Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 22 of 44 • Share
Page 22 of 44 • 1 ... 12 ... 21, 22, 23 ... 33 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
யார் யாருக்கு என்று
மனமே முடிவு செய்யும்
நீ ஏன் முடிவு செய்தாய் ...?
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
நான் இறுதியாக
சிரித்தது -உன்
காதலுக்கு முன் .....!!!
கஸல் 595
மனமே முடிவு செய்யும்
நீ ஏன் முடிவு செய்தாய் ...?
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
நான் இறுதியாக
சிரித்தது -உன்
காதலுக்கு முன் .....!!!
கஸல் 595
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காற்றைப்போல் நீ
எப்போது எப்படி
வருவாய் என்று தெரியாது
நாணல் நான் ....!!!
இதயத்தில்
இருப்பதற்கு இடம்
காதல் இல்லை
இறக்கும் வரை
இருக்கணும் காதல்
நீ பட்டாம் பூச்சியாய் ....!!!
நினைத்த நொடியில்
கனவும் வராது
காதலும் வராது
கண்ணீர் மட்டும் வருகிறது ...!!!
கஸல் 596
எப்போது எப்படி
வருவாய் என்று தெரியாது
நாணல் நான் ....!!!
இதயத்தில்
இருப்பதற்கு இடம்
காதல் இல்லை
இறக்கும் வரை
இருக்கணும் காதல்
நீ பட்டாம் பூச்சியாய் ....!!!
நினைத்த நொடியில்
கனவும் வராது
காதலும் வராது
கண்ணீர் மட்டும் வருகிறது ...!!!
கஸல் 596
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை பார்க்காமல்
நீ ஒதுக்குகிறாய்
என் இதயத்தை
வைத்து கொண்டும் ....!!!
உன் பார்வைகள்
கவிதை ஆகின
இப்போ கவிதை
கண்ணிழந்து விட்டது ....!!!
காதல் வேண்டாம்
என்கிறது அனுபவம்
காதலால் சாகிறது
உயிர் ....!!!
கஸல் ;597
நீ ஒதுக்குகிறாய்
என் இதயத்தை
வைத்து கொண்டும் ....!!!
உன் பார்வைகள்
கவிதை ஆகின
இப்போ கவிதை
கண்ணிழந்து விட்டது ....!!!
காதல் வேண்டாம்
என்கிறது அனுபவம்
காதலால் சாகிறது
உயிர் ....!!!
கஸல் ;597
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆமை வேகத்தில்
அசுர காதலில் நீ
முயல் வேகத்தில்
ஆமை காதல் நான் ...!!!
நினைவுகள்
இனிக்க வேண்டும்
புளிக்க வேண்டும்
நீ எரிக்கிறாய் ....!!!
கிணற்றில் ஊற்று
தாகம் தீர்க்கும்
கண்ணீரில் ஊற்று
தாகம் கூட்டும் ....!!!
வருவதும் போவதும்
இறைவன் கையில்
அதை காதலில்
பயன் படுத்திகிறாய் ....!!!
கஸல் 598
அசுர காதலில் நீ
முயல் வேகத்தில்
ஆமை காதல் நான் ...!!!
நினைவுகள்
இனிக்க வேண்டும்
புளிக்க வேண்டும்
நீ எரிக்கிறாய் ....!!!
கிணற்றில் ஊற்று
தாகம் தீர்க்கும்
கண்ணீரில் ஊற்று
தாகம் கூட்டும் ....!!!
வருவதும் போவதும்
இறைவன் கையில்
அதை காதலில்
பயன் படுத்திகிறாய் ....!!!
கஸல் 598
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நினைவு கனவு காதல்
எல்லாம் உனக்கு
பறக்கும் பட்டம்
நான் காற்றில்லாமல்
தடுமாறுகிறேன் .....!!!
நீ வா இல்லை போ
நான் வதை உதை
படுகிறேன் காதலால் ....!!!
மூச்சு விடுகிறேன்
என்றால்
உன்னால் இல்லை
நீ தந்த காதலால் .....!!!
கஸல் 599
எல்லாம் உனக்கு
பறக்கும் பட்டம்
நான் காற்றில்லாமல்
தடுமாறுகிறேன் .....!!!
நீ வா இல்லை போ
நான் வதை உதை
படுகிறேன் காதலால் ....!!!
மூச்சு விடுகிறேன்
என்றால்
உன்னால் இல்லை
நீ தந்த காதலால் .....!!!
கஸல் 599
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காக்கை தூக்கிய வடை
நீ வைத்திருப்பாயா ..?
போடுயாயா என்ற
ஏக்கத்தில் நான்....!!!
நரிக்கு
எட்டாத திராட்சை நீ
புளிக்கும் என்று போக
முடியவும் இல்லை
எட்டுகிறாயும் இல்லை ....!!!
இரண்டுபேரும் ஊதிய
இதயபலூன் -நீ
அளவுக்கு மீறி ஊதி
வெடித்த பலூனை பார்த்து
சிரிக்கிறாய் .......!!!
கஸல் ;600
நீ வைத்திருப்பாயா ..?
போடுயாயா என்ற
ஏக்கத்தில் நான்....!!!
நரிக்கு
எட்டாத திராட்சை நீ
புளிக்கும் என்று போக
முடியவும் இல்லை
எட்டுகிறாயும் இல்லை ....!!!
இரண்டுபேரும் ஊதிய
இதயபலூன் -நீ
அளவுக்கு மீறி ஊதி
வெடித்த பலூனை பார்த்து
சிரிக்கிறாய் .......!!!
கஸல் ;600
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அனைத்தும் அருமை அண்ணா
மிக்க நன்றி
மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில் இருந்த
காதல் தீபத்தை அணைத்து
விட்டாய் - கரும் புகையாய்
நான் ....!!!
உன்னிடம் சேர்த்துவைத்த
நினைவுகள் எல்லாம்
வழிந்தோடுகிறது
இதயத்தில் இருந்து ....!!!
நீ
பிரிந்த போது
இழந்தவற்றை பெற்றேன்
காதல் மட்டும் உன்னிடம் ....!!!
கஸல் ;601
காதல் தீபத்தை அணைத்து
விட்டாய் - கரும் புகையாய்
நான் ....!!!
உன்னிடம் சேர்த்துவைத்த
நினைவுகள் எல்லாம்
வழிந்தோடுகிறது
இதயத்தில் இருந்து ....!!!
நீ
பிரிந்த போது
இழந்தவற்றை பெற்றேன்
காதல் மட்டும் உன்னிடம் ....!!!
கஸல் ;601
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வா கண்ணே
காதல் வழியே சென்று
காதலை மறப்போம்
நிம்மதியாக காதல் செய்வோம் ....!!!
பாவம் நம் காதல்
நேற்று நீ தவறாக
புரிந்த கற்பனையால்
விபத்துக்குள் சிக்கி விட்டது ....!!!
தண்ணீராய் நீ
பன்னீராய் நான்
பாவம் காதல் முழிக்கிறது ....!!!
கஸல் 602
காதல் வழியே சென்று
காதலை மறப்போம்
நிம்மதியாக காதல் செய்வோம் ....!!!
பாவம் நம் காதல்
நேற்று நீ தவறாக
புரிந்த கற்பனையால்
விபத்துக்குள் சிக்கி விட்டது ....!!!
தண்ணீராய் நீ
பன்னீராய் நான்
பாவம் காதல் முழிக்கிறது ....!!!
கஸல் 602
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நிறைவேறாத ஆசையால்
காதல் வேதனை படுகிறது
உன்னை நினைத்து வேதனை
படவில்லை ....!!!
நான் அழுது காதலை
பெற்றேன் நீ
அழுது காதலை
தொலைக்கிறாய் ....!!!
உன் அழகை கிளியுடன்
ஒப்பிட்டேன் அப்போ
கிழிந்து போனது காதல் ....!!!
கஸல் 603
காதல் வேதனை படுகிறது
உன்னை நினைத்து வேதனை
படவில்லை ....!!!
நான் அழுது காதலை
பெற்றேன் நீ
அழுது காதலை
தொலைக்கிறாய் ....!!!
உன் அழகை கிளியுடன்
ஒப்பிட்டேன் அப்போ
கிழிந்து போனது காதல் ....!!!
கஸல் 603
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் உனக்கு
கற்பூரம் எனக்கு
தீபம்
நிலைத்திருக்கிறேன் ...!!!
யோசித்து வருவதில்லை
காதல்
யோசிக்காமல் உன்னை
சந்தித்தேன்
உணர்ந்து கொண்டேன்
தவறை ....!!!
இளநீர் போல் உன்னை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!
கஸல் 604
கற்பூரம் எனக்கு
தீபம்
நிலைத்திருக்கிறேன் ...!!!
யோசித்து வருவதில்லை
காதல்
யோசிக்காமல் உன்னை
சந்தித்தேன்
உணர்ந்து கொண்டேன்
தவறை ....!!!
இளநீர் போல் உன்னை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!
கஸல் 604
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சொல்
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர்
உனக்கு...?
ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!
நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!
கசல் 605
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர்
உனக்கு...?
ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!
நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!
கசல் 605
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் முகத்தை
தொலைத்தேன்
உன் முகம் வருமென்று
என் முகமே இருந்தது ....!!!
ஞாபகங்களுக்கு
ஒரு வீடு கட்டினால்
அதில் நீ ஒரு ஒட்டறை
தட்டினாலும் வருவாய் ....!!!
என் உள் மூச்சு நீ
அதனால் தான்
வாழுகிறேன் உனக்கு
நான் வெளிமூச்சானேன் ....!!!
கஸல் 606
தொலைத்தேன்
உன் முகம் வருமென்று
என் முகமே இருந்தது ....!!!
ஞாபகங்களுக்கு
ஒரு வீடு கட்டினால்
அதில் நீ ஒரு ஒட்டறை
தட்டினாலும் வருவாய் ....!!!
என் உள் மூச்சு நீ
அதனால் தான்
வாழுகிறேன் உனக்கு
நான் வெளிமூச்சானேன் ....!!!
கஸல் 606
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கணட நாள்
என் இறந்த நாள்
உன்னை பிரிந்த நாள்
உனக்கு பிறந்தநாள் ....!!!
காதல் எல்லோர் மனதில்
இருக்கும் அது போது விதி
இதையேன் புரியவில்லை- நீ
நான் இயற்கை காற்று
நீ இருக்கும் வரை
நானும் உன்னோடு
இருப்பேன் - காதலோடு
கஸல் 607
என் இறந்த நாள்
உன்னை பிரிந்த நாள்
உனக்கு பிறந்தநாள் ....!!!
காதல் எல்லோர் மனதில்
இருக்கும் அது போது விதி
இதையேன் புரியவில்லை- நீ
நான் இயற்கை காற்று
நீ இருக்கும் வரை
நானும் உன்னோடு
இருப்பேன் - காதலோடு
கஸல் 607
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் பெயரின் ஒவ்வொரு
எழுத்தும் நீ
எழுத்து பிழை இல்லாமல்
இருந்தால் ....!!!
கண்ணீரைப்போல்
திடீரென வருகிறாய்
வழிந்தே போய்
விடுகிறாய் ...!!!
பகலில் இருக்கும்
நட்சத்திரம் போல்
இருக்கிறது உன்
ஞாபகம் .....!!!
கஸல் 608
எழுத்தும் நீ
எழுத்து பிழை இல்லாமல்
இருந்தால் ....!!!
கண்ணீரைப்போல்
திடீரென வருகிறாய்
வழிந்தே போய்
விடுகிறாய் ...!!!
பகலில் இருக்கும்
நட்சத்திரம் போல்
இருக்கிறது உன்
ஞாபகம் .....!!!
கஸல் 608
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டவுடன்
நான் களவு போன
பொருளானேன் ....!!!
காதல் தோல்வியால்
விஷம் அருந்தினேன்
அதிலும் நீ
நிறுத்திவிட்டேன்
விஷ குடிப்பை ...!!!
இதயம் ஒரு
இரும்பென்றால்
நீ சொல்வதெல்லாம்
தாங்கும் ....!!!
கஸல் 609
நான் களவு போன
பொருளானேன் ....!!!
காதல் தோல்வியால்
விஷம் அருந்தினேன்
அதிலும் நீ
நிறுத்திவிட்டேன்
விஷ குடிப்பை ...!!!
இதயம் ஒரு
இரும்பென்றால்
நீ சொல்வதெல்லாம்
தாங்கும் ....!!!
கஸல் 609
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ பிரிந்தாய்
காதல் இலைதான்
உதிர்ந்ததே தவிர
காதல் மரமல்ல ....!!!
உன் நினைவுகளை
கனவு வலையாய்
பின்னி வைத்திருக்கிறேன்
நீ சிக்காமலா விடுவாய் ...!!!
உன் மௌனம்
தான் என் இதயத்தில்
காயத்தை ஏற்படுத்தியது
மருந்தும் நீதான் ...!!!
கஸல் 610
காதல் இலைதான்
உதிர்ந்ததே தவிர
காதல் மரமல்ல ....!!!
உன் நினைவுகளை
கனவு வலையாய்
பின்னி வைத்திருக்கிறேன்
நீ சிக்காமலா விடுவாய் ...!!!
உன் மௌனம்
தான் என் இதயத்தில்
காயத்தை ஏற்படுத்தியது
மருந்தும் நீதான் ...!!!
கஸல் 610
Page 22 of 44 • 1 ... 12 ... 21, 22, 23 ... 33 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Page 22 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|