Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21
First topic message reminder :
ஒரு நாட்டில் ஒரு புத்திசாலியான இளைஞன் இருந்தான், புத்திசாலிதனத்தால் அவன் புகழ் நாடு முழுவதும் பரவியது. இந்த விஷயம் அந்த நாட்டு அரசனுக்கும் தெரிய வந்தது. உடனே அந்த இளைஞனை அரசவைக்கு அழைத்து வரும்படி காவலர்களுக்கு மன்னன் உத்தரவு பிறபித்தார். காவலர்களும் உடனே சென்று அந்த இளைஞனை கையோடு அழைத்து வந்தார்கள். அரசவையில் அனைவருக்கும் முன்னிலையில் அவனை விசாரித்தார் அரசர், மேலும் அவனுக்கு சவாலான பிரச்சனையை முன் வைத்தார். அந்த புத்திசாலி இளைஞனும் அரசரின் சவாலை ஏற்றுக்கொண்டான்.
அரசர் சொன்ன சவால் இதுதான் “நாளை இரு காவலர்கள் உன்னை ஒரு அறையில் கொண்டு வந்து விடுவார்கள், அந்த அறையை விட்டு வெளியில் செல்ல இரண்டு வாசல்கள் இருக்கும், ஒன்றின் வழியாக வெளியே வந்தால் நேராக அரசவைக்கு செல்லெலாம், நாட்டின் அடுத்த அரசனாக பதவி ஏற்றுக்கொள்ளலாம். மற்றொரு வாசல் வழியே சென்றால் அந்த வாசல் சிறை சாலைக்கு செல்லும் பாதை, உடனே மரண தண்டனைதான். அந்த அறையின் வாசலில் இருபுறமும் தலா ஒரு காவலாளி காவலில் இருப்பான், ஒருவன் உண்மையை மட்டும்தான் சொல்வான், மற்றொருவன் பொய் மட்டும்தான் சொல்வான், யார் உண்மையை சொல்வார், யார் பொய் சொல்வார் என புத்திசாலியான உனக்கு தெரியாது. காவலர்களுக்கு அனைத்தும் தெரியும். காவலர்கள் இருவரிடம் யாராவது ஒருவரிடம் மட்டும் ஒரு கேள்வியை கேட்டு முடிந்தால் தப்பித்துக்கொள்” என்றார்.
மறுநாள் அவன் கண்களை துணியால் நன்றாக கட்டி அந்த அறைக்கு தூக்கி செல்லப்பட்டான். அவனை ஒரு படுக்கையில் இட்டு விட்டு இரு காவலர்களும் அறையின் இரு வாசலுக்கும் சென்றார்கள். அந்த புத்திசாலி இளைஞன் கண்ணில் கட்டியிருந்த துணியை மெதுவாக எடுத்து விட்டு, அறையின் எதிர் எதிரே உள்ள இரு வாசலில் உள்ள காவலர்களை ஒரு முறை பார்த்தவன், அவர்களின் ஒருவனிடம் மட்டும் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு அரசவைக்கு செல்லும் வாசலை சரியாக தேர்தெடுத்தான். மன்னரும் மகிழ்ச்சியுடன் அந்த புத்திசாலி இளைஞனை வரவேற்று அரசனாக முடி சூடினான்.
காவலனிடம் அவன் என்ன கேள்வி கேட்டு சரியான வழியை தேர்ந்தெடுத்து இருப்பான்.? கண்டிப்பா சவாலான புதிராக அமையும். உங்கள் மூளைக்கும் சரியான வேலை.
உங்கள் விடையை எனக்கு தனிமடல் செய்யுங்கள் அல்லது admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம்.
புதிர்: ஸ்ரீராம்
ஒரு நாட்டில் ஒரு புத்திசாலியான இளைஞன் இருந்தான், புத்திசாலிதனத்தால் அவன் புகழ் நாடு முழுவதும் பரவியது. இந்த விஷயம் அந்த நாட்டு அரசனுக்கும் தெரிய வந்தது. உடனே அந்த இளைஞனை அரசவைக்கு அழைத்து வரும்படி காவலர்களுக்கு மன்னன் உத்தரவு பிறபித்தார். காவலர்களும் உடனே சென்று அந்த இளைஞனை கையோடு அழைத்து வந்தார்கள். அரசவையில் அனைவருக்கும் முன்னிலையில் அவனை விசாரித்தார் அரசர், மேலும் அவனுக்கு சவாலான பிரச்சனையை முன் வைத்தார். அந்த புத்திசாலி இளைஞனும் அரசரின் சவாலை ஏற்றுக்கொண்டான்.
அரசர் சொன்ன சவால் இதுதான் “நாளை இரு காவலர்கள் உன்னை ஒரு அறையில் கொண்டு வந்து விடுவார்கள், அந்த அறையை விட்டு வெளியில் செல்ல இரண்டு வாசல்கள் இருக்கும், ஒன்றின் வழியாக வெளியே வந்தால் நேராக அரசவைக்கு செல்லெலாம், நாட்டின் அடுத்த அரசனாக பதவி ஏற்றுக்கொள்ளலாம். மற்றொரு வாசல் வழியே சென்றால் அந்த வாசல் சிறை சாலைக்கு செல்லும் பாதை, உடனே மரண தண்டனைதான். அந்த அறையின் வாசலில் இருபுறமும் தலா ஒரு காவலாளி காவலில் இருப்பான், ஒருவன் உண்மையை மட்டும்தான் சொல்வான், மற்றொருவன் பொய் மட்டும்தான் சொல்வான், யார் உண்மையை சொல்வார், யார் பொய் சொல்வார் என புத்திசாலியான உனக்கு தெரியாது. காவலர்களுக்கு அனைத்தும் தெரியும். காவலர்கள் இருவரிடம் யாராவது ஒருவரிடம் மட்டும் ஒரு கேள்வியை கேட்டு முடிந்தால் தப்பித்துக்கொள்” என்றார்.
மறுநாள் அவன் கண்களை துணியால் நன்றாக கட்டி அந்த அறைக்கு தூக்கி செல்லப்பட்டான். அவனை ஒரு படுக்கையில் இட்டு விட்டு இரு காவலர்களும் அறையின் இரு வாசலுக்கும் சென்றார்கள். அந்த புத்திசாலி இளைஞன் கண்ணில் கட்டியிருந்த துணியை மெதுவாக எடுத்து விட்டு, அறையின் எதிர் எதிரே உள்ள இரு வாசலில் உள்ள காவலர்களை ஒரு முறை பார்த்தவன், அவர்களின் ஒருவனிடம் மட்டும் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு அரசவைக்கு செல்லும் வாசலை சரியாக தேர்தெடுத்தான். மன்னரும் மகிழ்ச்சியுடன் அந்த புத்திசாலி இளைஞனை வரவேற்று அரசனாக முடி சூடினான்.
காவலனிடம் அவன் என்ன கேள்வி கேட்டு சரியான வழியை தேர்ந்தெடுத்து இருப்பான்.? கண்டிப்பா சவாலான புதிராக அமையும். உங்கள் மூளைக்கும் சரியான வேலை.
உங்கள் விடையை எனக்கு தனிமடல் செய்யுங்கள் அல்லது admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம்.
புதிர்: ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21
அமர்க்களம் முகநூல் பக்கத்தில் சுரேஷ் ரங்கசாமி சரியான பதிலை அளித்து வெற்றி கனியை பறித்து சென்றுள்ளார்.
சுரேஷ் ரங்கசாமியின் பதில்: ஒரு காவலனிடம் சென்று அடுத்த காவலாளியை அரசவைக்கு செல்ல வழி கேட்டிருந்தாள் எந்த வழியை காண்பிப்பான் என்று கேட்டு, விடைதரும் வழிக்கு எதிர்புறம் செல்லவேண்டியதுதான்.
நேற்று இரவே சரியான பதில் அளித்த முகநூல் நண்பர் சுரேஷ் ரங்கசாமியை அமர்க்களம் தளம் பாராட்டுகிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21
முயற்சி செய்த அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21
வெற்றி பெற்ற சுரேஷ் ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21
விடை சொல்லியாச்சா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21
ரானுஜா wrote:விடை சொல்லியாச்சா
சொல்லியாச்சு அக்கா
புதிர் எண். 22 விரைவில்....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|