Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 29 of 44 • Share
Page 29 of 44 • 1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீர்
மேல் குமிழிபோல்
நம் காதல் அழகானது
ஏழு நிறங்கள் குமிழியில்
ஏழு குணம் உன் காதலில் ....!!!
என்
காதல் விளக்கில்
வெளிச்சம் நான்
புகை நீ ....!!!
என்
மூச்சே காதல் ....
வா உயிரே பறந்து ....
திரிவோம் காதல் .....
காற்றாடியாக - நீ
காற்றாடியின் நூல்
நீ ஆட்டும் திசையெல்லாம்
ஆடுகிறேன் ....!!!
கஸல் 715
மேல் குமிழிபோல்
நம் காதல் அழகானது
ஏழு நிறங்கள் குமிழியில்
ஏழு குணம் உன் காதலில் ....!!!
என்
காதல் விளக்கில்
வெளிச்சம் நான்
புகை நீ ....!!!
என்
மூச்சே காதல் ....
வா உயிரே பறந்து ....
திரிவோம் காதல் .....
காற்றாடியாக - நீ
காற்றாடியின் நூல்
நீ ஆட்டும் திசையெல்லாம்
ஆடுகிறேன் ....!!!
கஸல் 715
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உயிரே
என்று அழைத்தேன்
தண்டனை
உயிரே வலிக்குதடி ,,,!!!
உன்னை
பார்த்துதான்
காதல் வந்ததும்
காதல் போனதும்
காதலின் ஆதியும்
அந்தமும் நீயோ ,,,!!!
கானல்
நீரை பார்த்திருக்கிறேன்
காதல் கானல் நீராய்
காதல் மாறியது இப்போ
என் காதலில் பார்த்தேன் ...!!!
கஸல் 716
என்று அழைத்தேன்
தண்டனை
உயிரே வலிக்குதடி ,,,!!!
உன்னை
பார்த்துதான்
காதல் வந்ததும்
காதல் போனதும்
காதலின் ஆதியும்
அந்தமும் நீயோ ,,,!!!
கானல்
நீரை பார்த்திருக்கிறேன்
காதல் கானல் நீராய்
காதல் மாறியது இப்போ
என் காதலில் பார்த்தேன் ...!!!
கஸல் 716
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் கரும்பாக
இருந்த - நீ
இரும்பாக மாறி விட்டாய் ...!!!
விழிகளில் பார்வையாக
இருந்தேன் -இப்போ
விழுகிறேன் கண்ணீராய் ...!!!
கண்களால்
கைது செய்தேன்
கண்ணீரால் உன்னை
விடுவிக்கிறேன் ...!!!
கஸல் 717
இருந்த - நீ
இரும்பாக மாறி விட்டாய் ...!!!
விழிகளில் பார்வையாக
இருந்தேன் -இப்போ
விழுகிறேன் கண்ணீராய் ...!!!
கண்களால்
கைது செய்தேன்
கண்ணீரால் உன்னை
விடுவிக்கிறேன் ...!!!
கஸல் 717
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வெற்றிக்கும் தோல்விக்கும்
அர்த்தம் புரிந்தது
உன் வரவிலும் பிரிவிலும் ...!!!
காதல்
உயிரால் வரவேண்டும்
உனக்கு உடலால் வந்து
என்னை கொல்லுது ...!!!
நினைத்த நொடியில்
உன் நினைவே வரணும்
வருகிறது நீ சொன்ன
வலியான வார்த்தை ...!!!
கஸல் 718
அர்த்தம் புரிந்தது
உன் வரவிலும் பிரிவிலும் ...!!!
காதல்
உயிரால் வரவேண்டும்
உனக்கு உடலால் வந்து
என்னை கொல்லுது ...!!!
நினைத்த நொடியில்
உன் நினைவே வரணும்
வருகிறது நீ சொன்ன
வலியான வார்த்தை ...!!!
கஸல் 718
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
அழகில் மயங்கினேன்
அழுதுகொண்டு
இருக்கிறேன் ...!!!
இதயத்தில் இரு
இருதய நோயாளி
ஆக்கிவிடாதே ....!!!
காதலுக்கு வார்த்தை
அமிர்தம் உயிரே ..
எனக்கு வெட்டும் வாள்
ஆக்கிவிட்டாய் -நீ
கஸல் 719
அழகில் மயங்கினேன்
அழுதுகொண்டு
இருக்கிறேன் ...!!!
இதயத்தில் இரு
இருதய நோயாளி
ஆக்கிவிடாதே ....!!!
காதலுக்கு வார்த்தை
அமிர்தம் உயிரே ..
எனக்கு வெட்டும் வாள்
ஆக்கிவிட்டாய் -நீ
கஸல் 719
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காத்திருந்து கேட்டேன்
காதல் வார்த்தையை
இல்லை ...
காதல் வலியின்
வார்த்தையை ......!!!
காதல் இரட்டை பாதை
ஒற்றையடி பாதையாக்கி
நீ மட்டும் போகிறாய் ....!!!
தொலைபேசி அழைப்பு
எல்லோருக்கும் அழைப்பு
எனக்கு ஏக்கம் -இதுவே
பிழைப்பாகி விட்டது ...!!!
கஸல் 720
காதல் வார்த்தையை
இல்லை ...
காதல் வலியின்
வார்த்தையை ......!!!
காதல் இரட்டை பாதை
ஒற்றையடி பாதையாக்கி
நீ மட்டும் போகிறாய் ....!!!
தொலைபேசி அழைப்பு
எல்லோருக்கும் அழைப்பு
எனக்கு ஏக்கம் -இதுவே
பிழைப்பாகி விட்டது ...!!!
கஸல் 720
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னவளே
இனியவளே
நீ
இரவில் இன்பம்
பகலில் துன்பம் .....!!!
நீ
சூரியன் இருளையும்
ஒளியையும் தருகிறாய்
கண்ணால் தோன்றிய
காதலில் கண் நோய்
வரவைகிறாய் ....!!!
கஸல் 721
இனியவளே
நீ
இரவில் இன்பம்
பகலில் துன்பம் .....!!!
நீ
சூரியன் இருளையும்
ஒளியையும் தருகிறாய்
கண்ணால் தோன்றிய
காதலில் கண் நோய்
வரவைகிறாய் ....!!!
கஸல் 721
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காற்றைபோல் நம்
காதல் -உயிர் வாழ்கிறது
வாசனை இல்லை ....!!!
இரவிலும்
என் கண்ணுக்கு நீ
அழகு -ஆனால்
நீ காதல் இருட்டாக
இருந்தால் ....!!!
உன்னோடு
இணைந்து சென்றேன்
பின்னாளில் பிரிந்து
வாழ்கிறேன் ....!!!
கஸல் 722
காதல் -உயிர் வாழ்கிறது
வாசனை இல்லை ....!!!
இரவிலும்
என் கண்ணுக்கு நீ
அழகு -ஆனால்
நீ காதல் இருட்டாக
இருந்தால் ....!!!
உன்னோடு
இணைந்து சென்றேன்
பின்னாளில் பிரிந்து
வாழ்கிறேன் ....!!!
கஸல் 722
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கு உனக்கும்
இடையே இப்போ
இருக்கும் உறவு
கவிதைதான் .....!!!
இன்பமாக வரிகள்
முடிவில் துன்பத்தில்
முடிகிறது ....!!!
எனக்கு
உன்னை கண்டவுடன்
கடந்த காலம் எல்லாம்
மறக்கிறது ....!!!
கஸல் 723
இடையே இப்போ
இருக்கும் உறவு
கவிதைதான் .....!!!
இன்பமாக வரிகள்
முடிவில் துன்பத்தில்
முடிகிறது ....!!!
எனக்கு
உன்னை கண்டவுடன்
கடந்த காலம் எல்லாம்
மறக்கிறது ....!!!
கஸல் 723
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
காதலிக்கிறேன்
நீ
வெறுகிறாய்
காதல் நேர் மறையோ ....!!!
முள்ளின் மீது
தூங்குவதும் ....
உன் நினைவோடு
வாழ்வதும் ஒன்றுதான்...!!!
நீ காதலோடு விட்ட
மூச்சை காற்றில்
தேடி அழைக்கிறேன் ....!!!
கஸல் 724
காதலிக்கிறேன்
நீ
வெறுகிறாய்
காதல் நேர் மறையோ ....!!!
முள்ளின் மீது
தூங்குவதும் ....
உன் நினைவோடு
வாழ்வதும் ஒன்றுதான்...!!!
நீ காதலோடு விட்ட
மூச்சை காற்றில்
தேடி அழைக்கிறேன் ....!!!
கஸல் 724
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பட்ட மரத்தில் படிந்த
பாசிபோல் உன்
நினைவுகள் நெஞ்சில்
ஒட்டி இருக்கிறது ....!!!
காதல் வலையை
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற
ஏக்கத்துடன் .....!!!
உன் மௌனத்தால்
காயப்பட்டு விட்டது
என் இதயம் ....!!!
கஸல் 725
பாசிபோல் உன்
நினைவுகள் நெஞ்சில்
ஒட்டி இருக்கிறது ....!!!
காதல் வலையை
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற
ஏக்கத்துடன் .....!!!
உன் மௌனத்தால்
காயப்பட்டு விட்டது
என் இதயம் ....!!!
கஸல் 725
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் நீ
சுடரா ..? புகையா ..?
நெய்யாக நான்
இருக்கிறேன் .....!!!
ஊர்
பேச்சால் வளர்வது
காதல் - நீ
ஊரில் இல்லாதவள்
போல் இருகிறாய் ...!!!
காதலில் - நீ
சுடராக இருக்கிறாயோ
அதுதான் சுடுகிறாய் ...!!!
கஸல் 726
சுடரா ..? புகையா ..?
நெய்யாக நான்
இருக்கிறேன் .....!!!
ஊர்
பேச்சால் வளர்வது
காதல் - நீ
ஊரில் இல்லாதவள்
போல் இருகிறாய் ...!!!
காதலில் - நீ
சுடராக இருக்கிறாயோ
அதுதான் சுடுகிறாய் ...!!!
கஸல் 726
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
நினைவுகளில் இருந்து
கவிதை எழுதிய -நான்
வலிகளில் இருந்து
கவிதை எழுதுகிறேன் ....!!!
காதல்
பூவால் பூஜை
செய்த - நீ
முற்களால் பூஜை
செய்கிறாய் .....!!!
உன் கண்ணுக்கு
மயங்கி காதல் செய்தேன்
இப்போ உன்னை கண்டே
மறைகிறேன் ....!!!
கஸல் 727
நினைவுகளில் இருந்து
கவிதை எழுதிய -நான்
வலிகளில் இருந்து
கவிதை எழுதுகிறேன் ....!!!
காதல்
பூவால் பூஜை
செய்த - நீ
முற்களால் பூஜை
செய்கிறாய் .....!!!
உன் கண்ணுக்கு
மயங்கி காதல் செய்தேன்
இப்போ உன்னை கண்டே
மறைகிறேன் ....!!!
கஸல் 727
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
நினைவாய் தந்த
ரோஜா செடியில்
முற்கள் மட்டுமே
உதிக்கிறது ....!!!
இரவு எப்போது
வரும் காத்திருக்கிறேன்
அப்போது இனிமையாய்
வருவாயோ ...!!!
உன் அழகால்
இதயம் முழுக்க
காயப்பட்டிருக்கிறேன் ....!!!
கஸல் 728
நினைவாய் தந்த
ரோஜா செடியில்
முற்கள் மட்டுமே
உதிக்கிறது ....!!!
இரவு எப்போது
வரும் காத்திருக்கிறேன்
அப்போது இனிமையாய்
வருவாயோ ...!!!
உன் அழகால்
இதயம் முழுக்க
காயப்பட்டிருக்கிறேன் ....!!!
கஸல் 728
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
முள் வேலிக்குள் வாழ்ந்த ...
என்னை நந்தவனத்துக்குள் ..
கொண்டுவந்தவள் -நீ
காதல் வானத்தில்
ஜோடியாக பறக்க ஆசை
படுகிறேன் - காதல் சிறகை
உடைக்கிறாய் ....!!!
கலங்காதே கண்ணே...
சிரித்த போது என்னோடு
சேர்ந்து சிரித்தாய் ...
அழும்போது உனக்கும்
சேர்த்து அழுகிறேன் .....!!!
கஸல் 729
என்னை நந்தவனத்துக்குள் ..
கொண்டுவந்தவள் -நீ
காதல் வானத்தில்
ஜோடியாக பறக்க ஆசை
படுகிறேன் - காதல் சிறகை
உடைக்கிறாய் ....!!!
கலங்காதே கண்ணே...
சிரித்த போது என்னோடு
சேர்ந்து சிரித்தாய் ...
அழும்போது உனக்கும்
சேர்த்து அழுகிறேன் .....!!!
கஸல் 729
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
காதலால் பேச்சையே
மறந்து விட்டேன் அத்தனை
வலியுடன் நீ பேசிவிட்டாய் ....!!!
நாம்
காதலில் கலக்கபட்ட
தண்ணீரும் எண்ணையும்
நீ தான் தண்ணீர் முதலில்
வெளியேறுவாய் ....!!!
ஒன்றில் நீ பேசு
அல்லது என்னை பேசவிடு
மௌனமாய் இருந்து காதலை
கொல்லாதே ...!!!
+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 730
காதலால் பேச்சையே
மறந்து விட்டேன் அத்தனை
வலியுடன் நீ பேசிவிட்டாய் ....!!!
நாம்
காதலில் கலக்கபட்ட
தண்ணீரும் எண்ணையும்
நீ தான் தண்ணீர் முதலில்
வெளியேறுவாய் ....!!!
ஒன்றில் நீ பேசு
அல்லது என்னை பேசவிடு
மௌனமாய் இருந்து காதலை
கொல்லாதே ...!!!
+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 730
Page 29 of 44 • 1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 29 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|