Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
நண்பர்களே ! இதற்கான விடைகளை கண்டறிய முயற்சி செய்யுங்கள்..
இடமிருந்து வலம் :
1.கவர்னர் மாளிகை. (5)
4.வில்லியின் ஜோடி. (4)
5.கானமயிலாட கண்டிருந்த —கோழி. (2)
7.புட்டபர்த்தியில் ஒரு சாய்பாபா என்றால், இங்கும் ஒரு சாய்பாபா. (3)
12.இதைக் கண்டு தான் விமானம் படைத்தானா? (3)
14.இந்த மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டியது. (3)
19.இதை விரித்தாடும் மயில். (2)
22.வடிகட்ட பயன்படுவது. (5)
வலமிருந்து இடம் :
6.—தன் என்பவன் தெய்வமாகலாம். (2)
11.தேவாமிர்தம். (4)
15.—கிறாள் ஒரு மாது. (4)
16.கவியரசு என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் இந்த கவிஞர். (6)
18.இது விஷம் போல உயருகிறது என்பர். (4)
21.உலர்ந்த இலை. (3)
24.—மணி, ஊசி எல்லாம் விற்பர் குறவர்கள். (2)
மேலிருந்து கீழ் :
1.ஜனாதிபதியை இப்படியும் அழைக்கலாம். (6)
2.ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆறு. (3)
3.பழி வாங்கும் உணர்ச்சி. (4)
9.அண்ணன். (4)
13.சிவபெருமானுக்கு கைலாயம் என்றால் விஷ்ணுவுக்கு —ண்டம். (2)
14.இதன் கொட்டையிலிருந்து விளக்கெண்ணெய் கிடைக்கிறது. (5)
15.கர்ப்பிணிக்கு முதலில் வரும் நோய். (4)
19.ஒரு ராகம். (2)
20.பசி இது அறியாதாம். (2)
கீழிருந்து மேல் :
7.வெற்றிலை சுண்ணாம்புக்கு இது நல்ல கூட்டணி. (3)
8.சிற்றுண்டி - ஆங்கிலத்தில். (3)
10.நாட்டின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் அரபிக் கடலோர நகரம். (3)
17.முக்கனிகளுள் மூன்றாவது. (2)
22.பெண். (3)
23.சோகம். (3)
24.எமன் வீசுவது. (6)
இடமிருந்து வலம் :
1.கவர்னர் மாளிகை. (5)
4.வில்லியின் ஜோடி. (4)
5.கானமயிலாட கண்டிருந்த —கோழி. (2)
7.புட்டபர்த்தியில் ஒரு சாய்பாபா என்றால், இங்கும் ஒரு சாய்பாபா. (3)
12.இதைக் கண்டு தான் விமானம் படைத்தானா? (3)
14.இந்த மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டியது. (3)
19.இதை விரித்தாடும் மயில். (2)
22.வடிகட்ட பயன்படுவது. (5)
வலமிருந்து இடம் :
6.—தன் என்பவன் தெய்வமாகலாம். (2)
11.தேவாமிர்தம். (4)
15.—கிறாள் ஒரு மாது. (4)
16.கவியரசு என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் இந்த கவிஞர். (6)
18.இது விஷம் போல உயருகிறது என்பர். (4)
21.உலர்ந்த இலை. (3)
24.—மணி, ஊசி எல்லாம் விற்பர் குறவர்கள். (2)
மேலிருந்து கீழ் :
1.ஜனாதிபதியை இப்படியும் அழைக்கலாம். (6)
2.ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆறு. (3)
3.பழி வாங்கும் உணர்ச்சி. (4)
9.அண்ணன். (4)
13.சிவபெருமானுக்கு கைலாயம் என்றால் விஷ்ணுவுக்கு —ண்டம். (2)
14.இதன் கொட்டையிலிருந்து விளக்கெண்ணெய் கிடைக்கிறது. (5)
15.கர்ப்பிணிக்கு முதலில் வரும் நோய். (4)
19.ஒரு ராகம். (2)
20.பசி இது அறியாதாம். (2)
கீழிருந்து மேல் :
7.வெற்றிலை சுண்ணாம்புக்கு இது நல்ல கூட்டணி. (3)
8.சிற்றுண்டி - ஆங்கிலத்தில். (3)
10.நாட்டின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் அரபிக் கடலோர நகரம். (3)
17.முக்கனிகளுள் மூன்றாவது. (2)
22.பெண். (3)
23.சோகம். (3)
24.எமன் வீசுவது. (6)
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
இப்படிப் பட்டதையும் சொடோகுவையும் நான் திரும்பிக்கூட பார்ப்பதில்லை...
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
என்னுடைய ரசனைக்கு இது பொருந்தி வருவதில்லை... அதனால் தொடுவதில்லை...
யாராவது ஒருவருக்குப் பிடித்துதான் போகிறது இவ்வகையான விளையாட்டுகள்...
யாராவது ஒருவருக்குப் பிடித்துதான் போகிறது இவ்வகையான விளையாட்டுகள்...
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
இருக்கலாம்... எனக்கு வேறு பல சிந்தனைகள் தேவையாக இருக்கிறது. எனக்கு இது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
இது உங்களுடைய நிலைபாடு ..கவியருவி ம. ரமேஷ் wrote:இருக்கலாம்... எனக்கு வேறு பல சிந்தனைகள் தேவையாக இருக்கிறது. எனக்கு இது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
ஆமாம் உண்மைதான்... என் சிந்தனை ஆய்வு, கவிதையின் வகைகள் என்று சுருங்கியே இருக்கிறது. மற்றவைக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம்...
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
எமக்குப் பிடிக்கும் நான் முயல்கிறேன் இப்போ தான் பார்த்தேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
ஆம் அண்ணா, எல்லாருடைய ரசனையும் ஒன்றியிருப்பதில்லை.. ஆனால் பல ரசனை உள்ளோரும் ஒன்றி இருப்பதே நட்பு.. ஒருவர் அறிந்ததை மற்றொருவர் பகிர்ந்து கொள்ளலாம்..
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
வாழ்த்துக்கள்..ரானுஜா wrote:எமக்குப் பிடிக்கும் நான் முயல்கிறேன் இப்போ தான் பார்த்தேன்
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
கட்டத்தில் எப்படி நிரப்புவது?????????
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
கட்டத்தி்ல் எழுத முடியாது போல...
1, 2, 3 என்றுதான் நாம் வரிசையாக எழுதனும் போல...
1, 2, 3 என்றுதான் நாம் வரிசையாக எழுதனும் போல...
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
மகா பிரபு wrote:நம்பர் போட்டு பதில் போடுங்க..
இல்லைன்னா ms paint ல எழுதலாம்..
ஒகே ஒகே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
இதை கணினியில் சேவ் செய்து பெயிண்ட்ல ஓபன் பண்ணனும்..
நீங்கள் நேரடியாகவே இங்கே எழுதுங்கள்..
நீங்கள் நேரடியாகவே இங்கே எழுதுங்கள்..
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
என்னால் எழுத முடிகிறது...ரானுஜா wrote:பெயிண்ட்ல பேஸ்ட் பண்ணா வரலயே
கரண்ட் கட் பாய்...
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
இடமிருந்து வலம் :
1. ராஜ்பவன்
4. வில்லன்
5. வான்(கோழி)
7. சீரடி (சாய்பாபா)
12. பறவை
14. குவாரி
19. தோகை
22. வடிகட்டு
வலமிருந்து இடம்
6. மனி(தன்)
11. பாயசம் (?)
15. மயங்கு(கிறாள்)
16. கண்ணதாசன்
18. விலைவாசி
21. சருகு
24. பாசி
மேலிருந்து கீழ் :
1. மூத்தமகன் (? சந்தேகம்) ஜனாதிபதி, குடியரசு தலைவர், அதிபர்
2. பவானி
3. வஞ்சம்
9. தமையன்
13. வைகு(ண்டம்)
14. ஆமணக்கு
15. வலிப்பு
19. காபி
20. ருசி
கீழிருந்து மேல் :
7. பாக்கு
8. டிபன்
10. மும்பை
17. பலா
22. ஸ்திரீ
23. இழப்பு
24. பாசக்கயிறு
இதில் சில பல சந்தேகம்தான். நான் எதையும் சரி பார்ரவில்லை. மற்ற உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
1. ராஜ்பவன்
4. வில்லன்
5. வான்(கோழி)
7. சீரடி (சாய்பாபா)
12. பறவை
14. குவாரி
19. தோகை
22. வடிகட்டு
வலமிருந்து இடம்
6. மனி(தன்)
11. பாயசம் (?)
15. மயங்கு(கிறாள்)
16. கண்ணதாசன்
18. விலைவாசி
21. சருகு
24. பாசி
மேலிருந்து கீழ் :
1. மூத்தமகன் (? சந்தேகம்) ஜனாதிபதி, குடியரசு தலைவர், அதிபர்
2. பவானி
3. வஞ்சம்
9. தமையன்
13. வைகு(ண்டம்)
14. ஆமணக்கு
15. வலிப்பு
19. காபி
20. ருசி
கீழிருந்து மேல் :
7. பாக்கு
8. டிபன்
10. மும்பை
17. பலா
22. ஸ்திரீ
23. இழப்பு
24. பாசக்கயிறு
இதில் சில பல சந்தேகம்தான். நான் எதையும் சரி பார்ரவில்லை. மற்ற உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
நான் எழுதனும்னு ட்ரை பண்ணேன் நீங்க எழுதுட்டிங்க சூப்பர்
நான் நினைத்த பதிலை தான் நீங்களும் எழுதி இருக்கிங்க
நான் நினைத்த பதிலை தான் நீங்களும் எழுதி இருக்கிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
நல்லாவே சமாளிக்கறி ங்கரானுஜா wrote:நான் எழுதனும்னு ட்ரை பண்ணேன் நீங்க எழுதுட்டிங்க சூப்பர்
நான் நினைத்த பதிலை தான் நீங்களும் எழுதி இருக்கிங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4
» குறுக்கெழுத்துப் போட்டி எண்-1
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4
» குறுக்கெழுத்துப் போட்டி எண்-1
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
» புதிர் விருந்து - போட்டி எண் 31
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|