Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 39 of 44 • Share
Page 39 of 44 • 1 ... 21 ... 38, 39, 40 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலிப்பதும் ....
என்னை
காயப்படுத்துவதும் ....
ஒன்றுதான் .....!!!
என் நினைவுகள் ...
உனக்கு தூசிபோல் .....
நான் அலைந்துகொண்டு ....
இருக்கிறேன் ....!!!
ஒன்றை
நினைவில் வை ....
உன்னை காதலிப்பதால் ....
என் உயிர் துடிக்கிறது ...
நீ காயப்படுத்தினாலும்
இதயம் தாங்குகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 881
காதலிப்பதும் ....
என்னை
காயப்படுத்துவதும் ....
ஒன்றுதான் .....!!!
என் நினைவுகள் ...
உனக்கு தூசிபோல் .....
நான் அலைந்துகொண்டு ....
இருக்கிறேன் ....!!!
ஒன்றை
நினைவில் வை ....
உன்னை காதலிப்பதால் ....
என் உயிர் துடிக்கிறது ...
நீ காயப்படுத்தினாலும்
இதயம் தாங்குகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 881
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கு நரகம் வராது ...
காதல் வந்துவிட்டதே ....
எனக்கு சொர்க்கமும் ...
வராது நீ இல்லையே....!!!
என்
புகைபடத்தை ....
தந்துவிட்டாய் .....
இதயம் புகைக்கவில்லை ....!!!
மனிதனின் தோற்றமும் ....
முடிவும் கண்ணீருடன் ....
தொடங்க காரணமே ....
காதல் தான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 882
காதல் வந்துவிட்டதே ....
எனக்கு சொர்க்கமும் ...
வராது நீ இல்லையே....!!!
என்
புகைபடத்தை ....
தந்துவிட்டாய் .....
இதயம் புகைக்கவில்லை ....!!!
மனிதனின் தோற்றமும் ....
முடிவும் கண்ணீருடன் ....
தொடங்க காரணமே ....
காதல் தான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 882
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ எப்படி வந்தாய் ....?
புரியவில்லை எனக்கு ....
எப்படி சென்றாய் ....
புரிந்துகொண்டேன் ....
கண்ணீர் வந்தபோது ....!!!
காதலுக்கு முன் ....
உறவுகளுக்கு ....
ரோஜாவோடு ராஜா ....
காதலின் பின் ....
உறவுகளுக்கு ....
முள்ளோடு ராஜா ....!!!
காதலை நீ சொல் ....
காதலிப்பது எப்படி ...?
நான் சொல்கிறேன் ....
மறக்காமல் - பிரிவது ....
எப்படி என்றும் சொல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 883
புரியவில்லை எனக்கு ....
எப்படி சென்றாய் ....
புரிந்துகொண்டேன் ....
கண்ணீர் வந்தபோது ....!!!
காதலுக்கு முன் ....
உறவுகளுக்கு ....
ரோஜாவோடு ராஜா ....
காதலின் பின் ....
உறவுகளுக்கு ....
முள்ளோடு ராஜா ....!!!
காதலை நீ சொல் ....
காதலிப்பது எப்படி ...?
நான் சொல்கிறேன் ....
மறக்காமல் - பிரிவது ....
எப்படி என்றும் சொல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 883
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை பார்த்ததை விட ...
உன்னை பற்றி கேட்டதே ....
அதிகம் .....
என் காதல் காதால் ....
தோன்றியது ....!!!
எனக்கு உயிர் இருக்கும் ....
வரைக்கும் நீ இருப்பாய் ....
நீ போனாலும் காதல் ....
இருக்கும் .....!!!
உன்
காதலின் ஆழத்தை ....
திருமண அழைப்பிதலில் ....
அழகாக போட்டிருந்தாய் .....
பொருத்தமான் பெயருடன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 884
உன்னை பற்றி கேட்டதே ....
அதிகம் .....
என் காதல் காதால் ....
தோன்றியது ....!!!
எனக்கு உயிர் இருக்கும் ....
வரைக்கும் நீ இருப்பாய் ....
நீ போனாலும் காதல் ....
இருக்கும் .....!!!
உன்
காதலின் ஆழத்தை ....
திருமண அழைப்பிதலில் ....
அழகாக போட்டிருந்தாய் .....
பொருத்தமான் பெயருடன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 884
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நானும் பனித்துளியும் ....
ஒன்றுதான் இரவில் ....
அழுதுகொண்டிருப்பதில் ....!!!
நீ
போவது வலியில்லை....
போய் என்ன ....
செய்யபோகிறாய் ....
என்பதுதான் வலி ....!!!
எனக்கு உனக்கும்
அகண்ட இடைவெளி ...
காதலால் தோன்றியது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 885
ஒன்றுதான் இரவில் ....
அழுதுகொண்டிருப்பதில் ....!!!
நீ
போவது வலியில்லை....
போய் என்ன ....
செய்யபோகிறாய் ....
என்பதுதான் வலி ....!!!
எனக்கு உனக்கும்
அகண்ட இடைவெளி ...
காதலால் தோன்றியது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 885
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் வெறும் நூல் ....
நீ தான் காற்றாடி ....
அசையும் இடமெல்லாம் ....
என்னை இழப்பேன் ....!!!
இதயத்தில்
முள் தோட்டம் .....
விளைந்தது காதல் ....
வந்தது முள் வலி ....!!!
கஸ்ரப்பட்டு காதல் மழை ....
பெய்கிறேன் -நீயோ ....
குடைபிடித்து தடுக்கிறாய்...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 886
நீ தான் காற்றாடி ....
அசையும் இடமெல்லாம் ....
என்னை இழப்பேன் ....!!!
இதயத்தில்
முள் தோட்டம் .....
விளைந்தது காதல் ....
வந்தது முள் வலி ....!!!
கஸ்ரப்பட்டு காதல் மழை ....
பெய்கிறேன் -நீயோ ....
குடைபிடித்து தடுக்கிறாய்...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 886
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலித்த ...
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!
காதல்
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!
உன் கண் தான் என் ....
கவிதை எழுத்து கருவி ....
என்னை நன்றாக பார் ....
கவிதை அருவியாய் வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 887
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!
காதல்
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!
உன் கண் தான் என் ....
கவிதை எழுத்து கருவி ....
என்னை நன்றாக பார் ....
கவிதை அருவியாய் வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 887
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு தனி கல்லறை ....
அதில் முதல் அங்கத்தவன் ....
நான் தான் நீ அருகில் ....
வேண்டாம் ....!!!
எதற்காக தூண்டிலை ....
போட்டு காத்திருகிறாய்...?
நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!!
எப்போதும் என் முகவரி
நீ தான் - தயங்காதே
அப்போதே என் முகவரி
தொலைந்து விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 888
அதில் முதல் அங்கத்தவன் ....
நான் தான் நீ அருகில் ....
வேண்டாம் ....!!!
எதற்காக தூண்டிலை ....
போட்டு காத்திருகிறாய்...?
நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!!
எப்போதும் என் முகவரி
நீ தான் - தயங்காதே
அப்போதே என் முகவரி
தொலைந்து விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 888
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
துடுப்பு
இழந்து தவிக்கிறேன் ....
என்னை காப்பாற்று ....!!!
காதல் கீதம் பாட ....
சொல்லும் நீயே ....
காதலை தர மறுக்கிறாய் ....!!!
வலிகளால் வலை பின்னி ....
வழிதெரியாமல் தடுமாறும் ...
காதல் மன்னன் நான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 889
இழந்து தவிக்கிறேன் ....
என்னை காப்பாற்று ....!!!
காதல் கீதம் பாட ....
சொல்லும் நீயே ....
காதலை தர மறுக்கிறாய் ....!!!
வலிகளால் வலை பின்னி ....
வழிதெரியாமல் தடுமாறும் ...
காதல் மன்னன் நான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 889
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
கரையோர நண்டு .....
நீ எழுந்து விழும் அலை ....
மீண்டும் உள்ளே இழு ...!!!
காதல் படகில் தனியே ....
பயணம் செய்து என்ன ...?
சாதிக்கபோகிறாய்....?
பட்டபகலில் ....
நிலாபாடல் கேட்கிறாய் ....
நடு இரவில் சூரிய உதயம் ....
பார்க்கணும் என்கிறாய் ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 890
கரையோர நண்டு .....
நீ எழுந்து விழும் அலை ....
மீண்டும் உள்ளே இழு ...!!!
காதல் படகில் தனியே ....
பயணம் செய்து என்ன ...?
சாதிக்கபோகிறாய்....?
பட்டபகலில் ....
நிலாபாடல் கேட்கிறாய் ....
நடு இரவில் சூரிய உதயம் ....
பார்க்கணும் என்கிறாய் ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 890
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னமோ புரியல்ல ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீருடன் கவிதை ...
அருவியாய் வருகிறது ....!!!
உனக்கு காதல் குப்பை ...
எனக்கு காதல் குண்டுமணி ....
தண்டவாளமாய் ......
பயணிக்கிறோம் ....!!!
உன்னில்
ஒரு திறமை இருக்கிறது .....
நீ சிரித்துகொண்டே ...
என்னை அழவைப்பதில் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 891
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீருடன் கவிதை ...
அருவியாய் வருகிறது ....!!!
உனக்கு காதல் குப்பை ...
எனக்கு காதல் குண்டுமணி ....
தண்டவாளமாய் ......
பயணிக்கிறோம் ....!!!
உன்னில்
ஒரு திறமை இருக்கிறது .....
நீ சிரித்துகொண்டே ...
என்னை அழவைப்பதில் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 891
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
காதல் சமாதியாகிவிட்டது....
உன் நினைவுகள் கல்லறை ...
சுவராய் நிறுவியிருக்கிறேன் ...!!!
காதல் தோற்காது ....
என்னை கவிஞனாக்கியதே ...
வரிகளில் காதல் ...
வாழ்ந்துகொண்டே இருக்கிறது ....!!!
நீ என் காதலை ....
நிராகரித்ததிலிருந்து....
என் வீட்டு மலர்கள் ....
கருகிகொண்டு வருகின்றன ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 892
காதல் சமாதியாகிவிட்டது....
உன் நினைவுகள் கல்லறை ...
சுவராய் நிறுவியிருக்கிறேன் ...!!!
காதல் தோற்காது ....
என்னை கவிஞனாக்கியதே ...
வரிகளில் காதல் ...
வாழ்ந்துகொண்டே இருக்கிறது ....!!!
நீ என் காதலை ....
நிராகரித்ததிலிருந்து....
என் வீட்டு மலர்கள் ....
கருகிகொண்டு வருகின்றன ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 892
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு
உன் கண் தூண்டில் ....
என் இதயம் அகப்பட்ட ...
மீன் ....!!!
உனக்கு புரியாது ....
என் இதயம் உன்னைவிட ...
வலிமையானது ....
இத்தனை வலிகளை..
சுமக்கிறது ....!!!
உன்
காதல் விசித்திரமானது ....
தண்ணீராகவும் இருகிறாய் ...
வெநநீராகவும் இருகிறாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 893
உன் கண் தூண்டில் ....
என் இதயம் அகப்பட்ட ...
மீன் ....!!!
உனக்கு புரியாது ....
என் இதயம் உன்னைவிட ...
வலிமையானது ....
இத்தனை வலிகளை..
சுமக்கிறது ....!!!
உன்
காதல் விசித்திரமானது ....
தண்ணீராகவும் இருகிறாய் ...
வெநநீராகவும் இருகிறாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 893
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ நிழல் ...
என்னை விட்டு ...
விலகுவதுமில்லை .....
எப்போதும் என்னோடு ...
இருப்பதுமில்லை ...!!!
கட்டை விரலை ...
இழந்த ஏகலைவன் போல் ...
காதல் அம்பிருந்தும் ...
எய்ய முடியவில்லை ...!!!
நீ என்னில் இருக்கும் ...
நொடிகளில் நான் இறக்கிறேன்...
நீ என்னில் இல்லாதபோது ...
உயிர்க்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 894
என்னை விட்டு ...
விலகுவதுமில்லை .....
எப்போதும் என்னோடு ...
இருப்பதுமில்லை ...!!!
கட்டை விரலை ...
இழந்த ஏகலைவன் போல் ...
காதல் அம்பிருந்தும் ...
எய்ய முடியவில்லை ...!!!
நீ என்னில் இருக்கும் ...
நொடிகளில் நான் இறக்கிறேன்...
நீ என்னில் இல்லாதபோது ...
உயிர்க்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 894
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வா ....
காற்றோடு கலந்து ....
விண்ணோடு மறைந்து ...
நிலவோடு காதல் செய்வோம் ...!!!
காதல் உன்னை கண்டால் ...
கண் மூடிகொள்கிறது...
உன்னை பிடிகவில்லையாம் ...!!
நீ காற்று ...
எப்படி வீசுவாய்....?
பயமாக இருக்கிறது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 895
காற்றோடு கலந்து ....
விண்ணோடு மறைந்து ...
நிலவோடு காதல் செய்வோம் ...!!!
காதல் உன்னை கண்டால் ...
கண் மூடிகொள்கிறது...
உன்னை பிடிகவில்லையாம் ...!!
நீ காற்று ...
எப்படி வீசுவாய்....?
பயமாக இருக்கிறது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 895
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ தீபமாய் இரு ....
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!
என்
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!
நீ
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 896
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!
என்
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!
நீ
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 896
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ காற்று ....
எப்படி வருகிறாயோ ...?
ஆனால் வருகிறாய் ....
நீ இல்லாமல் எப்படி ....?
வாழ்வது ...?
நான்
கண்ணீர் விட்டதை ....
புற்கள் பனித்துளியாய் ....
எடுத்துவிட்டன .....!!!
நான் மூச்சு ...
விட்டதை பஞ்சுகள் ...
உல்லாசமாய் எடுத்து ...
மகிழ்கின்றன ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 897
எப்படி வருகிறாயோ ...?
ஆனால் வருகிறாய் ....
நீ இல்லாமல் எப்படி ....?
வாழ்வது ...?
நான்
கண்ணீர் விட்டதை ....
புற்கள் பனித்துளியாய் ....
எடுத்துவிட்டன .....!!!
நான் மூச்சு ...
விட்டதை பஞ்சுகள் ...
உல்லாசமாய் எடுத்து ...
மகிழ்கின்றன ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 897
Page 39 of 44 • 1 ... 21 ... 38, 39, 40 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 39 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|