Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 6 of 44 • Share
Page 6 of 44 • 1 ... 5, 6, 7 ... 25 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உயர செல்ல செல்ல
ஈர்ப்பு குறையும்
நீ தூர செல்ல செல்ல
நினைவு கூடுகிறது ...!!!
உன்னை கண்டவுடன்
முகம் சிரிக்கிறது
இதயம் அழுகிறது ...!!!
காதல் கீதம்
குயில் போல் பாடு
மயில் போல் அழறுகிறாய் ...!!!
கஸல் ;320
ஈர்ப்பு குறையும்
நீ தூர செல்ல செல்ல
நினைவு கூடுகிறது ...!!!
உன்னை கண்டவுடன்
முகம் சிரிக்கிறது
இதயம் அழுகிறது ...!!!
காதல் கீதம்
குயில் போல் பாடு
மயில் போல் அழறுகிறாய் ...!!!
கஸல் ;320
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நன்றாக இருக்கிறது
காதல்
வலியாக இருக்கிறது
உன் நினைவு ....!!!
வெளியில் சிரிக்கிறது
முகம்
உள்ளே எரிகிறது
இதயம் ......!!!
கண்ணெதிரே சிரிக்காத நீ
கண் மூடும் வேளையில்
சிரிக்கிறாய் ......!!!
கஸல் 321
காதல்
வலியாக இருக்கிறது
உன் நினைவு ....!!!
வெளியில் சிரிக்கிறது
முகம்
உள்ளே எரிகிறது
இதயம் ......!!!
கண்ணெதிரே சிரிக்காத நீ
கண் மூடும் வேளையில்
சிரிக்கிறாய் ......!!!
கஸல் 321
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நிலவுக்கு மனிதன்
போகிறான் -நிலவாக
நீ இருக்கும் போது ...!!!
நான் உன்னில் காதலை
தேடுகிறேன்
நீ என்னில் இதயத்தை
தேடுகிறாய் .....!!!
உண்மைக்காதல் -எதையும்
தாங்கிக்கொள்ளும்
உன்னை போல் வார்த்தையால்
தாக்காது .....!!!
கஸல் 322
போகிறான் -நிலவாக
நீ இருக்கும் போது ...!!!
நான் உன்னில் காதலை
தேடுகிறேன்
நீ என்னில் இதயத்தை
தேடுகிறாய் .....!!!
உண்மைக்காதல் -எதையும்
தாங்கிக்கொள்ளும்
உன்னை போல் வார்த்தையால்
தாக்காது .....!!!
கஸல் 322
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதை
எனக்கு ஆறுதல்
உனக்கு ஆராதனை ....!!!
காதல் நூலை
கையை விட்டுக்கொண்டு
இருக்கிறேன் -நீயோ
சிரிக்கிறாய் ....!!!
பத்திரிகையில்
நான் தலைப்பு செய்தி
நீ விளம்பர செய்தி ....!!!
கஸல் 323
எனக்கு ஆறுதல்
உனக்கு ஆராதனை ....!!!
காதல் நூலை
கையை விட்டுக்கொண்டு
இருக்கிறேன் -நீயோ
சிரிக்கிறாய் ....!!!
பத்திரிகையில்
நான் தலைப்பு செய்தி
நீ விளம்பர செய்தி ....!!!
கஸல் 323
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில் என்
காதல் -உனக்கு
உதட்டில் .....!!!
நான் முகப்பு அறுந்த
பட்டம் ஆடிக்கொண்டு
இருக்கிறேன்
நம் காதல் பாதையை
மீட்டுப்பார்க்கிறேன்
நீ -தேடிப்பார்க்கிறாய் ....!!!
கஸல் 324
காதல் -உனக்கு
உதட்டில் .....!!!
நான் முகப்பு அறுந்த
பட்டம் ஆடிக்கொண்டு
இருக்கிறேன்
நம் காதல் பாதையை
மீட்டுப்பார்க்கிறேன்
நீ -தேடிப்பார்க்கிறாய் ....!!!
கஸல் 324
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்டவுடன்
வாங்குவது
பொருள்
உணர்வுடன்
வருவது காதல் ....!!!
எதையும் இழந்துவிடு
காதலை தவிர
நான் சுவைக்கும் நா
நீ திட்டும் நா ....!!!
கஸல் 325
வாங்குவது
பொருள்
உணர்வுடன்
வருவது காதல் ....!!!
எதையும் இழந்துவிடு
காதலை தவிர
நான் சுவைக்கும் நா
நீ திட்டும் நா ....!!!
கஸல் 325
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வீணையுடன் வருவாய்
என்றிருந்தேன் -நீ
நாணுடன் மட்டும்
வருகிறாய் .....!!!
நாளில்
இருளும் உண்டு
வெளிச்சமும் உண்டு
உன்னைப்போல்
ஏக்கத்துடன் இருந்த
எனக்கு உன் பதில்
மயக்கத்தை தந்தது ....!!!
கஸல் 326
என்றிருந்தேன் -நீ
நாணுடன் மட்டும்
வருகிறாய் .....!!!
நாளில்
இருளும் உண்டு
வெளிச்சமும் உண்டு
உன்னைப்போல்
ஏக்கத்துடன் இருந்த
எனக்கு உன் பதில்
மயக்கத்தை தந்தது ....!!!
கஸல் 326
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை தருகிறேன்
நீ உயிரை
கேட்கிறாய் ....!!!
கடலுக்குள்
முத்துதான்
தேடனும் -நீ
நண்டை தேடுகிறாய்
தென்றலாக வருவாயென்று
இருந்தேன் -நீயோ
சுனாமியாக வருகிறாய் ....!!!
கஸல் 327
நீ உயிரை
கேட்கிறாய் ....!!!
கடலுக்குள்
முத்துதான்
தேடனும் -நீ
நண்டை தேடுகிறாய்
தென்றலாக வருவாயென்று
இருந்தேன் -நீயோ
சுனாமியாக வருகிறாய் ....!!!
கஸல் 327
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ என்னோடு
தென்றலாக வா
நான்
இதழாக இருக்கிறேன் ...!!!
நான் வாண்டாக
வருகிறேன் -நீ
பூ உதிர்க்கிறாய் ...!!!
நான் நன்றி சொல்லி
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி
முடிக்கிறாய் ....!!!
கஸல் 328
தென்றலாக வா
நான்
இதழாக இருக்கிறேன் ...!!!
நான் வாண்டாக
வருகிறேன் -நீ
பூ உதிர்க்கிறாய் ...!!!
நான் நன்றி சொல்லி
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி
முடிக்கிறாய் ....!!!
கஸல் 328
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ அன்பில்
தங்கம்
நான் பித்தளை ...!!!
தெய்வமாக உன்னை
வணங்குகிறேன்
அசையாமல் இருக்கிறாய்
கண்டம் உயிருக்கு
மட்டுமல்ல
காதலுக்கும் தான் ....!!!
கஸல் 329
தங்கம்
நான் பித்தளை ...!!!
தெய்வமாக உன்னை
வணங்குகிறேன்
அசையாமல் இருக்கிறாய்
கண்டம் உயிருக்கு
மட்டுமல்ல
காதலுக்கும் தான் ....!!!
கஸல் 329
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கடலைப்போல்
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்
வலிக்காத இதயமும்
வேண்டும் ....!!!
உன் சிரிப்பு கண்ணை
பறிக்க வேண்டும்
கண்ணையே பறித்து
கொண்டு போய்விட்டதே ....!!!
கஸல் ;330
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்
வலிக்காத இதயமும்
வேண்டும் ....!!!
உன் சிரிப்பு கண்ணை
பறிக்க வேண்டும்
கண்ணையே பறித்து
கொண்டு போய்விட்டதே ....!!!
கஸல் ;330
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஓடமாக இருந்தால் தள்ளிக்கொண்டு வந்துவிடலாம்...கடலைப்போல்
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காற்றில் திரியும்
கண்ணுக்கு தெரியாத
தூசிபோல் -நம்
காதல் .......!!!
கிளிக்கு தெரிவதில்லை
பொறிவைகப்படுவது
தான் கூட்டில்
அடைபடுவதற்கு-என்று
காதலைப்போல் ....!!!
பனித்துளியை புல்
நுனி சுமையாக
நினைப்பது இல்லை
நீ காதலை சுமையாக
நினைக்கிறாய் ....!!!
கஸல் 331
கண்ணுக்கு தெரியாத
தூசிபோல் -நம்
காதல் .......!!!
கிளிக்கு தெரிவதில்லை
பொறிவைகப்படுவது
தான் கூட்டில்
அடைபடுவதற்கு-என்று
காதலைப்போல் ....!!!
பனித்துளியை புல்
நுனி சுமையாக
நினைப்பது இல்லை
நீ காதலை சுமையாக
நினைக்கிறாய் ....!!!
கஸல் 331
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சுகமான சுமை...பனித்துளியை புல்
நுனி சுமையாக
நினைப்பது இல்லை
நீ காதலை சுமையாக
நினைக்கிறாய் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை தொலைவில்
பார்க்கும் தொலை நோக்கி
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும்
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!
இதயத்தால் பேசக்கூடியது
பார்க்கக்கூடியது
உன்னையும் உன்
காதலையும் தான் ....!!!
நீ நினைப்பதை
நான் எழுதுகிறேன்
நான் நினைத்தவற்றை
நீ வீசுகிறாய் .....!!!
கஸல் ; 332
பார்க்கும் தொலை நோக்கி
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும்
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!
இதயத்தால் பேசக்கூடியது
பார்க்கக்கூடியது
உன்னையும் உன்
காதலையும் தான் ....!!!
நீ நினைப்பதை
நான் எழுதுகிறேன்
நான் நினைத்தவற்றை
நீ வீசுகிறாய் .....!!!
கஸல் ; 332
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மரணத்தின்
பின் பேசப்படுவது
காதல் தோல்விதான் ....!!!
நாம் மட்டும் விதிவிலக்கா ...?
என் மனம் நிரம்பி விட்டது
உன் நினைவுகளால் -இனி
பேசிப்பயனில்லை
உன்னுடன் ......!!!
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும் ...!!!
நீ இரும்பு -எப்படி ...?
நகர்வாய் .....?
கஸல் 333
பின் பேசப்படுவது
காதல் தோல்விதான் ....!!!
நாம் மட்டும் விதிவிலக்கா ...?
என் மனம் நிரம்பி விட்டது
உன் நினைவுகளால் -இனி
பேசிப்பயனில்லை
உன்னுடன் ......!!!
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும் ...!!!
நீ இரும்பு -எப்படி ...?
நகர்வாய் .....?
கஸல் 333
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 334
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 334
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 334
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 334
Page 6 of 44 • 1 ... 5, 6, 7 ... 25 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 6 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|