Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 4 of 44 • Share
Page 4 of 44 • 1, 2, 3, 4, 5 ... 24 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?
காத்திருப்பது
சுகம் - காதலிப்பாய்
என்றால் ...???
வெந்நீரில்
தேநீர் ஊற்று
பன்னீரில் ஊற்றுகிறாய் ...!!!
கஸல் 288
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?
காத்திருப்பது
சுகம் - காதலிப்பாய்
என்றால் ...???
வெந்நீரில்
தேநீர் ஊற்று
பன்னீரில் ஊற்றுகிறாய் ...!!!
கஸல் 288
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
அழகான பூ
பறிக்க வருகிறேன்
அழுகிறாய் .....!!!
நினைப்பதை
சொல்லமுடியும்
உண்மைக்காதலில்
மட்டும் ......!!!
காதல் குறுஞ்செய்தி
அனுப்பினேன் -நீ
இறுதி தந்தி அடித்து
விட்டாய் ....!!!
கஸல் ;289
அழகான பூ
பறிக்க வருகிறேன்
அழுகிறாய் .....!!!
நினைப்பதை
சொல்லமுடியும்
உண்மைக்காதலில்
மட்டும் ......!!!
காதல் குறுஞ்செய்தி
அனுப்பினேன் -நீ
இறுதி தந்தி அடித்து
விட்டாய் ....!!!
கஸல் ;289
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
நல்ல துடிப்பு
வேண்டும் -நீ
நல்லா நடிக்கிறாய் ....!!!
உனக்குமா ..?
காதல்
எட்டாப்பழம் ...?
நிலாவுடன்
நான் பேச
விரும்புகிறேன்
நீ பூரண இருள் ....!!!
கஸல் ;290
நல்ல துடிப்பு
வேண்டும் -நீ
நல்லா நடிக்கிறாய் ....!!!
உனக்குமா ..?
காதல்
எட்டாப்பழம் ...?
நிலாவுடன்
நான் பேச
விரும்புகிறேன்
நீ பூரண இருள் ....!!!
கஸல் ;290
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நிலாவுடன்
நான் பேச
விரும்புகிறேன்
நீ பூரண இருள் ....!!!
கஸல் ;290
இருளின் மகிமை வென்மையில்தான் தெரியும்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மனதை பார்க்காதே
மனதுக்குள் பார்
என் காதலை ....!!!
என் கண் ஒளி
நீ பார்த்த நாள்
பிரகாசம்
அடைந்தது ....!!!
காதல் வெற்றி
பச்சைநிறம்
நீ சிவப்பு நிறத்தை
காட்டி நிறுத்துகிறாய் ....!!!
கஸல் ;291
மனதுக்குள் பார்
என் காதலை ....!!!
என் கண் ஒளி
நீ பார்த்த நாள்
பிரகாசம்
அடைந்தது ....!!!
காதல் வெற்றி
பச்சைநிறம்
நீ சிவப்பு நிறத்தை
காட்டி நிறுத்துகிறாய் ....!!!
கஸல் ;291
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!
உன்னிடம் என்
காதல் அடகு
வைத்தத்தால்
மீட்க வழியின்றி
தவிக்கிறேன் ....!!!
நான்
காதல் காதல் இசை
கேட்கிறேன்
அழகாக இருக்கிறது
உன் மௌன இசை ....!!!
கஸல் 292
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!
உன்னிடம் என்
காதல் அடகு
வைத்தத்தால்
மீட்க வழியின்றி
தவிக்கிறேன் ....!!!
நான்
காதல் காதல் இசை
கேட்கிறேன்
அழகாக இருக்கிறது
உன் மௌன இசை ....!!!
கஸல் 292
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எப்படி
உன்னிடம் இரண்டு
இதயம் உன் -நினைவுகள்
கலந்து வருகிறது ...!!!
காதல் சிலருக்கு
சூரிய உதயம்
சிலருக்கு
அஸ்தமனம்
காதல் நாள் தான்
ஒவ்வொருவருக்கும்
பிறந்த நாள்
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?
கஸல் 293
உன்னிடம் இரண்டு
இதயம் உன் -நினைவுகள்
கலந்து வருகிறது ...!!!
காதல் சிலருக்கு
சூரிய உதயம்
சிலருக்கு
அஸ்தமனம்
காதல் நாள் தான்
ஒவ்வொருவருக்கும்
பிறந்த நாள்
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?
கஸல் 293
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காதலில்
ஆணிவேர்
சிரிப்பில் இளம்
குருத்து ....!!!
சிலநேரம்
கனவு கன்னியாய்
வருகிறாய்
சில நேரம்
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!
என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!
கஸல் 294
காதலில்
ஆணிவேர்
சிரிப்பில் இளம்
குருத்து ....!!!
சிலநேரம்
கனவு கன்னியாய்
வருகிறாய்
சில நேரம்
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!
என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!
கஸல் 294
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலிக்க
முன் முள்ளில் நடந்து
பழகினேன் ....!!!
காதல் ஒன்றும்
நீர் குமிழியல்ல
நீ அழுதவுடன்
வெடிப்பதற்கு ....!!!
காதல் கடிதம்
எழுதுகிறேன்
நீரெழுத்தாக நீ ...!!!
முன் முள்ளில் நடந்து
பழகினேன் ....!!!
காதல் ஒன்றும்
நீர் குமிழியல்ல
நீ அழுதவுடன்
வெடிப்பதற்கு ....!!!
காதல் கடிதம்
எழுதுகிறேன்
நீரெழுத்தாக நீ ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கண் ஒளி
நீ பார்த்த நாள்
பிரகாசம்
அடைந்தது ....!!!
எல்லாருக்குமானதுதான்... பாராட்டுகள்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!
வலி தரும் காதல்
நீங்காமல் இருக்கிறது... காதலர்களுக்கான அனுபவம்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் நாள் தான்
ஒவ்வொருவருக்கும்
பிறந்த நாள்
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?
எல்லாருக்குமே காதல் சுகந்தமாய் இருப்பது இல்லை...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஊதிய பலூனில்
நீ காற்று
நான் பலூன் ....!!!
காதலில் நாம்
ஆரம்ப கல்விதான்
சுழியை நான் போடவா ...?
நீ போடுகிறாயா ....?
பொரி விற்கிறேன்
அழகாக பொரி நீ
காற்றடிக்க பறந்து
விட்டாய் ....!!!
கஸல் 296
நீ காற்று
நான் பலூன் ....!!!
காதலில் நாம்
ஆரம்ப கல்விதான்
சுழியை நான் போடவா ...?
நீ போடுகிறாயா ....?
பொரி விற்கிறேன்
அழகாக பொரி நீ
காற்றடிக்க பறந்து
விட்டாய் ....!!!
கஸல் 296
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதல் கதவு
திறந்தா ...?
மூடியா ...?
இருக்கிறது ...?
கண்ணாம் பூச்சி
விளையாட்டு
காதலில் வேண்டாம் ....!!!
நான் நடுக்கடலில்
அங்கும் இங்கும்
தத்தளிக்கிறேன்
நீ
நடனம் என்கிறாய் ...!!!
கஸல் 297
திறந்தா ...?
மூடியா ...?
இருக்கிறது ...?
கண்ணாம் பூச்சி
விளையாட்டு
காதலில் வேண்டாம் ....!!!
நான் நடுக்கடலில்
அங்கும் இங்கும்
தத்தளிக்கிறேன்
நீ
நடனம் என்கிறாய் ...!!!
கஸல் 297
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
நட்சத்திரம்
நான் மேலே உன்னை
பார்க்கத்தான்
முடியும் ...!!!
பூக்களில் நீ
வாடாத மல்லி
நான் சாதாரண
மல்லிகை ...!!!
நீ
செய்யும் வலியை
புன்னகையால்
மறைக்க வைக்கிறாய் ...!!!
கஸல் ;298
நட்சத்திரம்
நான் மேலே உன்னை
பார்க்கத்தான்
முடியும் ...!!!
பூக்களில் நீ
வாடாத மல்லி
நான் சாதாரண
மல்லிகை ...!!!
நீ
செய்யும் வலியை
புன்னகையால்
மறைக்க வைக்கிறாய் ...!!!
கஸல் ;298
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தமிழ்
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!
காட்டில் ஒரு
சிங்கம் போல்
என் இதயத்தில் -நீ
நிலவை ரசிக்காதான்
முடியும் -நீயோ
அங்கு பரதம்
ஆடனும் என்கிறாய் ...!!!
கஸல் ;299
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!
காட்டில் ஒரு
சிங்கம் போல்
என் இதயத்தில் -நீ
நிலவை ரசிக்காதான்
முடியும் -நீயோ
அங்கு பரதம்
ஆடனும் என்கிறாய் ...!!!
கஸல் ;299
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்




காதலுடன் பேசினேன்
முன்னூறு முறை
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!
சிரிப்பிலும்
வலியிலும்
கண்ணீர் வருவது
காதல் தான் ....!!!
கண்ணே என்று
கூப்பிடுகிறேன் -நீ
பின்னே என்று
செல்கிறாய் ....!!!
கஸல் ;300
அன்பு உள்ளங்களே 300 கஸல் வரை எழுத ஊக்கம் தந்த அனைத்து
உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...!!!

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தமிழ்
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!
நல்ல உருவகம்... பாராட்டுகள்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீயும் பறவை
நானும் பறவை
இருவரும் கீழே
இறங்கிதான்
ஆகவேண்டும் ...!!!
நான் கோலம்
நீ புள்ளியா ...?
அழகா ...?
தெரியவில்லை ...!!!
காதல் வேக ..
நடையில் -நான்
முயல் -நீ
ஆமை ....!!!
கஸல் 301
நானும் பறவை
இருவரும் கீழே
இறங்கிதான்
ஆகவேண்டும் ...!!!
நான் கோலம்
நீ புள்ளியா ...?
அழகா ...?
தெரியவில்லை ...!!!
காதல் வேக ..
நடையில் -நான்
முயல் -நீ
ஆமை ....!!!
கஸல் 301
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் நினைவுகள்
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!
காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்
கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!
கஸல் ;302
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!
காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்
கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!
கஸல் ;302
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காக்கைக்கும்
தன் குஞ்சு -பொன்
குஞ்சு -நீ
எனக்குபோல் ....!!!
மலர் அழகாக
வேர் காரணம்
நான் -உனக்குபோல் ...!!!
இதயத்தால்
காதல் செய்
ஏன்..?
வார்த்தையால்
காதல் செய்கிறாய் ...?
கஸல் 303
தன் குஞ்சு -பொன்
குஞ்சு -நீ
எனக்குபோல் ....!!!
மலர் அழகாக
வேர் காரணம்
நான் -உனக்குபோல் ...!!!
இதயத்தால்
காதல் செய்
ஏன்..?
வார்த்தையால்
காதல் செய்கிறாய் ...?
கஸல் 303
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மனம் சுமக்கும்
இதயம் கணக்கும்
கண்டவுடன்
கொண்ட காதல்
இல்லை நம் காதல்
இன்றுவரை
இருக்கிறது ....!!!
பட்டாம் பூச்சியை
தான் காதலர்
விரும்புவர் ..நீ
என் தேனீயை
விரும்புகிறாய் ...???
கஸல் 304
இதயம் கணக்கும்
கண்டவுடன்
கொண்ட காதல்
இல்லை நம் காதல்
இன்றுவரை
இருக்கிறது ....!!!
பட்டாம் பூச்சியை
தான் காதலர்
விரும்புவர் ..நீ
என் தேனீயை
விரும்புகிறாய் ...???
கஸல் 304
Page 4 of 44 • 1, 2, 3, 4, 5 ... 24 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
Page 4 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|