Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 33 of 44 • Share
Page 33 of 44 • 1 ... 18 ... 32, 33, 34 ... 38 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் காதல் கவிதை ...
பார்த்த நண்பனும் அழுகிறான்
என்னைப்போல் அவனுக்கும் ...
ஒரு காதலிபோல் ....!!!
உலகில் பெரிய கொடுமை ...
மணமாலையில் அவளை ...
காதலன் பார்ப்பது ...!!!
காதல்
இல்லாத இதயத்தில் ...
காதலை பார்ப்பது ...
கருங்கல்லில் தண்ணிரை
பார்ப்பது போல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;774
பார்த்த நண்பனும் அழுகிறான்
என்னைப்போல் அவனுக்கும் ...
ஒரு காதலிபோல் ....!!!
உலகில் பெரிய கொடுமை ...
மணமாலையில் அவளை ...
காதலன் பார்ப்பது ...!!!
காதல்
இல்லாத இதயத்தில் ...
காதலை பார்ப்பது ...
கருங்கல்லில் தண்ணிரை
பார்ப்பது போல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;774
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ
திருமண அழைப்பிதலாய்
மாற்றி விட்டாயே ...???
நீ
என் கண்ணுக்கும்
கண்ணீருக்கும் இடைபட்டவள்
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?
உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;775
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ
திருமண அழைப்பிதலாய்
மாற்றி விட்டாயே ...???
நீ
என் கண்ணுக்கும்
கண்ணீருக்கும் இடைபட்டவள்
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?
உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;775
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தை நானே
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து
உன்னை வைத்திருப்பதற்காக ....
உனக்காகவே வாழ்கிறேன்
எனக்காக
நீ எப்போது வாழ்வாய் ...?
கடிகாரத்தைப்போல்
நம் காதல்
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;776
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து
உன்னை வைத்திருப்பதற்காக ....
உனக்காகவே வாழ்கிறேன்
எனக்காக
நீ எப்போது வாழ்வாய் ...?
கடிகாரத்தைப்போல்
நம் காதல்
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;776
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எப்படி எல்லாம் என்னை
காதலிக்கிறாய் ...?
இதயத்துக்கு தெரியாது ...!!!
காதலாக இருப்பது
கால இன்பம் இல்லை
கருங்கல்லை கூட காதல்
உடைக்கும்
உன்
பிரிவு உன்னிலிருந்து
என்னை மீட்டு தந்துள்ளது
காதல் நன்றி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;777
எப்படி எல்லாம் என்னை
காதலிக்கிறாய் ...?
இதயத்துக்கு தெரியாது ...!!!
காதலாக இருப்பது
கால இன்பம் இல்லை
கருங்கல்லை கூட காதல்
உடைக்கும்
உன்
பிரிவு உன்னிலிருந்து
என்னை மீட்டு தந்துள்ளது
காதல் நன்றி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;777
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தனிமையை தவிர்க்க
உன்னிடம்
காதலுக்காய் ஏங்கினேன் ...?
நீ
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன்
பாதையை மறைத்து
விட்டாய் .....!!!
உன் காதல் பிரிவு
இதயத்துக்கு ஏமாற்றம்
மனதுக்கு நல்ல போதனை
எனக்கு நல்ல தண்டனை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;778
உன்னிடம்
காதலுக்காய் ஏங்கினேன் ...?
நீ
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன்
பாதையை மறைத்து
விட்டாய் .....!!!
உன் காதல் பிரிவு
இதயத்துக்கு ஏமாற்றம்
மனதுக்கு நல்ல போதனை
எனக்கு நல்ல தண்டனை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;778
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலின்
இதயக்கதவை
மூடும் சாவி
நீ
நீ
சொல்ல வேண்டாம்
முகம் சொல்லுகிறது
இதயம் புரிந்து விட்டது ...!!!
நீ வந்த போதும்
சென்ற போதும்
வலிக்காமல் இருக்க
கற்று விட்டது இதயம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;779
இதயக்கதவை
மூடும் சாவி
நீ
நீ
சொல்ல வேண்டாம்
முகம் சொல்லுகிறது
இதயம் புரிந்து விட்டது ...!!!
நீ வந்த போதும்
சென்ற போதும்
வலிக்காமல் இருக்க
கற்று விட்டது இதயம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;779
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயத்தில்
நான்
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!
நீ கடந்து
வந்த பாதை
கவிதையானது
காதலில்
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள்
காதல் சிரிகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;780
இதயத்தில்
நான்
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!
நீ கடந்து
வந்த பாதை
கவிதையானது
காதலில்
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள்
காதல் சிரிகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;780
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு
என்ன தைரியம் ...
நான் காதலிக்கிறேன் ...
நீயோ எனக்கு பெண் ...
பார்கிறாய் .....!!!
என் இதயத்தில் ...
இருந்து கொண்டே...
எனக்கு வலிதருகிறாய் ...
நீ என்னை ஏற்கும் ...
நாள் விரைவில் வரும் ...
கல்லறையில் காத்திருக்கிறேன்
காதல் பூ மலரும்
நீ சமர்பிப்பாய் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;781
என்ன தைரியம் ...
நான் காதலிக்கிறேன் ...
நீயோ எனக்கு பெண் ...
பார்கிறாய் .....!!!
என் இதயத்தில் ...
இருந்து கொண்டே...
எனக்கு வலிதருகிறாய் ...
நீ என்னை ஏற்கும் ...
நாள் விரைவில் வரும் ...
கல்லறையில் காத்திருக்கிறேன்
காதல் பூ மலரும்
நீ சமர்பிப்பாய் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;781
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைப்பதும் ...
முள் பற்றைமேல் ...
தூங்குவதும் ஒன்றுதான் ...
வலியிலும் இன்பம் தான் ...!!!
பட்டாம் பூச்சி ...
அழகை பார்ப்பதில்லை ...
இனிமையை தான் ரசிகிறது ...
நீ எதற்கு அழகை ரசிகிராய் ...?
வா அன்பே ...
நாம் இருவரும் காதல் ...
உலகம் படைப்போம் ...
விண்ணுலகில் இடம் ...
நிறைய இடம் உண்டு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;782
முள் பற்றைமேல் ...
தூங்குவதும் ஒன்றுதான் ...
வலியிலும் இன்பம் தான் ...!!!
பட்டாம் பூச்சி ...
அழகை பார்ப்பதில்லை ...
இனிமையை தான் ரசிகிறது ...
நீ எதற்கு அழகை ரசிகிராய் ...?
வா அன்பே ...
நாம் இருவரும் காதல் ...
உலகம் படைப்போம் ...
விண்ணுலகில் இடம் ...
நிறைய இடம் உண்டு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;782
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் நினைவுகளின் ...
வலையில் சிக்கி தவிக்கிறேன் ...
வலையை அறுத்து என்னை ...
மீட்டு விடு ....!!!
தயவு செய்து காதல் ...
தந்துவிடு - இல்லையேல்
என் இதயத்தை எட்டி பார் ...
இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!
என் மனதை பார் ...
நீ கனவில் தான் வந்தாய் ...
நியமென்று பூரிக்கிறது ...
அதற்கு எங்கே புரியபோகிறது ...
என் காதலும் கனவுதான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;783
வலையில் சிக்கி தவிக்கிறேன் ...
வலையை அறுத்து என்னை ...
மீட்டு விடு ....!!!
தயவு செய்து காதல் ...
தந்துவிடு - இல்லையேல்
என் இதயத்தை எட்டி பார் ...
இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!
என் மனதை பார் ...
நீ கனவில் தான் வந்தாய் ...
நியமென்று பூரிக்கிறது ...
அதற்கு எங்கே புரியபோகிறது ...
என் காதலும் கனவுதான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;783
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எல்லோரும்
காதல் செய்து தூர ...
விலகுவர் - நானும் ..
நீயும் தூர இருந்தும் ..
அருகில் காதலிக்கிறோம் ...!!!
கண்ணீரை ...
கடலாக்கி காதல் கப்பல் ...
விடுகிறேன் - நீயோ ..
வர மறுக்கிறாய் ....!!!
எத்தனை கவிதை ...
எழுதினாலும் -நிகரில்லை ...
உன் மௌன மொழிக்கு ...
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;784
காதல் செய்து தூர ...
விலகுவர் - நானும் ..
நீயும் தூர இருந்தும் ..
அருகில் காதலிக்கிறோம் ...!!!
கண்ணீரை ...
கடலாக்கி காதல் கப்பல் ...
விடுகிறேன் - நீயோ ..
வர மறுக்கிறாய் ....!!!
எத்தனை கவிதை ...
எழுதினாலும் -நிகரில்லை ...
உன் மௌன மொழிக்கு ...
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;784
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
காதல் கனவானது
நான் கவிஞனானேன் ...!!!
ஒரு சின்ன தீ பொறி
இடத்தையே சாம்பலாக்கிடும்...
உன் கண் பட்டு என் காதல்
சாம்பலானது ...!!!
நானும்
ஒரு பிச்சைக்காரன்
உன் பதிலை எதிர் பார்த்து ...
பட்டினியுடன் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;785
காதல் கனவானது
நான் கவிஞனானேன் ...!!!
ஒரு சின்ன தீ பொறி
இடத்தையே சாம்பலாக்கிடும்...
உன் கண் பட்டு என் காதல்
சாம்பலானது ...!!!
நானும்
ஒரு பிச்சைக்காரன்
உன் பதிலை எதிர் பார்த்து ...
பட்டினியுடன் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;785
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
காதல் கனவானது
நான் கவிஞனானேன் ...!!!
அருமை அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல் ...
பன்னீராக இருக்கும் ...
கனவாக போனது ...
உன் கண்ணீரால் ....!!!
தனிமையில் இருந்து ...
தவறி விழுந்தேன்
காதலில் - இப்போ ...
தனியே தத்தளிக்கிறேன்...
காதலால் ....!!!
இதயத்துக்குள் என்னை ...
காதலாய் வைத்திரு ...
கைதியாய் துன்புறுத்தாதே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;786
பன்னீராக இருக்கும் ...
கனவாக போனது ...
உன் கண்ணீரால் ....!!!
தனிமையில் இருந்து ...
தவறி விழுந்தேன்
காதலில் - இப்போ ...
தனியே தத்தளிக்கிறேன்...
காதலால் ....!!!
இதயத்துக்குள் என்னை ...
காதலாய் வைத்திரு ...
கைதியாய் துன்புறுத்தாதே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;786
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் பூவானால்....
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?
எப்போது
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!
என்
காதல் செடியின் வேர்கள்
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;787
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?
எப்போது
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!
என்
காதல் செடியின் வேர்கள்
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;787
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இறைவா
என்னை மன்னித்துவிடும்
இவளை தெரியாமல் ...
காதலித்து விட்டேன் ....!!!
சந்திரனுக்கு
வளர்பிறை தேய்பிறை
இருப்பதுபோல் -நம்
காதலுக்கும் உண்டு ....!!!
கண்ணே என்று உன்னை ...
வர்ணித்த என்னை ...
கண்ணீரில் நீந்த வைத்து ...
அழகு பார்க்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;788
என்னை மன்னித்துவிடும்
இவளை தெரியாமல் ...
காதலித்து விட்டேன் ....!!!
சந்திரனுக்கு
வளர்பிறை தேய்பிறை
இருப்பதுபோல் -நம்
காதலுக்கும் உண்டு ....!!!
கண்ணே என்று உன்னை ...
வர்ணித்த என்னை ...
கண்ணீரில் நீந்த வைத்து ...
அழகு பார்க்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;788
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் வீதி
நீ வீதி விளக்கு
செயல்படுவோம்
காதல் விபத்தை
தவிர்ப்போம் ......!!!
காதலில்
இறுதி கட்டம் ...
மாலையா ....?
மரணமா .......?
உன் கையில் ....!!!
உன்னை
காதல் தீபமாக நினைத்தேன்
தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;789
நீ வீதி விளக்கு
செயல்படுவோம்
காதல் விபத்தை
தவிர்ப்போம் ......!!!
காதலில்
இறுதி கட்டம் ...
மாலையா ....?
மரணமா .......?
உன் கையில் ....!!!
உன்னை
காதல் தீபமாக நினைத்தேன்
தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;789
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எண்ணங்களும்
வர்ணங்களும்
ஒன்றுதான் ...
நிலைத்து நிற்காது ...!!!
உனக்கும் எனக்கும்
உள்ள உறவும் காதல்
பிரிவும் காதல் தான் ...!!!
என் இதயத்தை
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;790
வர்ணங்களும்
ஒன்றுதான் ...
நிலைத்து நிற்காது ...!!!
உனக்கும் எனக்கும்
உள்ள உறவும் காதல்
பிரிவும் காதல் தான் ...!!!
என் இதயத்தை
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;790
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயத்தை
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயத்தை
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
நன்றி நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதையின்
விசிறி எழுத்து - நீ
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!
விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!
காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;791
விசிறி எழுத்து - நீ
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!
விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!
காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;791
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் தோற்றத்துக்கு
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!
என் கவிதைகள்
உன்னை பற்றிய தீ
பந்தங்கள் - கண்ணீரால்
அணைக்கிறேன் ....!!!
நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன்
அழகு மறைந்தாலும்
காதலுக்காய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;792
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!
என் கவிதைகள்
உன்னை பற்றிய தீ
பந்தங்கள் - கண்ணீரால்
அணைக்கிறேன் ....!!!
நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன்
அழகு மறைந்தாலும்
காதலுக்காய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;792
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம்
காதல் தோற்றதேன் ...?
பூவை தந்து காதல்
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?
அழவும் ஆசையாய்
இருக்கிறது - நீ
சுட்டுவிரலால் கண்ணீரை
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;793
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம்
காதல் தோற்றதேன் ...?
பூவை தந்து காதல்
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?
அழவும் ஆசையாய்
இருக்கிறது - நீ
சுட்டுவிரலால் கண்ணீரை
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;793
Page 33 of 44 • 1 ... 18 ... 32, 33, 34 ... 38 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
Page 33 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|