Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 28 of 44 • Share
Page 28 of 44 • 1 ... 15 ... 27, 28, 29 ... 36 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நன்றி நன்றிசோகத்தின் சிகரம்... இக்கவிதைகள்... பாராட்டுகள்.... தொடருங்கள்...
தங்கள் கருத்துக்கு
முரளிக்கும் நன்றி நன்றி நட்பே
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் நினைவுகளால்
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!
காதல் முத்து தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!
உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!
கஸல் 701
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!
காதல் முத்து தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!
உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!
கஸல் 701
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!
எப்போது மாறும் இந்த நிலைமை?
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் நீ முறைத்து
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயம்
ஈர்ப்பு தத்துவம்
சாம்பலாகியது ....!!!
கண் தானம் காதல்
காதல் தானம்
செய்துவிட்டேன்
எங்கிருந்தாலும் வாழ்க ....!!!
பள்ளியறையில் காதல்
தூங்கனும் - நாம்
தூங்குகிறோம்
கல்லறையில் ....!!!
கஸல் 703
என் இரும்பு இதயம்
ஈர்ப்பு தத்துவம்
சாம்பலாகியது ....!!!
கண் தானம் காதல்
காதல் தானம்
செய்துவிட்டேன்
எங்கிருந்தாலும் வாழ்க ....!!!
பள்ளியறையில் காதல்
தூங்கனும் - நாம்
தூங்குகிறோம்
கல்லறையில் ....!!!
கஸல் 703
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
வானில் சிறகடித்து ...
பறக்கிறாய் நான் ....
அவசர சிகிச்சையில்..
அனுமதிக்க ....
பட்டிருக்கிறேன் .....!!!
காதலோடு வந்து
காதலோடு வாழ்ந்து
காதல் இல்லாமல்
இருக்கிறேன் .....!!!
திருமணத்துக்கு தாலி
காதலுக்கு ஏது வேலி
வேலியே பயிரை மேய்ந்து
விட்டது .....!!!
கஸல் 704
வானில் சிறகடித்து ...
பறக்கிறாய் நான் ....
அவசர சிகிச்சையில்..
அனுமதிக்க ....
பட்டிருக்கிறேன் .....!!!
காதலோடு வந்து
காதலோடு வாழ்ந்து
காதல் இல்லாமல்
இருக்கிறேன் .....!!!
திருமணத்துக்கு தாலி
காதலுக்கு ஏது வேலி
வேலியே பயிரை மேய்ந்து
விட்டது .....!!!
கஸல் 704
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் நினைவுகளை
எடுத்து விடு -காதல்
அழுகிறது .....!!!
நீ என்னை வெறுக்கிறாய்
என் இதயம் உன்னை
விரும்பி கொண்டு
துடிக்கிறது ....!!!
என் கவிதைகள்
அழகாக இருக்கிறது
நண்பர்கள் சொல்கிறார்கள்
நீ வலி தருவது அவர்களுக்கு
எப்படி தெரியும் ...?
கஸல் 705
எடுத்து விடு -காதல்
அழுகிறது .....!!!
நீ என்னை வெறுக்கிறாய்
என் இதயம் உன்னை
விரும்பி கொண்டு
துடிக்கிறது ....!!!
என் கவிதைகள்
அழகாக இருக்கிறது
நண்பர்கள் சொல்கிறார்கள்
நீ வலி தருவது அவர்களுக்கு
எப்படி தெரியும் ...?
கஸல் 705
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதைகள்
அழகாக இருக்கிறது
நண்பர்கள் சொல்கிறார்கள்
நீ வலி தருவது அவர்களுக்கு
எப்படி தெரியும் ...?
அவர்களுக்கு கவிதைதான் தேவை...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதைகள் நீ
தந்த காயங்களில் இருந்து
வரும் கருப்பு வரிகள் ...!!!
உன்னை காதலிக்க
வேண்டும் என்றால்
என் மூளை இறக்க
வேண்டும் .........!!!
உன் மூச்சு காற்றுக்கு
அஞ்சி நான் காற்று
இல்லா கிரகத்துக்கு
செல்கிறேன் .....!!!
கஸல் 706
தந்த காயங்களில் இருந்து
வரும் கருப்பு வரிகள் ...!!!
உன்னை காதலிக்க
வேண்டும் என்றால்
என் மூளை இறக்க
வேண்டும் .........!!!
உன் மூச்சு காற்றுக்கு
அஞ்சி நான் காற்று
இல்லா கிரகத்துக்கு
செல்கிறேன் .....!!!
கஸல் 706
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சிரிப்பை தந்து காதல்
தந்தாய் -இப்போ
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ
வாடவில்லை ...!!!
இப்போ உன்னிடம்
கனவில் கெஞ்சுகிறேன்
உன் முகத்தை காட்டு ...!!!
நீ
என்னை பார்க்காத வரை
நான் கண் இருந்தும் பார்வை
அற்றவன் ....!!!
கஸல் 707
தந்தாய் -இப்போ
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ
வாடவில்லை ...!!!
இப்போ உன்னிடம்
கனவில் கெஞ்சுகிறேன்
உன் முகத்தை காட்டு ...!!!
நீ
என்னை பார்க்காத வரை
நான் கண் இருந்தும் பார்வை
அற்றவன் ....!!!
கஸல் 707
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் காற்றாடி நாம்
காற்றாடி விழுகிறது
நூல் என் கையில்...!!!
உன் கண் உனக்கு
கவர்ச்சி எனக்கு
அதிர்ச்சி .....!!!
உன்னை
நான் காதலித்த போதே
மயானத்துக்கு சென்று
வருகிறேன் ....!!!
கஸல் 708
காற்றாடி விழுகிறது
நூல் என் கையில்...!!!
உன் கண் உனக்கு
கவர்ச்சி எனக்கு
அதிர்ச்சி .....!!!
உன்னை
நான் காதலித்த போதே
மயானத்துக்கு சென்று
வருகிறேன் ....!!!
கஸல் 708
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணால் ஏறுவரிசையில்
இருந்த நம் காதல்
கண்ணீரால் இறங்கு வரிசை
ஆகிறது .....!!!
என்
கையில் ஆயுள் ரேகை -நீ
ஆழமாக்குவதும்
அழிப்பதும் -நீ
நான்
எழுதுவது உனக்கு
கவிதை -எனக்கு
வாழ்க்கை ...
வலிக்குதடி உயிரே ...!!!
கஸல் 710
இருந்த நம் காதல்
கண்ணீரால் இறங்கு வரிசை
ஆகிறது .....!!!
என்
கையில் ஆயுள் ரேகை -நீ
ஆழமாக்குவதும்
அழிப்பதும் -நீ
நான்
எழுதுவது உனக்கு
கவிதை -எனக்கு
வாழ்க்கை ...
வலிக்குதடி உயிரே ...!!!
கஸல் 710
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
வேறு பாதையால் வா
நான்
வேறு பாதையால்
வருகிறேன் - முடிவு
காதல் சந்தியில்
சந்திப்போம் ............!!!
உன்
கண்ணீர் எனக்கு
இன்பம் தான் -நீ
என்னை நினைத்து
வடிக்கும் ஆனந்த மழை ....!!!
உனக்காக
தான் தனிமையை
விரும்புகிறேன் - அங்கே
உன் வலிகள் இருக்காது
என்பதற்காக .......!!!
கஸல் 711
வேறு பாதையால் வா
நான்
வேறு பாதையால்
வருகிறேன் - முடிவு
காதல் சந்தியில்
சந்திப்போம் ............!!!
உன்
கண்ணீர் எனக்கு
இன்பம் தான் -நீ
என்னை நினைத்து
வடிக்கும் ஆனந்த மழை ....!!!
உனக்காக
தான் தனிமையை
விரும்புகிறேன் - அங்கே
உன் வலிகள் இருக்காது
என்பதற்காக .......!!!
கஸல் 711
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலிக்கும்
போது வலியையும்
காதலித்து விட்டேன் ....!!!
என் இதயம் முழுவதும்
உன் நினைவுகளின்
ராஜ்ஜியம் -காதல்
பூச்சியமாகி விட்டது ...!!!
எனக்கு இசை பிடிக்கும்
இப்போ விரும்பி கேட்கிறேன்
சங்கின் ஊதும் ஓசை ....!!!
கஸல் 712
போது வலியையும்
காதலித்து விட்டேன் ....!!!
என் இதயம் முழுவதும்
உன் நினைவுகளின்
ராஜ்ஜியம் -காதல்
பூச்சியமாகி விட்டது ...!!!
எனக்கு இசை பிடிக்கும்
இப்போ விரும்பி கேட்கிறேன்
சங்கின் ஊதும் ஓசை ....!!!
கஸல் 712
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயம் ஓட்டை பானை
அதில் நான் காதல் நீர்
நிரப்புகிறேன் ....!!!
என்
காதல் தோல்விக்கு
நானே காரணம் அதிகம்
நேசித்து விட்டேன் ...!!!
நான்
இருவழி பாதை
நீ ஒரு
வழியால் வருகிறாய்
காதல் சந்தி மூடப்பட்டுள்ளது ..!!!
கஸல் 713
இதயம் ஓட்டை பானை
அதில் நான் காதல் நீர்
நிரப்புகிறேன் ....!!!
என்
காதல் தோல்விக்கு
நானே காரணம் அதிகம்
நேசித்து விட்டேன் ...!!!
நான்
இருவழி பாதை
நீ ஒரு
வழியால் வருகிறாய்
காதல் சந்தி மூடப்பட்டுள்ளது ..!!!
கஸல் 713
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ஒரு வட்டம்
அதுதான் நம் காதல்
பூச்சியமாகி விட்டது ...!!!
நீ
எனக்காக படைக்கபட்டவள்
நான்
உனக்காக அழுவதற்கு
பிறந்தவன் ....!!!
நிலவென காதலித்தேன்
சந்திர கிரகணமாகி
நம் காதல் .....!!!
கஸல் 714
அதுதான் நம் காதல்
பூச்சியமாகி விட்டது ...!!!
நீ
எனக்காக படைக்கபட்டவள்
நான்
உனக்காக அழுவதற்கு
பிறந்தவன் ....!!!
நிலவென காதலித்தேன்
சந்திர கிரகணமாகி
நம் காதல் .....!!!
கஸல் 714
Page 28 of 44 • 1 ... 15 ... 27, 28, 29 ... 36 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 28 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|