Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 32 of 44 • Share
Page 32 of 44 • 1 ... 17 ... 31, 32, 33 ... 38 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதைகள்
கண்ணீரை பேனா மையாக்கி ....
கண்ணால் பேசியவை வரிகளாய் ...
வலிகளாய் பிறக்கின்றன ....!!!
என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் வாடமாட்டாய் ...!!!
உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;763
கண்ணீரை பேனா மையாக்கி ....
கண்ணால் பேசியவை வரிகளாய் ...
வலிகளாய் பிறக்கின்றன ....!!!
என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் வாடமாட்டாய் ...!!!
உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;763
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அங்கேயும் கடன் வாங்கிட்டிங்களா ?உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!
என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ
என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;764
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!
என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ
என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;764
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!
என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ
என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;764
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!
என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ
என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;764
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ஒரு மூச்சு ...
வருவது போவதும் ...
வழமை ....!!!
எனக்கு
இறப்பே இல்லை
காதலில் உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!
அழகான...
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;765
வருவது போவதும் ...
வழமை ....!!!
எனக்கு
இறப்பே இல்லை
காதலில் உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!
அழகான...
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;765
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலே என் காதலியை ....
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!
முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!
காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;766
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!
முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!
காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;766
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
பேனா காத்திருக்கிறது ...
உன் வரவுக்காக அல்ல ...
கண்ணீருக்காக ....!!!
இரும்பு மட்டும்
துருப்பிடிப்பதில்லை ....
காதலும் தான் ....!!!
என்
இதயம் மயானம்....
நினைவுகள் சடலங்கள் ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;767
பேனா காத்திருக்கிறது ...
உன் வரவுக்காக அல்ல ...
கண்ணீருக்காக ....!!!
இரும்பு மட்டும்
துருப்பிடிப்பதில்லை ....
காதலும் தான் ....!!!
என்
இதயம் மயானம்....
நினைவுகள் சடலங்கள் ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;767
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலித்த ...
குற்றத்துக்காக நான் ...
எனக்கே பாவமன்னிப்பு ...
கேட்கிறேன் .....!!!
உன்
காதலின் பின் தான் ..
எனக்கு இதயம் இருப்பதை ...
புரிந்து கொண்டேன் ...!!!
என்னை கண்டதும் ...
உன் கண் கலங்குகிறது ...
விட்ட தவறை ....
உணருகிறாய் போல் ...?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;768
குற்றத்துக்காக நான் ...
எனக்கே பாவமன்னிப்பு ...
கேட்கிறேன் .....!!!
உன்
காதலின் பின் தான் ..
எனக்கு இதயம் இருப்பதை ...
புரிந்து கொண்டேன் ...!!!
என்னை கண்டதும் ...
உன் கண் கலங்குகிறது ...
விட்ட தவறை ....
உணருகிறாய் போல் ...?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;768
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
கவிதைகள் பேனாவால் ....
எழுதப்படவில்லை ....
மெழுகுதிரியால் ...
எழுதப்படுகிறது ....!!!
நம் காதலும் ஒரு ...
தண்டவாளம் தான் ...
தொடர்ந்தே போகிறது...!!!
இதயம் இல்லாமல் ...
வாழுகிறேன் ...
பாழாய் போன இந்த ....
காதலால் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;769
கவிதைகள் பேனாவால் ....
எழுதப்படவில்லை ....
மெழுகுதிரியால் ...
எழுதப்படுகிறது ....!!!
நம் காதலும் ஒரு ...
தண்டவாளம் தான் ...
தொடர்ந்தே போகிறது...!!!
இதயம் இல்லாமல் ...
வாழுகிறேன் ...
பாழாய் போன இந்த ....
காதலால் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;769
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
வரும் போது - நீ
மறைகிறாய் - நீ
வரும்போது நான்
மறைகிறேன் - காதல்
சூரிய சந்திர உதயமோ ...?
கடலுக்கு கூட ஒய்வு ...
உன் நினைவுகளுக்கு ...
ஒய்வு இருப்பதில்லை ...!!!
காதல் ஒரு கனவு ....
காதலி ஒரு மாயை ....
மரணம் மட்டும் நிஜம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;770
வரும் போது - நீ
மறைகிறாய் - நீ
வரும்போது நான்
மறைகிறேன் - காதல்
சூரிய சந்திர உதயமோ ...?
கடலுக்கு கூட ஒய்வு ...
உன் நினைவுகளுக்கு ...
ஒய்வு இருப்பதில்லை ...!!!
காதல் ஒரு கனவு ....
காதலி ஒரு மாயை ....
மரணம் மட்டும் நிஜம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;770
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கனவுகளை தந்த நீ
கண்ணீரை தருகிறாய்
காதல் கரைகிறது ....!!!
பொய் சொல்லி காதல்
செய்தாய் - நம்பிவிட்டேன்
உண்மை காதல் என்று ....!!!
நீ காதலிக்கிறாய்
நான் காதலாய் வாழ்கிறேன்
நம் காதல் தண்டவாளம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;771
கண்ணீரை தருகிறாய்
காதல் கரைகிறது ....!!!
பொய் சொல்லி காதல்
செய்தாய் - நம்பிவிட்டேன்
உண்மை காதல் என்று ....!!!
நீ காதலிக்கிறாய்
நான் காதலாய் வாழ்கிறேன்
நம் காதல் தண்டவாளம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;771
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அவசர பட்டு உன்னிடம் ...
காதல் சொல்லிவிட்டேன் ..
காதல் அழுகிறது ....!!!
ஆழம்
இல்லாத கிணறு ...
ஆபத்தை தரும் -உன்
இதயத்தில் நான்
விழுந்ததுபோல் ......!!!
உறவு என்று சொல்ல நீ
முறிவு என்று சொல்லும் ..
ஆளாக மாறி விட்டாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;772
காதல் சொல்லிவிட்டேன் ..
காதல் அழுகிறது ....!!!
ஆழம்
இல்லாத கிணறு ...
ஆபத்தை தரும் -உன்
இதயத்தில் நான்
விழுந்ததுபோல் ......!!!
உறவு என்று சொல்ல நீ
முறிவு என்று சொல்லும் ..
ஆளாக மாறி விட்டாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;772
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
வாழ்க்கையில் வர ..
விரும்புகிறாய் - அவஸ்தை
படபோகிறாய்....
அன்பாலே உன்னை ...
கொன்றுவிடுவேன் ...!!!
என் வாழ்க்கை ...
கல்லும் முள்ளும் நீதான்
இடையே எப்படி ...
கரும்பாய் இருகிறாய் ...!!!
வேதனை என்னவென்று ...
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;773
வாழ்க்கையில் வர ..
விரும்புகிறாய் - அவஸ்தை
படபோகிறாய்....
அன்பாலே உன்னை ...
கொன்றுவிடுவேன் ...!!!
என் வாழ்க்கை ...
கல்லும் முள்ளும் நீதான்
இடையே எப்படி ...
கரும்பாய் இருகிறாய் ...!!!
வேதனை என்னவென்று ...
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;773
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வேதனை என்னவென்று ...
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் வாழ்க்கை ...
கல்லும் முள்ளும் நீதான்
இடையே எப்படி ...
கரும்பாய் இருகிறாய் ...!!!
வாவ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 32 of 44 • 1 ... 17 ... 31, 32, 33 ... 38 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 32 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|