Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 41 of 44 • Share
Page 41 of 44 • 1 ... 22 ... 40, 41, 42, 43, 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஜென்ம பாவத்துக்கு ....
பரிகாரமாய் நீ
காதலாய் வந்தாய் ....!!!
ஏன்
முகம் திருப்புகிறாய்...
தவறு மனதை உறுத்துதா ..?
உனக்கு அனுப்பிய ...
காதல் கடிதங்கள் ....
திரும்பி எனக்கே வருகிறது ....
முகவரியை மாற்றி விட்டாயா ...?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 918
பரிகாரமாய் நீ
காதலாய் வந்தாய் ....!!!
ஏன்
முகம் திருப்புகிறாய்...
தவறு மனதை உறுத்துதா ..?
உனக்கு அனுப்பிய ...
காதல் கடிதங்கள் ....
திரும்பி எனக்கே வருகிறது ....
முகவரியை மாற்றி விட்டாயா ...?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 918
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்று
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!
காதலிலும் ...
பாகபிரிவினை ...
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!
பூக்களின் காதல்
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல்
தோல்வி மழைதுளி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!
காதலிலும் ...
பாகபிரிவினை ...
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!
பூக்களின் காதல்
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல்
தோல்வி மழைதுளி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வானவில்லைபோல் ....
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?
உன்
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!
சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?
உன்
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!
சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதய தீபத்தை ....
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!
இதுவரை
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!
நீ
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!
இதுவரை
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!
நீ
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வா
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!
பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!
கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!
பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!
கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இணையாத ....
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?
இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!
தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?
இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!
தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் விடி வெள்ளி ....
அருகில் மின்மினிகளை ...
இணைத்து பிரகாசமாய் ....
இருக்கிறது ....!!!
உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!!!
நீ காதல் ஜுரம் ....
தொற்றிக்கொண்டே ...
இருக்கிறாய் ...
தொல்லை கொடுத்து ...
கொண்டே இருக்கிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 924
அருகில் மின்மினிகளை ...
இணைத்து பிரகாசமாய் ....
இருக்கிறது ....!!!
உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!!!
நீ காதல் ஜுரம் ....
தொற்றிக்கொண்டே ...
இருக்கிறாய் ...
தொல்லை கொடுத்து ...
கொண்டே இருக்கிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 924
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நினைத்துக்கொண்டே ....
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!
நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?
வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 925
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!
நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?
வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 925
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எனக்காகவே பிறந்தவள் ....
நான்
உனக்காக இறக்கிறேன் ....!!!
உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!!!
எத்தனை காலம்
கடிகாரம் முள் போல் ...
சுழண்டு கொண்டே...
இருப்பது ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 926
எனக்காகவே பிறந்தவள் ....
நான்
உனக்காக இறக்கிறேன் ....!!!
உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!!!
எத்தனை காலம்
கடிகாரம் முள் போல் ...
சுழண்டு கொண்டே...
இருப்பது ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 926
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ அழகுதான் ...
எனக்கு வேண்டாம் ....
முடிந்தால் காதல் -தா ....!!!
கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!!!
ஏன் தத்தளிக்கிறாய்...?
துடுப்பு நான் இருக்கிறேன் ...
உன்னை காப்பாற்றுவேன் ...!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 927
எனக்கு வேண்டாம் ....
முடிந்தால் காதல் -தா ....!!!
கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!!!
ஏன் தத்தளிக்கிறாய்...?
துடுப்பு நான் இருக்கிறேன் ...
உன்னை காப்பாற்றுவேன் ...!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 927
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதல் மறுப்பை ....
பார்த்து நான் மட்டும் ....
அழவில்லை - தோழியும் ....
கண்ணீர் வடிக்கிறாள் ....!!!
என்னில் மறைந்திருந்த ....
காதலை உன்னில் ....
கண்டுகொண்டேன்.....!!!
என்னை.....
கருவறையில் ....
சுமந்த தாயையும் ....!
இதயத்தில் ....
சுமந்த உன்னையும் .....!
கல்லறைவரை சுமப்பது ....
காதலின் சுமைகள் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 928
பார்த்து நான் மட்டும் ....
அழவில்லை - தோழியும் ....
கண்ணீர் வடிக்கிறாள் ....!!!
என்னில் மறைந்திருந்த ....
காதலை உன்னில் ....
கண்டுகொண்டேன்.....!!!
என்னை.....
கருவறையில் ....
சுமந்த தாயையும் ....!
இதயத்தில் ....
சுமந்த உன்னையும் .....!
கல்லறைவரை சுமப்பது ....
காதலின் சுமைகள் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 928
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உலகில் எல்லோரும் ....
பிச்சைக்காரர்தான் .....
காதலரே அதிகம் ....!!!
நீ
அதிஷ்ரத்தின் ராணி
நான்
துர்அதிஷ்ரத்தின் ராஜா
காதல் ராஜா ராணி ....
விளையாட்டு .....!!!
உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 929
பிச்சைக்காரர்தான் .....
காதலரே அதிகம் ....!!!
நீ
அதிஷ்ரத்தின் ராணி
நான்
துர்அதிஷ்ரத்தின் ராஜா
காதல் ராஜா ராணி ....
விளையாட்டு .....!!!
உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 929
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மின் துண்டிகபட்டபின் ...
மின் குமிழ் எரியும்.....
காத்துகொண்டு இருக்கும் ....
காதலன் நான் ....!!!
மூச்சாக காதல் செய் ...
மூச்சு போக காதல் செய் ....
காதலின் செயலே அதுதான் ....!!!
உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 930
மின் குமிழ் எரியும்.....
காத்துகொண்டு இருக்கும் ....
காதலன் நான் ....!!!
மூச்சாக காதல் செய் ...
மூச்சு போக காதல் செய் ....
காதலின் செயலே அதுதான் ....!!!
உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 930
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தின் ஈரம்
வற்றி துடிக்கும்
மீன் ஆனேன் ....!!!
வைரம்
கண்ணாடியை ....
வெட்டும் ...
மௌனம் காதலை ...
வெட்டும் .....!!!
நீ......
எப்போதும்...
மென்மையானவள்....
கண்ணீர்
மென்மையானது
உன்னைப்போல் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 931
வற்றி துடிக்கும்
மீன் ஆனேன் ....!!!
வைரம்
கண்ணாடியை ....
வெட்டும் ...
மௌனம் காதலை ...
வெட்டும் .....!!!
நீ......
எப்போதும்...
மென்மையானவள்....
கண்ணீர்
மென்மையானது
உன்னைப்போல் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 931
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் மேதை ...
ஆனவனும் உண்டு ....
போதையானவனும் உண்டு ....
நீ என்னை பேதையாக்கி
விட்டாய் .....!!!!
காதல் தேன் கூட்டை ...
கட்டியதும் நீ
கல்லெறிந்ததும் நீ
காதல் தேன் போல் ....
வழிந்தோடுகிறது .....!!!
பொருள் காணாமல் ...
போனால் களவு ....
மனம் காணாமல் ...
போனால் காதலாம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 932
ஆனவனும் உண்டு ....
போதையானவனும் உண்டு ....
நீ என்னை பேதையாக்கி
விட்டாய் .....!!!!
காதல் தேன் கூட்டை ...
கட்டியதும் நீ
கல்லெறிந்ததும் நீ
காதல் தேன் போல் ....
வழிந்தோடுகிறது .....!!!
பொருள் காணாமல் ...
போனால் களவு ....
மனம் காணாமல் ...
போனால் காதலாம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 932
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சூரியன் கிழக்கே ....
தோன்றி மேற்கே ....
மறையுமாம் ....
நீயும் முகத்தில் ....
தோன்றி -அகத்தில் ...
மறைந்தாய் ....!!!
நீ ஒரு விலாங்கு மீன்
எனக்கு தலையையும் ...
குடும்பத்துக்கு ....
வாலையும் காட்டுகிறாய் ....!!!
நீ
கலங்கரை விளக்கம் ....
நான் கப்பல் ....
உன் உதவியில்லாமல் ....
கரைசேர முடியாது .....
விட்டு விலகி விடாதே ....
எனக்கு நேராகவே இரு ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 933
தோன்றி மேற்கே ....
மறையுமாம் ....
நீயும் முகத்தில் ....
தோன்றி -அகத்தில் ...
மறைந்தாய் ....!!!
நீ ஒரு விலாங்கு மீன்
எனக்கு தலையையும் ...
குடும்பத்துக்கு ....
வாலையும் காட்டுகிறாய் ....!!!
நீ
கலங்கரை விளக்கம் ....
நான் கப்பல் ....
உன் உதவியில்லாமல் ....
கரைசேர முடியாது .....
விட்டு விலகி விடாதே ....
எனக்கு நேராகவே இரு ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 933
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை குப்பை ...
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பட்ட
மரத்தில் சிறு ஈரம்
சிறு ஈரத்தில் படரும் ....
சிறு பாசிபோல் ....
உன் நினைவுகள் ...
என்னில் ஒட்டியபடி ....!!!
என் உள்ளத்தில் ...
உறங்கிகொண்டிருந்த ....
உன் நினைவுகள் .....
மெல்ல மெல்ல இறக்கிறது ....!!!
நூல் அறுந்த பட்டம் ....
மேலும் போகாமல் ....
கீழும் விழாமல்
தத்தளிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 935
மரத்தில் சிறு ஈரம்
சிறு ஈரத்தில் படரும் ....
சிறு பாசிபோல் ....
உன் நினைவுகள் ...
என்னில் ஒட்டியபடி ....!!!
என் உள்ளத்தில் ...
உறங்கிகொண்டிருந்த ....
உன் நினைவுகள் .....
மெல்ல மெல்ல இறக்கிறது ....!!!
நூல் அறுந்த பட்டம் ....
மேலும் போகாமல் ....
கீழும் விழாமல்
தத்தளிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 935
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:என்னை குப்பை ...
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஜேக்கின் பதில்: மா நகராட்சி வண்டி இன்னும் வரலை
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
ஜேக்கின் பதில்: அடேங்கப்பா... ஹரிதாஸ் படத்திற்கு பின்பு அதிக வருடங்கள் ஓடுகின்ற படம்போலிருக்கே
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
ஜேக்கின் பதில்: கூடவே இடியும் மின்னலும் வரும்... பரவாயில்லையா கவியவர்களே
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
அதிகம் இரசிக்கப்பட்ட கவிதைகளே விமர்சனங்களுக்கு ஆளாகின்றன. (நகைச்சுவை விமர்சனங்களுக்கு)
தாங்கள் எழுதும் கவிதைகள் அனைத்தும் வெகு அருமை கவியே







ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஜேக் wrote:கவிப்புயல் இனியவன் wrote:என்னை குப்பை ...
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஜேக்கின் பதில்: மா நகராட்சி வண்டி இன்னும் வரலை
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
ஜேக்கின் பதில்: அடேங்கப்பா... ஹரிதாஸ் படத்திற்கு பின்பு அதிக வருடங்கள் ஓடுகின்ற படம்போலிருக்கே
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
ஜேக்கின் பதில்: கூடவே இடியும் மின்னலும் வரும்... பரவாயில்லையா கவியவர்களே
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
அதிகம் இரசிக்கப்பட்ட கவிதைகளே விமர்சனங்களுக்கு ஆளாகின்றன. (நகைச்சுவை விமர்சனங்களுக்கு)
தாங்கள் எழுதும் கவிதைகள் அனைத்தும் வெகு அருமை கவியே![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அருமை அருமை
இதை வைத்துக்கொண்டே ஒரு திரி ஆறம்பிக்காலாம் போல் இருக்கே
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் மரபு - திருக்குறள்...
நீ நவீனம் - ஹைக்கூ ...
நம் காதல் கண்ணீர்....
கஸல் ......!!!
எழுதுகிறேன் ...
எழுத்து கருவி மறுக்கிறது ....
எழுத்து பிழை -நீ ......!!!
நினைவுகள் நரகம் ....
கவிதை சொர்க்கம் .....
காதலில் சொர்க்கத்தில் ....
மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 936
நீ நவீனம் - ஹைக்கூ ...
நம் காதல் கண்ணீர்....
கஸல் ......!!!
எழுதுகிறேன் ...
எழுத்து கருவி மறுக்கிறது ....
எழுத்து பிழை -நீ ......!!!
நினைவுகள் நரகம் ....
கவிதை சொர்க்கம் .....
காதலில் சொர்க்கத்தில் ....
மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 936
Page 41 of 44 • 1 ... 22 ... 40, 41, 42, 43, 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
Page 41 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|