Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 3 of 44 • Share
Page 3 of 44 • 1, 2, 3, 4 ... 23 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் ஓடி
விளையாடியது நீ
தடக்கி விழுந்தது -நான்
- கஸலுக்கான வரிகள்... பாராட்டுகள்...
விளையாடியது நீ
தடக்கி விழுந்தது -நான்
- கஸலுக்கான வரிகள்... பாராட்டுகள்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
விளக்கும்
வெளிச்சமும்
எப்படி பிரியும் ...?
தாமரை திரியோ
வாழைதண்டு திரியோ
நீ வெளிச்சம் தந்தால் சரி
வண்டியின் இரு
சக்கரம் காதல்
நீ சிறிதாக இருக்கிறாய் ...!!!
கஸல் 274
வெளிச்சமும்
எப்படி பிரியும் ...?
தாமரை திரியோ
வாழைதண்டு திரியோ
நீ வெளிச்சம் தந்தால் சரி
வண்டியின் இரு
சக்கரம் காதல்
நீ சிறிதாக இருக்கிறாய் ...!!!
கஸல் 274
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் காதல்
இருட்டு -எப்படி ?
நிழல் வரும் ...!!!
நீ என்னோடு
இருக்கும் நேரம்
நான் மூச்சு திணரும்
நேரம்
காதல் பட்டத்தை
ஆசையுடன் ஏற்றினேன்
அறுந்து விட்ட நூல்
நீ
கஸல் ;275
இருட்டு -எப்படி ?
நிழல் வரும் ...!!!
நீ என்னோடு
இருக்கும் நேரம்
நான் மூச்சு திணரும்
நேரம்
காதல் பட்டத்தை
ஆசையுடன் ஏற்றினேன்
அறுந்து விட்ட நூல்
நீ
கஸல் ;275
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கு
காதல் சோகம்
உனக்கு கதை
தனியே இருந்து
அழுதேன்
உன் கை துடைத்து
விடுகிறது
நினைவில் ...!!!
நினைவில்
மறந்தேன்
கனவில் வருகிறாய் ....!!!
கஸல் ;276
காதல் சோகம்
உனக்கு கதை
தனியே இருந்து
அழுதேன்
உன் கை துடைத்து
விடுகிறது
நினைவில் ...!!!
நினைவில்
மறந்தேன்
கனவில் வருகிறாய் ....!!!
கஸல் ;276
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 6:57 pm; edited 1 time in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சன கூட்டத்தில்
ஆயிரம் கண்
தேடும் -நான்
உன்னை தேடுகிறேன்
காதலில் -நான்
நாகம் -நீ
கழுகு
கனவில் இரவில்
தேடுகிறேன்
நீ
நினைவில்
பகலில் தேடுகிறாய் ...!!!
கஸல் 277
ஆயிரம் கண்
தேடும் -நான்
உன்னை தேடுகிறேன்
காதலில் -நான்
நாகம் -நீ
கழுகு
கனவில் இரவில்
தேடுகிறேன்
நீ
நினைவில்
பகலில் தேடுகிறாய் ...!!!
கஸல் 277
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
காதல் இருட்டறை
நீ
சின்ன தீப்பொறி
என்
காதல் கீதம் இன்பம்
நீ சோக கீதம்
மூழ்கும் படகில்
உயிர் போகிறது
நீ முத்தெடுக்க
சொல்கிறாய்
கஸல் 278
காதல் இருட்டறை
நீ
சின்ன தீப்பொறி
என்
காதல் கீதம் இன்பம்
நீ சோக கீதம்
மூழ்கும் படகில்
உயிர் போகிறது
நீ முத்தெடுக்க
சொல்கிறாய்
கஸல் 278
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மூழ்கும் படகில்
உயிர் போகிறது
நீ முத்தெடுக்க
சொல்கிறாய்
சிறப்பான வரிகள்... பாராட்டுகள்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
உயர பறக்கிறேன்
நீ
இறக்கையை
உடைக்கிறாய்
காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்
காதல் தீபம்
காட்டுகிறேன் -நீ
ஊதியணைக்கிறாய்
கஸல் 279
உயர பறக்கிறேன்
நீ
இறக்கையை
உடைக்கிறாய்
காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்
காதல் தீபம்
காட்டுகிறேன் -நீ
ஊதியணைக்கிறாய்
கஸல் 279
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண் காதலுக்கு
உனக்கு
கண்ணீருக்கு ...!!!
உன்
நினைவுகள்
அழுகை
கனவுகள்
இன்பம்
காதலில் பால்
நான் ...!!!
நீ
புளிக்கும் தயிர் ...!!!
கஸல் 280
உனக்கு
கண்ணீருக்கு ...!!!
உன்
நினைவுகள்
அழுகை
கனவுகள்
இன்பம்
காதலில் பால்
நான் ...!!!
நீ
புளிக்கும் தயிர் ...!!!
கஸல் 280
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில்
இருக்கவேண்டிய நீ
குரல் வளையில்
இருக்கிறாய் ....!!!
காதல் எனக்கு
உள்ளம்
உனக்கு
உடல் ....!!!
நான் தண்ணீர்
மேல் தாமரை
நீ தாமரைமேல்
தண்ணீர்
கஸல் ;281
இருக்கவேண்டிய நீ
குரல் வளையில்
இருக்கிறாய் ....!!!
காதல் எனக்கு
உள்ளம்
உனக்கு
உடல் ....!!!
நான் தண்ணீர்
மேல் தாமரை
நீ தாமரைமேல்
தண்ணீர்
கஸல் ;281
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
தேன் கூடு
குழவிக்கூடு
உனக்கு எது ....?
பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை
உன் காதலைப்போல் ...!!!
வலையை போட்டேன்
காதல் மீனுக்கு பதில்
காதல் கல் வருகிறது
கஸல் 282
தேன் கூடு
குழவிக்கூடு
உனக்கு எது ....?
பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை
உன் காதலைப்போல் ...!!!
வலையை போட்டேன்
காதல் மீனுக்கு பதில்
காதல் கல் வருகிறது
கஸல் 282
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் கடிதம்
போட்டேன்
எனக்கே வந்தது ...!!!
கருங்கல்லில்
ஆணி அடிப்பது போல்
நம்காதல்
காதல் தெய்வத்துக்கு
புது பூ வைக்கிறேன்
நீ
பழைய பூ வைக்கிறாய் ....!!!
கஸல் 283
போட்டேன்
எனக்கே வந்தது ...!!!
கருங்கல்லில்
ஆணி அடிப்பது போல்
நம்காதல்
காதல் தெய்வத்துக்கு
புது பூ வைக்கிறேன்
நீ
பழைய பூ வைக்கிறாய் ....!!!
கஸல் 283
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம்
காதல் சாண் ஏற
முழம் சறுக்குகிறது ...!!!
காதல் மலையில்
ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்
மெட்டியை
காலில் போடவேண்டும்
நீ
கழுத்தில் போடவேண்டும்
என்கிறாய் ....!!!
கஸல் ;284
காதல் சாண் ஏற
முழம் சறுக்குகிறது ...!!!
காதல் மலையில்
ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்
மெட்டியை
காலில் போடவேண்டும்
நீ
கழுத்தில் போடவேண்டும்
என்கிறாய் ....!!!
கஸல் ;284
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல்
கதை
குறுங்கதையாகி
போனது
காதல் மரமாக
தோன்றுவதில்லை
தளிராகதான்
தோன்றும்
நான்
உன்னோடு சடுகுடு
விளையாட விரும்புகிறேன்
நீயோ
கண்ணை கட்டி
விளையாடுகிறாய்
கஸல் 285
கதை
குறுங்கதையாகி
போனது
காதல் மரமாக
தோன்றுவதில்லை
தளிராகதான்
தோன்றும்
நான்
உன்னோடு சடுகுடு
விளையாட விரும்புகிறேன்
நீயோ
கண்ணை கட்டி
விளையாடுகிறாய்
கஸல் 285
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நினைப்பதற்கும்
மறப்பதற்கும்
இதயம் ஒன்றுதான்
உள்ளது ....!!!
ஒருநொடியில் காதல்
ஒரு நொடியில்
தோல்வி ....!!!
பட்டத்தை பறக்க
விடுகிறேன் -நீ
நிலத்தில் பறக்கிறாய் ....!!!
கஸல் ;286
மறப்பதற்கும்
இதயம் ஒன்றுதான்
உள்ளது ....!!!
ஒருநொடியில் காதல்
ஒரு நொடியில்
தோல்வி ....!!!
பட்டத்தை பறக்க
விடுகிறேன் -நீ
நிலத்தில் பறக்கிறாய் ....!!!
கஸல் ;286
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆகாயமும்
நிலமும்
பார்க்கமுடியும்
எப்படி இணைவது ...?
எலியும் பூனையும்
போல் -நம்
காதல் இனிமையாக
இருக்கிறது ...!!!
காதல் கடிதத்தை
எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல்
தருகிறாய் ....!!!
கஸல் ; 287
நிலமும்
பார்க்கமுடியும்
எப்படி இணைவது ...?
எலியும் பூனையும்
போல் -நம்
காதல் இனிமையாக
இருக்கிறது ...!!!
காதல் கடிதத்தை
எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல்
தருகிறாய் ....!!!
கஸல் ; 287
Page 3 of 44 • 1, 2, 3, 4 ... 23 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 3 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|