Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
2. அழும் குழந்தைதான் பால் குடிக்கும்.
15. பணம் பத்தும் செய்யும்
15. பணம் பத்தும் செய்யும்
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்:
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
9.
10. வீட்ல எலி வெளில புலி
11. விடிய விடிய கதை கேட்டு, விடிந்து சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்
12. ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது.
13. தாயி எட்டடி பாய்ந்தால் மகன் பதினாராடி பாய்வான்
14.
15. பணம் பத்தும் செய்யும்.
இது சரிதானா தம்பி.
மற்றதையும் யோசிக்கிறேன்?
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
9.
10. வீட்ல எலி வெளில புலி
11. விடிய விடிய கதை கேட்டு, விடிந்து சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்
12. ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது.
13. தாயி எட்டடி பாய்ந்தால் மகன் பதினாராடி பாய்வான்
14.
15. பணம் பத்தும் செய்யும்.
இது சரிதானா தம்பி.
மற்றதையும் யோசிக்கிறேன்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
பெருவாரியான வினாவிற்கு சரியான விடையைக் கண்டுபிடித்த நண்பருக்குப் பாராட்டுகள்
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
சரி தான்....இது சரிதானா தம்பி.
மற்றதையும் யோசிக்கிறேன்?
மீதியையும் கொஞ்சம் சொன்னா நன்னா இருக்கும்.....
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
ஸ்ரீராம் wrote:எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்:
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும்
3.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பு அறியும்
8. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
9.
10. வீட்ல எலி வெளில புலி
11. விடிய விடிய கதை கேட்டு, விடிந்து சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்
12. ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது.
13. தாயி எட்டடி பாய்ந்தால் மகன் பதினாராடி பாய்வான்
14.
15. பணம் பத்தும் செய்யும்.
இது சரிதானா தம்பி.
மற்றதையும் யோசிக்கிறேன்?
பாராட்டுக்கள் அண்ணா.
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
ரானுஜா wrote:9. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
மிகவும் சரி அக்கா.
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
அதான் யோசிக்கிறேன்லமகா பிரபு wrote:3 , 5 ?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
ம்ம்ம்...
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
2. ஆடற மாட்டை ஆடி கறக்கணும் பாடற மாட்டை பாடித்தான் கறக்கணும்.
3. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5. டில்லிக்கு ராஜாவனாலும் பள்ளிக்கு பிள்ளைதான்.
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பறியும்.
8. அழுத பிள்ளை பால் குடிக்கும் / அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும்.
9. தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
10. வீட்ல எலி; வெளில புலி.
11. விடிய விடிய கதை கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.
14. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்.
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
2. ஆடற மாட்டை ஆடி கறக்கணும் பாடற மாட்டை பாடித்தான் கறக்கணும்.
3. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5. டில்லிக்கு ராஜாவனாலும் பள்ளிக்கு பிள்ளைதான்.
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பறியும்.
8. அழுத பிள்ளை பால் குடிக்கும் / அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும்.
9. தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
10. வீட்ல எலி; வெளில புலி.
11. விடிய விடிய கதை கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.
12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.
14. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
15. பணம் பத்தும் செய்யும்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
_________________________________________________
7. பாம்பின் கால் பாம்பறியும் (muthuaiyer@yahoocom).கவியருவி ம. ரமேஷ் wrote:2. அழும் குழந்தைதான் பால் குடிக்கும்.
15. பணம் பத்தும் செய்யும்
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு (muthuaiyer@yahoo.com)
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி
3. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்(muthuaiyer@yahoo.com)
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» புதிர் விருந்து - போட்டி எண் 33
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் விருந்து - போட்டி எண் 33
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|