதல் அடைய .....!!!
....................................................!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உறங்குவதற்கான இரவை
உனக்காக செலவு செய்கிறது
உன்னை கண்டு வந்ததால்
விழித்திருந்து விழிகள்
உனக்காக செலவு செய்கிறது
உன்னை கண்டு வந்ததால்
விழித்திருந்து விழிகள்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை மறந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே
உன்னை நினைத்து நினைத்து மகிழ்கிறது
மனதுக்குள் இருக்கும் உனக்கான மனது ....!!!
உன்னை நினைத்து நினைத்து மகிழ்கிறது
மனதுக்குள் இருக்கும் உனக்கான மனது ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ என்னை வெறுத்தாலும்
என்னை
சுவாசிக்காமல் வாழ முடியாது
ஏனெனில்
உன் காதலின் சுவாசம்
எப்போதும் என் மூச்சு காற்று மட்டுமே .....!!!!
என்னை
சுவாசிக்காமல் வாழ முடியாது
ஏனெனில்
உன் காதலின் சுவாசம்
எப்போதும் என் மூச்சு காற்று மட்டுமே .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை மறக்க நினைத்தாலும்
கனவுகளும்
நினைவுகளும்
உனக்காகவே போராடுகிறது
தனிமையிலும் உன்னை நினைத்து கொண்டே இருக்க .......!!!!!
கனவுகளும்
நினைவுகளும்
உனக்காகவே போராடுகிறது
தனிமையிலும் உன்னை நினைத்து கொண்டே இருக்க .......!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ குளித்துவிட்டு
அவசர அவரமாக
ஈர கூந்தலில் மல்லிகை பூக்களை சூடி
பகவானுக்கு மங்கள விளக்கேற்றி விட்டு ....!!!
ஒரு கோப்பியோடு வந்தாய்
இதுக்கு தானே காத்திருந்தேன்
என்று நெட்டி முறிக்கையில்
கனவு திரைப்படம் இடையில் நின்றது
கடிகாரம்
எழுந்திரு என்றது .....!!!
கனவானாலும்
உன் குதூகல வருகை கூட
குறைவிலா மகிழ்வே ... ..!!!
அவசர அவரமாக
ஈர கூந்தலில் மல்லிகை பூக்களை சூடி
பகவானுக்கு மங்கள விளக்கேற்றி விட்டு ....!!!
ஒரு கோப்பியோடு வந்தாய்
இதுக்கு தானே காத்திருந்தேன்
என்று நெட்டி முறிக்கையில்
கனவு திரைப்படம் இடையில் நின்றது
கடிகாரம்
எழுந்திரு என்றது .....!!!
கனவானாலும்
உன் குதூகல வருகை கூட
குறைவிலா மகிழ்வே ... ..!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஒரு தடவை காதலை குழைத்து
கண்ணால் வீசி எறி
மனசெங்கும் மலடாய் இருக்கும்
பூக்களில்
மகரந்தம் சுரக்க .....!!!!
கண்ணால் வீசி எறி
மனசெங்கும் மலடாய் இருக்கும்
பூக்களில்
மகரந்தம் சுரக்க .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
-
பொருத்தமான படங்களையும் சேர்த்து
பதிவிட்டால் இன்னும் சுவை கூடும்..
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கல்லை கடவுள் என நினைத்து உருகும்
வாழ்வில்
கனிந்து உருகும் அன்பின் காதலை
கவிதையாக்கினால்
மாயை என்கிறார்கள் ..........!!!!
வாழ்வில்
கனிந்து உருகும் அன்பின் காதலை
கவிதையாக்கினால்
மாயை என்கிறார்கள் ..........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
/காதல் / இரு விழி குறளானது
ஒரு வரி "காதல்" பொருளானது
இரு மனம் வலியானது
இது இறைவனுக்கு இடைவேளை திரு விளையாட்டானது ......!!!!
ஒரு வரி "காதல்" பொருளானது
இரு மனம் வலியானது
இது இறைவனுக்கு இடைவேளை திரு விளையாட்டானது ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
இது கண்களால் உண்டான வருத்தம்
கண்மூடும் மட்டும் வருத்தும்
இது மௌன யுத்தம்
மரண முடிவிலும் கேட்கும்
இந்த சத்தம்
நினைத்து நினைத்து எழுதவில்லை
உன்னுள் நிலவாய் வாழ்வதாலேயே
எழுதுகிறேன்
கவிதை என்று நான் சொல்லவில்லை
ஒரு கவிதையின் உயிர்பூவின்
புன்னகையையே பாடுகிறேன்
புரியாமல் இருந்தும் வலிக்குது என்றால்
உன்னையே நினைத்து எரிந்து கொள்ளும்
எனக்கு எத்தனை எத்தனை காயமடி .....!
(அவளுக்காக )
கண்மூடும் மட்டும் வருத்தும்
இது மௌன யுத்தம்
மரண முடிவிலும் கேட்கும்
இந்த சத்தம்
நினைத்து நினைத்து எழுதவில்லை
உன்னுள் நிலவாய் வாழ்வதாலேயே
எழுதுகிறேன்
கவிதை என்று நான் சொல்லவில்லை
ஒரு கவிதையின் உயிர்பூவின்
புன்னகையையே பாடுகிறேன்
புரியாமல் இருந்தும் வலிக்குது என்றால்
உன்னையே நினைத்து எரிந்து கொள்ளும்
எனக்கு எத்தனை எத்தனை காயமடி .....!
(அவளுக்காக )
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
ஏனடி கண்களை இறுக்கி மூடுகிறாய்
உதடுகள்
பாவமென்றா .....!!!
உதடுகள்
பாவமென்றா .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை காதலித்த பின்
உன்னால்
இயற்கையையும் காதலித்தேன்
இப்போது
நீ பிரிந்து போனாலும்
இணைந்து வந்தாலும் மாற்றம் எதுவும் இல்லை
கவிதைகளாய் காதலியாய்
இயற்க்கை என்னோடு எப்போதும்
தாலாட்டு பாடியபடி ......!!!!
உன்னால்
இயற்கையையும் காதலித்தேன்
இப்போது
நீ பிரிந்து போனாலும்
இணைந்து வந்தாலும் மாற்றம் எதுவும் இல்லை
கவிதைகளாய் காதலியாய்
இயற்க்கை என்னோடு எப்போதும்
தாலாட்டு பாடியபடி ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
மௌனங்கள் மொழியானால்
அதன் வார்த்தை நானாவேன்
காரணம்
இதுவரை நான் வாழ்ந்த மொழி
அதுவொன்றே ......!!!அதைவிட
நான் பாடும் மொழி கவியொன்றே .....!!!
அதன் வார்த்தை நானாவேன்
காரணம்
இதுவரை நான் வாழ்ந்த மொழி
அதுவொன்றே ......!!!அதைவிட
நான் பாடும் மொழி கவியொன்றே .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
நீ எழுதிய கடிதங்களில் பிடித்த
சொற்கள் .....!
எறும்பாய் நினைவில் ஊறுது
கரும்பாய் பிழிந்து இதயம் குடிக்குது .....!
எந்தன் குட்டிக்கு .....இடையில் ஏதேதோ உலக அரசியல் போல்
குடும்ப கதையெல்லாம் சொல்லி
ஒரு இடைவேளை விட்டு
எப்போதருவீங்க ....."நான் கேட்ட முத்தம் "என தொடர்ந்து
...........,,,,,,,.................... ,,,,,!
இப்படிக்கு /
கனவிலும் உனக்காய் காத்திருக்கும் /உன்னவள் ......!
கற்களாய் இருந்தாலும் அந்த சொற்களில் இன்று நினைத்தாலும் தேனூறும் ...!
சொற்கள் .....!
எறும்பாய் நினைவில் ஊறுது
கரும்பாய் பிழிந்து இதயம் குடிக்குது .....!
எந்தன் குட்டிக்கு .....இடையில் ஏதேதோ உலக அரசியல் போல்
குடும்ப கதையெல்லாம் சொல்லி
ஒரு இடைவேளை விட்டு
எப்போதருவீங்க ....."நான் கேட்ட முத்தம் "என தொடர்ந்து
...........,,,,,,,.................... ,,,,,!
இப்படிக்கு /
கனவிலும் உனக்காய் காத்திருக்கும் /உன்னவள் ......!
கற்களாய் இருந்தாலும் அந்த சொற்களில் இன்று நினைத்தாலும் தேனூறும் ...!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
கெஞ்சுவது காதலுக்கு அழகு
கொஞ்சுவது காமத்திற்கு அழகு
இரண்டையும் மிஞ்சுவது வாழ்க்கைக்கு அழகு
உயிரினில் உயிர் கரையும் போதே
உள்ளத்தில் உதிக்கும் ஒரு நிலவு
அது
வானத்து நிலவையும் புறந்தள்ளி
நினைவினில் ஒளிரும்
அன்பின் உலகு......!!!
மௌனத்தில் கொன்றால்
உயிர் கரையும் மெழுகு
மரணம் வரை போதும்
நீ தந்த
அன்பின் சிறகு .......!!!!
கொஞ்சுவது காமத்திற்கு அழகு
இரண்டையும் மிஞ்சுவது வாழ்க்கைக்கு அழகு
உயிரினில் உயிர் கரையும் போதே
உள்ளத்தில் உதிக்கும் ஒரு நிலவு
அது
வானத்து நிலவையும் புறந்தள்ளி
நினைவினில் ஒளிரும்
அன்பின் உலகு......!!!
மௌனத்தில் கொன்றால்
உயிர் கரையும் மெழுகு
மரணம் வரை போதும்
நீ தந்த
அன்பின் சிறகு .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் காதல் கவிதை
உன்னை மறக்க கவிதை எழுதி
என் இதயம் முழுதும்
கவலை நிறைத்தேன் ......!!!
கவலையை சுமந்தால் தான்
கவிதையே வருகிறது
நீயெப்படி
கவிதையாகவே வந்தாய் .....!!!!
என் இதயம் முழுதும்
கவலை நிறைத்தேன் ......!!!
கவலையை சுமந்தால் தான்
கவிதையே வருகிறது
நீயெப்படி
கவிதையாகவே வந்தாய் .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» கவிதை***காதல்
» காதல்....காதல் கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» கவிதை***காதல்
» காதல்....காதல் கவிதை
» காதல்..காதல்.. கவிதை
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|