Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 42 of 44 • Share
Page 42 of 44 • 1 ... 22 ... 41, 42, 43, 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண் அசைத்து ...
காதல் வானவில் ...
ஆனாய்....
இதயம் கருகி .....
இருளானேன் ....!!!
நீ
சேற்றில் மலர்ந்த
மலர் - நான்
பூசாரி மலரை ....
உதிரப்பண்ணுகிறேன்....!!!
நீ ஓடம்
நான் துடுப்பு ...
காதல் தாழமுக்கம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 937
காதல் வானவில் ...
ஆனாய்....
இதயம் கருகி .....
இருளானேன் ....!!!
நீ
சேற்றில் மலர்ந்த
மலர் - நான்
பூசாரி மலரை ....
உதிரப்பண்ணுகிறேன்....!!!
நீ ஓடம்
நான் துடுப்பு ...
காதல் தாழமுக்கம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 937
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பன்னீரால் காதல் ....
மழை பொழிவாய்...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் பொழிந்தாய் ....!!!
காதல்
சேர்ந்து வாழவே ....!
நமக்கேன் விலகி வாழ ....
ஆண்டவன் எழுதினான் ....!!!
உன் காதல்
என் உறவுகளை....
பிரித்து வைத்துவிட்டது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 938
மழை பொழிவாய்...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் பொழிந்தாய் ....!!!
காதல்
சேர்ந்து வாழவே ....!
நமக்கேன் விலகி வாழ ....
ஆண்டவன் எழுதினான் ....!!!
உன் காதல்
என் உறவுகளை....
பிரித்து வைத்துவிட்டது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 938
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்னை
காயப்படுத்துவது ...
எனக்கு காயமல்ல ...
என் பாவத்தின் பதிவு ....!!!
காதல் தோல்வியில் ...
ஏன் விஷம் குடிக்கிறார்கள் ...?
காதலே விஷம் தானே ....!!!
காதல் திரையை ...
கிழித்தேன் ....
என்னை மீட்டு ...
விட்டேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 939
என்னை
காயப்படுத்துவது ...
எனக்கு காயமல்ல ...
என் பாவத்தின் பதிவு ....!!!
காதல் தோல்வியில் ...
ஏன் விஷம் குடிக்கிறார்கள் ...?
காதலே விஷம் தானே ....!!!
காதல் திரையை ...
கிழித்தேன் ....
என்னை மீட்டு ...
விட்டேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 939
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ ..
காதல் ....
கல்லால் எறிந்தால் .....
காயப்பட்டிருப்பேன் ....
கற்கண்டால் அல்லவா ...
எறிகிறாய்....!!!
சுண்டினால் ஓடிவரும் ....
நாய் குட்டிபோல் ...
உன் இதயம் சுண்டியது ....
வந்துவிட்டேன் ....!!!
நீ
என்ன ஆங்கிலேயர் ...
காலணித்துவ பெண்ணா ....
ஞாயிறு விடுமுறை
எடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 940
காதல் ....
கல்லால் எறிந்தால் .....
காயப்பட்டிருப்பேன் ....
கற்கண்டால் அல்லவா ...
எறிகிறாய்....!!!
சுண்டினால் ஓடிவரும் ....
நாய் குட்டிபோல் ...
உன் இதயம் சுண்டியது ....
வந்துவிட்டேன் ....!!!
நீ
என்ன ஆங்கிலேயர் ...
காலணித்துவ பெண்ணா ....
ஞாயிறு விடுமுறை
எடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 940
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
உணர்வுகளையும்
என்
உணர்வுகளையும்
தொலைத்து பெற்றதே
காதல் ....!!!
நீ
கண்ணீரால் பேசுகிறாய்
நான்
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!
ஒருதலை காதல் வலி
இருதலை காதல் வலி
இக்கரைக்கு அக்கறை
பச்சை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941
உணர்வுகளையும்
என்
உணர்வுகளையும்
தொலைத்து பெற்றதே
காதல் ....!!!
நீ
கண்ணீரால் பேசுகிறாய்
நான்
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!
ஒருதலை காதல் வலி
இருதலை காதல் வலி
இக்கரைக்கு அக்கறை
பச்சை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்.....
தீர்க்க வேண்டும் ...!!!
பிறர் துன்பத்தில்
கண் கலங்கும் நீ
என் துன்பத்தில்
பங்குகொள் ......!!!
நீ
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்.....
தீர்க்க வேண்டும் ...!!!
பிறர் துன்பத்தில்
கண் கலங்கும் நீ
என் துன்பத்தில்
பங்குகொள் ......!!!
நீ
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலிக்கவேண்டும்
என்பதற்காகவே
காணாமல் போனவன் ...!!!
காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!
உனக்கும்
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943
காதலிக்கவேண்டும்
என்பதற்காகவே
காணாமல் போனவன் ...!!!
காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!
உனக்கும்
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் மூளையை ...
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே
நினைப்பதில்லை....!!!
என்
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!
சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே
நினைப்பதில்லை....!!!
என்
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!
சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மஞ்சள் நிறத்தில் ...
காதல் செய்தேன் ...
குங்குமம் என்னை ...
பிரித்து விட்டது ...!!!
வற்றி போகும் நதியில் ...
முத்து குளிக்க சொல்கிறாய் ....
செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!!
எல்லோர்
காதல் வலியும்....
ஒன்றுதான் -காயங்கள்...
மட்டுமே மாறுகிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 945
காதல் செய்தேன் ...
குங்குமம் என்னை ...
பிரித்து விட்டது ...!!!
வற்றி போகும் நதியில் ...
முத்து குளிக்க சொல்கிறாய் ....
செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!!
எல்லோர்
காதல் வலியும்....
ஒன்றுதான் -காயங்கள்...
மட்டுமே மாறுகிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 945
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
சொல்ல
தவிர்க்கும் -சொல்
நான் தவிக்கும் -சொல்
காதல் ....!!!
உன்னால்
கொஞ்சம் பன்னீர்
கொஞ்சம் கண்ணீர்
தவிக்கிறேன் ....!!!
இரண்டு
இதயங்கள் கண் மூடி
உறி உடைத்த கதை
நம் காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 946
சொல்ல
தவிர்க்கும் -சொல்
நான் தவிக்கும் -சொல்
காதல் ....!!!
உன்னால்
கொஞ்சம் பன்னீர்
கொஞ்சம் கண்ணீர்
தவிக்கிறேன் ....!!!
இரண்டு
இதயங்கள் கண் மூடி
உறி உடைத்த கதை
நம் காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 946
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நேரில் மௌனம்
கனவில் பேச்சாளர்
எத்தனை நாட்களுக்கு
இந்த தண்டனை ...?
அவ்வப்போது
முகில் வந்து நிலாவை
மறைப்பதுபோல் ...
உன் வருகை ....!!!
பூவின்
இதழ்கள் உதிர்வதுபோல்
உன் நினைவுகள் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 947
கனவில் பேச்சாளர்
எத்தனை நாட்களுக்கு
இந்த தண்டனை ...?
அவ்வப்போது
முகில் வந்து நிலாவை
மறைப்பதுபோல் ...
உன் வருகை ....!!!
பூவின்
இதழ்கள் உதிர்வதுபோல்
உன் நினைவுகள் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 947
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கு
காதல் புதிரானது
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள்
ஆனது ....!!!
நான்
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!
தயவு செய்து
பேசிவிடாதே -உன்
மௌனத்தில் இன்பம்
காண்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948
காதல் புதிரானது
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள்
ஆனது ....!!!
நான்
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!
தயவு செய்து
பேசிவிடாதே -உன்
மௌனத்தில் இன்பம்
காண்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்....
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!
காதல் குப்பை - நான்
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!
ஆயுள்
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார்
என்றால் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்....
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!
காதல் குப்பை - நான்
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!
ஆயுள்
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார்
என்றால் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!
மூச்சு
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?
பூக்கும்
வரை காத்திருந்த
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!
மூச்சு
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?
பூக்கும்
வரை காத்திருந்த
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் கண்கள் ...
எனக்கு கை விலங்கு....
உன் பார்வை
எனக்கு பாடை ....!!!
காதல்
ஒரு வினோத உலகம் ...
கவலைகள் மூலதனம்
கண்ணீர் அதன் சொத்து ....
மூலதனம் சொத்துக்கு
சமன் ........!!!
கண்ணீர் துளியால்
கவிதை எழுதுகிறேன்
பன்னீர் தெளிக்க
ஆசைப்படுகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 951
எனக்கு கை விலங்கு....
உன் பார்வை
எனக்கு பாடை ....!!!
காதல்
ஒரு வினோத உலகம் ...
கவலைகள் மூலதனம்
கண்ணீர் அதன் சொத்து ....
மூலதனம் சொத்துக்கு
சமன் ........!!!
கண்ணீர் துளியால்
கவிதை எழுதுகிறேன்
பன்னீர் தெளிக்க
ஆசைப்படுகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 951
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காதலை ....
சொல்லமுதல் ....
நான் இன்பமாய் ....
இருந்தேன் ....!!!
உன் பார்வை
எனக்கு அவசர சிகிச்சை
மருத்துவ மனை ....
உன் வார்த்தை
நோய் காக்கும் மருந்து ...!!!
நீ
சவக்குழி ....
நான்
சவம் என்னை ...
உன்னில் புதைத்துவிடு ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 952
காதலை ....
சொல்லமுதல் ....
நான் இன்பமாய் ....
இருந்தேன் ....!!!
உன் பார்வை
எனக்கு அவசர சிகிச்சை
மருத்துவ மனை ....
உன் வார்த்தை
நோய் காக்கும் மருந்து ...!!!
நீ
சவக்குழி ....
நான்
சவம் என்னை ...
உன்னில் புதைத்துவிடு ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 952
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எதற்கும்
அஞ்சாதவன் ....
உன் கண்ணுக்கு ...
அஞ்சுகிறேன்......!!!
நான்....
காதலில் ....
உயிரெழுத்து ......
நீ
ஆயுத எழுத்து ....!!!
அரசியலில் -நீ
பேசியிருந்தால் ...
வென்றிருப்பாய் ....
காதலில் பேசியதால் ...
தோற்று விட்டாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 953
அஞ்சாதவன் ....
உன் கண்ணுக்கு ...
அஞ்சுகிறேன்......!!!
நான்....
காதலில் ....
உயிரெழுத்து ......
நீ
ஆயுத எழுத்து ....!!!
அரசியலில் -நீ
பேசியிருந்தால் ...
வென்றிருப்பாய் ....
காதலில் பேசியதால் ...
தோற்று விட்டாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 953
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இயற்கை பூவை ....
காட்டிலும் ....
நம் காதல் பூ
விரைவாக
வாடிவிட்டது .....!!!
நீ
கவலையோடு ....
மூச்சு விடாதே ....
இதயம் கருகிவிடும் ....!!!
நாகம்
கொடிய விஷம்
யார் சொன்னது ...?
உன்
நகம் சுண்டும் ....
ஓசையை விட வா ..?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 955
காட்டிலும் ....
நம் காதல் பூ
விரைவாக
வாடிவிட்டது .....!!!
நீ
கவலையோடு ....
மூச்சு விடாதே ....
இதயம் கருகிவிடும் ....!!!
நாகம்
கொடிய விஷம்
யார் சொன்னது ...?
உன்
நகம் சுண்டும் ....
ஓசையை விட வா ..?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 955
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ.....
காதல் வீட்டில் இருந்து ...
கல் எறியாதே .....!!!
என்னை காயப்படுத்தி .....
உன்னால் வாழமுடியும் ....
என்றால் இன்னும் நல்லா ...
காயப்படுத்து ....!!!
நான் ..நீ ...காதல்
ஒரு முச்சந்தி ....
சந்தித்தே ஆகவேண்டும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 956
காதல் வீட்டில் இருந்து ...
கல் எறியாதே .....!!!
என்னை காயப்படுத்தி .....
உன்னால் வாழமுடியும் ....
என்றால் இன்னும் நல்லா ...
காயப்படுத்து ....!!!
நான் ..நீ ...காதல்
ஒரு முச்சந்தி ....
சந்தித்தே ஆகவேண்டும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 956
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!
துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!
நீ
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!
துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!
நீ
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து ...
நினைத்து -நான்
அனாதையாகினேன்....!!!
நீ
என் கண்ணீர் துளியில்
நீச்சல் அடிக்கிறாய் ....!!!
உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958
நினைத்து -நான்
அனாதையாகினேன்....!!!
நீ
என் கண்ணீர் துளியில்
நீச்சல் அடிக்கிறாய் ....!!!
உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கண்ணீரில் ...
பூத்த கண்மணி ..
நீ .....!!!
உன்
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!
குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்...
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959
பூத்த கண்மணி ..
நீ .....!!!
உன்
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!
குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்...
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வாழ்க்கை ....
அடைமழை
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!
காற்றை போல் நீ
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?
காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960
அடைமழை
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!
காற்றை போல் நீ
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?
காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960
Page 42 of 44 • 1 ... 22 ... 41, 42, 43, 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 42 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|