Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 5 of 44 • Share
Page 5 of 44 • 1, 2, 3, 4, 5, 6 ... 24 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வா
மனிதர்கள்
காதலிக்கும்
இடத்துக்கு போவோம் ...!!!
காட்டுக்குள்
பழமரங்கள்
நீ தந்த நினைவுகள் ..
போல ....!!!
பானையில்
இருந்தால் தான்
அகப்பையில் வரும்
உனக்கு காதல்
வரவில்லை ...!!!
கஸல் 305
மனிதர்கள்
காதலிக்கும்
இடத்துக்கு போவோம் ...!!!
காட்டுக்குள்
பழமரங்கள்
நீ தந்த நினைவுகள் ..
போல ....!!!
பானையில்
இருந்தால் தான்
அகப்பையில் வரும்
உனக்கு காதல்
வரவில்லை ...!!!
கஸல் 305
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வா
மனிதர்கள்
காதலிக்கும்
இடத்துக்கு போவோம் ...!!!
இன்றைய காதல் மிருக காதலாகவே இருக்கிறது...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பறத்தல்...நீயும் பறவை
நானும் பறவை
இருவரும் கீழே
இறங்கிதான்
ஆகவேண்டும் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இன்றைய காதல் மிருக காதலாகவே இருக்கிறது...
உண்மை மிருகம் கூட பண்பாட்டு விட்டது

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவிஞர் கே இனியவன் wrote:இன்றைய காதல் மிருக காதலாகவே இருக்கிறது...
உண்மை மிருகம் கூட பண்பாட்டு விட்டது![]()



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் என்னும்
இலந்தை முள்ளில்
சிக்கி தவிக்கிறேன்
உன்னை நம்பி
வந்துவிட்டேன்
வாழ்ந்துதான்
ஆகவேண்டும்
காற்றில் இயங்கும்
காற்றாடி நான்
காற்று - நீ
காற்றுதான் இல்லை...!!!
கஸல் 306
இலந்தை முள்ளில்
சிக்கி தவிக்கிறேன்
உன்னை நம்பி
வந்துவிட்டேன்
வாழ்ந்துதான்
ஆகவேண்டும்
காற்றில் இயங்கும்
காற்றாடி நான்
காற்று - நீ
காற்றுதான் இல்லை...!!!
கஸல் 306
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
நீ முதல் நிலை
நான் இரண்டாம்
நிலை .....!!!
உனக்காக
எரியத்தயார்
நீ
திரியாக வந்தால்
கடலில் படகு
ஓட்டுவோம்
வா .....!!!
தரையில்
அல்ல .....!!!
கஸல் 307
நீ முதல் நிலை
நான் இரண்டாம்
நிலை .....!!!
உனக்காக
எரியத்தயார்
நீ
திரியாக வந்தால்
கடலில் படகு
ஓட்டுவோம்
வா .....!!!
தரையில்
அல்ல .....!!!
கஸல் 307
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
வாசமே
இல்லாத இடத்துக்கு
போகிறேன் ....!!!
காலில் தைத்த
முள் போல்
நெஞ்சில்
தைக்கிறாய் ...!!!
காதலில்
தர்மம்
அதர்மம்
இரண்டும்
நீ தான் ....!!!
கஸல் ;308
வாசமே
இல்லாத இடத்துக்கு
போகிறேன் ....!!!
காலில் தைத்த
முள் போல்
நெஞ்சில்
தைக்கிறாய் ...!!!
காதலில்
தர்மம்
அதர்மம்
இரண்டும்
நீ தான் ....!!!
கஸல் ;308
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஊசி முனைக்குள்
புகுந்த ஒட்டகம்
போல் -நம்
காதல் ....!!!
நீயும்
நானும் காதல்
மொட்டுக்கள்
சோகத்தில்
வீணை வாசித்தால்
நாண்களாக
இருந்த நீ
அறுகிறாய் ....!!!
கஸல் 309
புகுந்த ஒட்டகம்
போல் -நம்
காதல் ....!!!
நீயும்
நானும் காதல்
மொட்டுக்கள்
சோகத்தில்
வீணை வாசித்தால்
நாண்களாக
இருந்த நீ
அறுகிறாய் ....!!!
கஸல் 309
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!
கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்
கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!
கஸல் ;310
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!
கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்
கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!
கஸல் ;310
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்
காதலர்கள் எல்லாருக்கும் வாய்க்கட்டும்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் வலியில்
கிறுக்குகிறேன்
கவிதையாகிறது
உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்
நான் உன்னை
கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
நீ
கவிதையாய்
வலிக்கிறாய் ....!!!
கஸல் ;311
கிறுக்குகிறேன்
கவிதையாகிறது
உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்
நான் உன்னை
கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
நீ
கவிதையாய்
வலிக்கிறாய் ....!!!
கஸல் ;311
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நிலவுக்கு தெரியாது
தான் அழகு
உனக்கும் தான் ...!!!
பலாப்பழத்துக்குள்
இருக்கும் -சுழை
போல் நான் உன்னுள்
நினைத்து பார்க்கிறேன்
நீ காதலியா ..?
காதல் விதியா ..?
கஸல் ;312
தான் அழகு
உனக்கும் தான் ...!!!
பலாப்பழத்துக்குள்
இருக்கும் -சுழை
போல் நான் உன்னுள்
நினைத்து பார்க்கிறேன்
நீ காதலியா ..?
காதல் விதியா ..?
கஸல் ;312
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்
வாழ்த்தாவது கிடைக்கிறதே...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நினைத்து பார்க்கிறேன்
நீ காதலியா ..?
காதல் விதியா ..?
பெருத்த குழப்பம்தான்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
விலாங்கு மீனா ...?
காலை இன்பம்
மாலை துன்பம்
பூட்டிய இதய
திறப்பை
என்னிடம்
தராதே
நினைக்கும்
போது -நீ
ஒளியாகவும்
இருளாகவும்
வருகிறாய்
கஸல் ;313
விலாங்கு மீனா ...?
காலை இன்பம்
மாலை துன்பம்
பூட்டிய இதய
திறப்பை
என்னிடம்
தராதே
நினைக்கும்
போது -நீ
ஒளியாகவும்
இருளாகவும்
வருகிறாய்
கஸல் ;313
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
உன்னோடு
கதைத்ததை விட
தனியே கதைத்தது
அதிகம்
காதலுக்கு
ஊசியும் நீ
நூலும் நீ
நெருப்பில்
புகை வரவேண்டும்
உன்னால் இதயத்தில்
இருந்து வருகிறது ...!!!
கஸல் ;314
உன்னோடு
கதைத்ததை விட
தனியே கதைத்தது
அதிகம்
காதலுக்கு
ஊசியும் நீ
நூலும் நீ
நெருப்பில்
புகை வரவேண்டும்
உன்னால் இதயத்தில்
இருந்து வருகிறது ...!!!
கஸல் ;314
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில்
முள்ளாய் படர்கிறாய்
சுகமாய் இருக்கிறது
இதயம் தான்
எனது மூச்சு
உனது ....!!!
ஆலயத்தில்
பந்தல் போடுகிறேன்
நீ
ஆகாயத்தில்
போட சொல்கிறாய்
கஸல் ;315
முள்ளாய் படர்கிறாய்
சுகமாய் இருக்கிறது
இதயம் தான்
எனது மூச்சு
உனது ....!!!
ஆலயத்தில்
பந்தல் போடுகிறேன்
நீ
ஆகாயத்தில்
போட சொல்கிறாய்
கஸல் ;315
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காத்திருப்பது சுகம்
காயவைப்பது
அதர்மம் ....!!!
பாலுக்குள் தண்ணீரை
கலப்பது இயல்பு
நீ எண்ணையை
கலந்து குடிக்கிறாய்
இதயத்தில் காயத்தை
ஏற்படுத்திய நீ
பெரிய காயத்துடன்
இருக்கிறாய் .....!!!
கஸல் 316
காயவைப்பது
அதர்மம் ....!!!
பாலுக்குள் தண்ணீரை
கலப்பது இயல்பு
நீ எண்ணையை
கலந்து குடிக்கிறாய்
இதயத்தில் காயத்தை
ஏற்படுத்திய நீ
பெரிய காயத்துடன்
இருக்கிறாய் .....!!!
கஸல் 316
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
எல்லாவற்றிலும்
உண்டு -எல்லாவற்றிலும்
வரும்
அழகானது
ஆபத்தானது ....!!!
உன்னால்
என் ஆயுள்
குறைகிறது
உன்னை பற்றிய
நினைக்கையில்
அதிகரிக்கிறது
காதல் பூ
குளிக்க ஆசைப்படும்
என்னை
தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!
கஸல் 317
எல்லாவற்றிலும்
உண்டு -எல்லாவற்றிலும்
வரும்
அழகானது
ஆபத்தானது ....!!!
உன்னால்
என் ஆயுள்
குறைகிறது
உன்னை பற்றிய
நினைக்கையில்
அதிகரிக்கிறது
காதல் பூ
குளிக்க ஆசைப்படும்
என்னை
தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!
கஸல் 317
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் வலியால்
என் காதல் முகவரியை
தற்காலிகமாக
மாற்றி விட்டேன் ....!!!
காதல் தேன்கூடு...!!!
போதையாகவும் இருக்கும்
அதிகமானால் வலியாகவும்
மயக்கமாகவும் இருக்கும் ....!!!
காதல் நிலாவை கைபிடிக்க
ஆசைப்படால் -காதலி
காதல் சூரியனை ஏன்
தேடுகிறாய் ....!!!
கஸல் 318
என் காதல் முகவரியை
தற்காலிகமாக
மாற்றி விட்டேன் ....!!!
காதல் தேன்கூடு...!!!
போதையாகவும் இருக்கும்
அதிகமானால் வலியாகவும்
மயக்கமாகவும் இருக்கும் ....!!!
காதல் நிலாவை கைபிடிக்க
ஆசைப்படால் -காதலி
காதல் சூரியனை ஏன்
தேடுகிறாய் ....!!!
கஸல் 318
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பிரமிட்
மம்மி போல் உன்
நினைவுகளும்
அழியாமல் இருக்கின்றன ...!!!
காற்றில் பறக்கும்
பஞ்சுபோல் -உன்
நினைவுகளும்
நிலையற்று அலைகிறது ...!!!
காதலின் மலராக
உன்னை பார்க்கிறேன்
நீ மரமாக இருக்கிறாய் ...!!!
கஸல் 319
மம்மி போல் உன்
நினைவுகளும்
அழியாமல் இருக்கின்றன ...!!!
காற்றில் பறக்கும்
பஞ்சுபோல் -உன்
நினைவுகளும்
நிலையற்று அலைகிறது ...!!!
காதலின் மலராக
உன்னை பார்க்கிறேன்
நீ மரமாக இருக்கிறாய் ...!!!
கஸல் 319
Page 5 of 44 • 1, 2, 3, 4, 5, 6 ... 24 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தொடர் கவிதைகள்
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தொடர் கவிதைகள்
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
Page 5 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|