Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
Page 5 of 7 • Share
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
First topic message reminder :
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல் மரணத்தில்
முடிந்துவிட கூடாது
என்பதால் தான் -நான்
காதலிக்காமல் இருக்கிறேன்
அருமை அருமை
முடிந்துவிட கூடாது
என்பதால் தான் -நான்
காதலிக்காமல் இருக்கிறேன்
அருமை அருமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல் மரணத்தில்
முடிந்துவிட கூடாது
என்பதால் தான் -நான்
காதலிக்காமல் இருக்கிறேன்
அருமை அருமை
நன்றி நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உடலாக இருந்தேன்
உன் நினைவுகளால்
எழும்பாகி விட்டேன் ....!!!
உன்
வாழ்க்கைக்காக...
என் வாழ்க்கையை ...
தானமாக தருகிறேன் ...
பிழைத்து கொள் ...!!!
காதலுக்கு காதலி
தேவையில்லை
நினைவுகள் போதும்
என்கிறாய் -நான்
என்ன செய்ய ....???
+
கே இனியவன் - கஸல் 92
E
உன் நினைவுகளால்
எழும்பாகி விட்டேன் ....!!!
உன்
வாழ்க்கைக்காக...
என் வாழ்க்கையை ...
தானமாக தருகிறேன் ...
பிழைத்து கொள் ...!!!
காதலுக்கு காதலி
தேவையில்லை
நினைவுகள் போதும்
என்கிறாய் -நான்
என்ன செய்ய ....???
+
கே இனியவன் - கஸல் 92
E
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என்
இதயத்தில் - உன்
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...!!!
நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...
அதுதான் வந்து வந்து ...
போகிறாயோ ...?
நான்
பொறுப்பில்லாதவன் ...
பொறுமையில்லாதவன் ...
உன்னை கண்டபின் ...
மற்றவர்களுக்கு ....
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!
+
கே இனியவன் - கஸல் 93
இதயத்தில் - உன்
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...!!!
நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...
அதுதான் வந்து வந்து ...
போகிறாயோ ...?
நான்
பொறுப்பில்லாதவன் ...
பொறுமையில்லாதவன் ...
உன்னை கண்டபின் ...
மற்றவர்களுக்கு ....
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!
+
கே இனியவன் - கஸல் 93
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான்
காதலின் பிறப்பிடம் ....
நீயோ மறைவிடம் ...!!!
நீ வராவிட்டால்
எனக்கென்ன -உன்
நினைவோடு
போவேன்
வாழுவேன்
காதலின் உச்சத்தை
அடைவேன் ...!!!
காதலால்
அறிஞனாகியவனும் ...
அசிங்கபட்டவனும் ...
இருக்கிறார்கள் ....!!!
+
கே இனியவன் - கஸல் 94
காதலின் பிறப்பிடம் ....
நீயோ மறைவிடம் ...!!!
நீ வராவிட்டால்
எனக்கென்ன -உன்
நினைவோடு
போவேன்
வாழுவேன்
காதலின் உச்சத்தை
அடைவேன் ...!!!
காதலால்
அறிஞனாகியவனும் ...
அசிங்கபட்டவனும் ...
இருக்கிறார்கள் ....!!!
+
கே இனியவன் - கஸல் 94
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல் புற்கலாக...
வளர்கின்றேன் ...
பசுவாக நின்று....
மேய்கிறாய்.....!!!
கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
புகைப்படமாக
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்....!!!
உன்னை இனிபார்க்க
துடிக்க மாட்டேன்
இதயத்தில் இருகிறாய் ....
வெளியேறும் வரை ....
+
கே இனியவன் - கஸல் 95
நீயே என்னை பார் ....!!!
வளர்கின்றேன் ...
பசுவாக நின்று....
மேய்கிறாய்.....!!!
கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
புகைப்படமாக
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்....!!!
உன்னை இனிபார்க்க
துடிக்க மாட்டேன்
இதயத்தில் இருகிறாய் ....
வெளியேறும் வரை ....
+
கே இனியவன் - கஸல் 95
நீயே என்னை பார் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என்
மனம் உன் பார்வையால்....
உடைந்து சுக்குநூறாகி விட்டது ....
கவலைப்படவில்லை......
உடைத்தது நீ.....!!!
என்
காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக
வரப்போகிறாய் ...?
உன்
அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி....!!!
+
கே இனியவன் - கஸல் 96
மனம் உன் பார்வையால்....
உடைந்து சுக்குநூறாகி விட்டது ....
கவலைப்படவில்லை......
உடைத்தது நீ.....!!!
என்
காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக
வரப்போகிறாய் ...?
உன்
அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி....!!!
+
கே இனியவன் - கஸல் 96
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
குற்றுயிரும் ...
குறை உயிருமாய் ....
வைத்திய சாலையில்....
இருக்கிறேன் -உன்
கண்பட்டதால் ...!!!
நான்
காதலில் கர்ணனாக
இருக்கிறேன் -நீ
கண்ணனாக வந்து
காதலை தானம்
கேட்கிறாய்....!!!
காதலுக்கு
இன்பமாக கட்டிய
காவியக்கட்டிடம்
எங்கே உள்ளது ...???
+
கே இனியவன் - கஸல் 97
குறை உயிருமாய் ....
வைத்திய சாலையில்....
இருக்கிறேன் -உன்
கண்பட்டதால் ...!!!
நான்
காதலில் கர்ணனாக
இருக்கிறேன் -நீ
கண்ணனாக வந்து
காதலை தானம்
கேட்கிறாய்....!!!
காதலுக்கு
இன்பமாக கட்டிய
காவியக்கட்டிடம்
எங்கே உள்ளது ...???
+
கே இனியவன் - கஸல் 97
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
யாழ் வாசித்திருந்தால்
என் ஊரின் பெயரில்
உன்னை அழைத்திருப்பேன்...
நீயோ காளியாய் இருகிறாய் ....!!!
இசையில் அருமையான
இனிமைகள் இருக்க -என்னை
சோககீதம் பாட சொல்லுகிறாய்....
சோகம்தான் உனக்கு சொத்தோ ...?
காதல் இசையை போன்றது
தன்னை மறந்து சிரிக்கவும்
செய்யும் -அழவும் செய்யும்....!!!
+
கே இனியவன் - கஸல் 98
யாழ் வாசித்திருந்தால்
என் ஊரின் பெயரில்
உன்னை அழைத்திருப்பேன்...
நீயோ காளியாய் இருகிறாய் ....!!!
இசையில் அருமையான
இனிமைகள் இருக்க -என்னை
சோககீதம் பாட சொல்லுகிறாய்....
சோகம்தான் உனக்கு சொத்தோ ...?
காதல் இசையை போன்றது
தன்னை மறந்து சிரிக்கவும்
செய்யும் -அழவும் செய்யும்....!!!
+
கே இனியவன் - கஸல் 98
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
இப்போது
நான் கல்லூரிக்கு
போவதில்லை -நீ
கல்லறைக்கு எப்படி ..?
போவது என்று ....
பயிற்சி எடுக்கிறேன் ....!!!
என் கையெழுத்தில்
முதல் எழுத்தே -உன்
எழுத்தாக மாறிவிட்டது....!!!
என் கவிதையை ....
இரக்கம் இல்லாமல் ...
எரித்து விட்டாய் ....
எறிந்த சாம்பல் கூட
என்மீதிவிழுந்து -உன்
நாமத்தையே உச்சரிக்கிறது ....!!!
+
கே இனியவன் - கஸல் 99
நான் கல்லூரிக்கு
போவதில்லை -நீ
கல்லறைக்கு எப்படி ..?
போவது என்று ....
பயிற்சி எடுக்கிறேன் ....!!!
என் கையெழுத்தில்
முதல் எழுத்தே -உன்
எழுத்தாக மாறிவிட்டது....!!!
என் கவிதையை ....
இரக்கம் இல்லாமல் ...
எரித்து விட்டாய் ....
எறிந்த சாம்பல் கூட
என்மீதிவிழுந்து -உன்
நாமத்தையே உச்சரிக்கிறது ....!!!
+
கே இனியவன் - கஸல் 99
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
வெயிலா
மழையா
சொல்லிவிட்டு போ...?
நான் சிலந்திபோல்
உன் நினைவுகளால்
வலைபின்னுகிறேன்
நீயோ - சிலந்தியாய்
என்னை விழுங்குகிறாய்
நான்
மரணத்திலிருந்து
தப்பிவிட்டேன் ...
உன் வலியில் இருந்து
தப்ப முடியவில்லை ....!!!
+
கே இனியவன் - கஸல் 100
வெயிலா
மழையா
சொல்லிவிட்டு போ...?
நான் சிலந்திபோல்
உன் நினைவுகளால்
வலைபின்னுகிறேன்
நீயோ - சிலந்தியாய்
என்னை விழுங்குகிறாய்
நான்
மரணத்திலிருந்து
தப்பிவிட்டேன் ...
உன் வலியில் இருந்து
தப்ப முடியவில்லை ....!!!
+
கே இனியவன் - கஸல் 100
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ வைரக்கல்
மின்னுவதில் அழகாய்
கொல்லுவதில்....
விஷமாய் இருகிறாய் ...!!!
உன்னை சந்தித்தது
சூரிய உதயம் ...
உன்னை பிரிந்தது ....
சூரிய அஸ்தமனம் ....!!!
நீ
என்னை விட்டு
விலகமுன்
உன் எண்ணங்களை ...
என்னிலிருந்து விலக்கிவிட்டு ...
செல் உயிரே ....!!!
+
கே இனியவன் - கஸல் 101
மின்னுவதில் அழகாய்
கொல்லுவதில்....
விஷமாய் இருகிறாய் ...!!!
உன்னை சந்தித்தது
சூரிய உதயம் ...
உன்னை பிரிந்தது ....
சூரிய அஸ்தமனம் ....!!!
நீ
என்னை விட்டு
விலகமுன்
உன் எண்ணங்களை ...
என்னிலிருந்து விலக்கிவிட்டு ...
செல் உயிரே ....!!!
+
கே இனியவன் - கஸல் 101
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ வானவில்
நான் இரவு
எப்படி உன்னை
நான் பார்ப்பது ...?
கவிதை எழுதும் போது
கற்பனை வரவில்லை
என்றால் -உன்னை
நினைப்பேன்
நான் இறக்கவே
மாட்டேன்
என் இதயம் -உன்
இதயத்துக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
+
கே இனியவன் - கஸல் 101
நான் இரவு
எப்படி உன்னை
நான் பார்ப்பது ...?
கவிதை எழுதும் போது
கற்பனை வரவில்லை
என்றால் -உன்னை
நினைப்பேன்
நான் இறக்கவே
மாட்டேன்
என் இதயம் -உன்
இதயத்துக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
+
கே இனியவன் - கஸல் 101
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
சிந்திவிடாத கண்ணீரை
உனக்கும் சேர்த்து நானே
சிந்துகிறேன் ....!!!
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை....
கனவு கலைக்கிறது...
என் வாழ்கையை ...
நீ கலைக்கிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 103
சிந்திவிடாத கண்ணீரை
உனக்கும் சேர்த்து நானே
சிந்துகிறேன் ....!!!
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை....
கனவு கலைக்கிறது...
என் வாழ்கையை ...
நீ கலைக்கிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 103
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன் கண்ணால்
காதல் கோலம்
போடுகிறாய் -நான்
அதற்கு வர்ணம்
திட்டுகிறேன்
காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம்
உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு என்ன
உறவு ....?
+
கே இனியவன் - கஸல் 104
காதல் கோலம்
போடுகிறாய் -நான்
அதற்கு வர்ணம்
திட்டுகிறேன்
காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம்
உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு என்ன
உறவு ....?
+
கே இனியவன் - கஸல் 104
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கவிப்புயல் இனியவன் wrote:உன் கண்ணால்
காதல் கோலம்
போடுகிறாய் -நான்
அதற்கு வர்ணம்
திட்டுகிறேன்
காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம்
உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு என்ன
உறவு ....?
+
கே இனியவன் - கஸல் 104
வாவ் வாவ் கவிதை சூப்பர் அண்ணா
கவிதை அருவியாய் கொட்டுதே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
வாவ் வாவ் கவிதை சூப்பர் அண்ணா
கவிதை அருவியாய் கொட்டுதே.
நன்றி நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!!
உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..!!!
நீ
வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 105
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!!
உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..!!!
நீ
வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 105
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான்
பின்னும் வலை ..
கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக....!!!
நீ
விட்டுவிட்டு போனால்
தோல்வியை உனக்கு
முன்பே விரும்பிவிட்டேன்
நான் வென்றும் விட்டேன்....!!!
இரவு நட்சத்திரம் போல்
உன் நினைவுகளும்
மின்னுகின்றன.....
விடிந்தபின் எல்லாம் மாயம் ....!!!
+
கே இனியவன் - கஸல் 106
பின்னும் வலை ..
கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக....!!!
நீ
விட்டுவிட்டு போனால்
தோல்வியை உனக்கு
முன்பே விரும்பிவிட்டேன்
நான் வென்றும் விட்டேன்....!!!
இரவு நட்சத்திரம் போல்
உன் நினைவுகளும்
மின்னுகின்றன.....
விடிந்தபின் எல்லாம் மாயம் ....!!!
+
கே இனியவன் - கஸல் 106
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
தரும் வேதனைகள்...
நீ தருவதில்லை .....
நீ தரும் இன்பம் ...
நீ தருவதில்லை ....
எல்லாம் காதல் தரும் ....!!!
என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை
என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது...!!!
+
கே இனியவன் - கஸல் 107
தரும் வேதனைகள்...
நீ தருவதில்லை .....
நீ தரும் இன்பம் ...
நீ தருவதில்லை ....
எல்லாம் காதல் தரும் ....!!!
என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை
என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது...!!!
+
கே இனியவன் - கஸல் 107
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதலியாக .....
இருக்காவிட்டாலும் .....
காதலாக இருந்துவிடு ....
அப்போதுதான் -உனக்காக
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...!!!
கனவு ஒரு சிறகு
நினைவு ஒரு சிறகு
பறக்கிறேன் நடுவானில்
தொலைந்து போவதற்கு....!!!
கண்ணே நீ
கனவுகளின் ராணி
நினைவுகளின் மகா ராணி
காதலில் நீ யார் ....?
+
கே இனியவன் - கஸல் 108
இருக்காவிட்டாலும் .....
காதலாக இருந்துவிடு ....
அப்போதுதான் -உனக்காக
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...!!!
கனவு ஒரு சிறகு
நினைவு ஒரு சிறகு
பறக்கிறேன் நடுவானில்
தொலைந்து போவதற்கு....!!!
கண்ணே நீ
கனவுகளின் ராணி
நினைவுகளின் மகா ராணி
காதலில் நீ யார் ....?
+
கே இனியவன் - கஸல் 108
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காற்றில் ஆடும்
தீபம் போல் ஆனேன் ....
நீ
சொல்லும் சொல்லால் ...!!!
நினைக்கவும் ...
மறக்கவும் ....
பழகிய இதயத்துக்கு ....
நன்றி ....!!!
தனிமையில் அழுதேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல....
காதல் இல்லாமல் ...!!!
+
கே இனியவன் - கஸல் 109
தீபம் போல் ஆனேன் ....
நீ
சொல்லும் சொல்லால் ...!!!
நினைக்கவும் ...
மறக்கவும் ....
பழகிய இதயத்துக்கு ....
நன்றி ....!!!
தனிமையில் அழுதேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல....
காதல் இல்லாமல் ...!!!
+
கே இனியவன் - கஸல் 109
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பூவைப்போல் காதலும் ....
போராடி பூக்கும் ...
ஒரு நொடியில் கசங்கும் .....!!!
உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் மையாகவும் ....
வலிகள் எழுத்து கருவியாகவும் ....
இருக்கும் ....!!!
பூத்திருந்த காதல் ....
உத்திர தொடங்கிவிட்டது ....
உதிர்ந்திருந்த கனவு ...
தளிர் விடுகிறது ....!!!
+
கே இனியவன் - கஸல் 110
போராடி பூக்கும் ...
ஒரு நொடியில் கசங்கும் .....!!!
உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் மையாகவும் ....
வலிகள் எழுத்து கருவியாகவும் ....
இருக்கும் ....!!!
பூத்திருந்த காதல் ....
உத்திர தொடங்கிவிட்டது ....
உதிர்ந்திருந்த கனவு ...
தளிர் விடுகிறது ....!!!
+
கே இனியவன் - கஸல் 110
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|