Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 35 of 44 • Share
Page 35 of 44 • 1 ... 19 ... 34, 35, 36 ... 39 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கற்கண்டாக இருந்த ....
இதயத்தை உப்புக்கல்....
ஆக்கிவிட்டாய் .....!!!
காதல் ...
பொது விதி ....
எனக்கு தலைவிதி....!!!
ஆசைக்கு....
அளவு வேண்டும் ....
நான் உன்னில் பேராசை ...
பட்டேன் இப்போ ...
படுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;806
இதயத்தை உப்புக்கல்....
ஆக்கிவிட்டாய் .....!!!
காதல் ...
பொது விதி ....
எனக்கு தலைவிதி....!!!
ஆசைக்கு....
அளவு வேண்டும் ....
நான் உன்னில் பேராசை ...
பட்டேன் இப்போ ...
படுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;806
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயம் துடிப்பதுக்கு ....
காரணமாய் இருந்த- நீ ...
ஏன் துடிக்கிறது ...?
என்றாக்கிவிட்டாய் ....!!!
ஒவ்வொரு துளி ....
கண்ணீருக்கும் - நீ
காரணம் - மறுத்தாய் ...
கல்லறைக்கு காரணம் ...
சொல்வாய் .....!!!
காதல் பருவத்தின் ...
தற்செயல் மகிழ்ச்சி .....
எனக்கு காதல் ....
தற்செயல் நிகழ்ச்சி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;807
காரணமாய் இருந்த- நீ ...
ஏன் துடிக்கிறது ...?
என்றாக்கிவிட்டாய் ....!!!
ஒவ்வொரு துளி ....
கண்ணீருக்கும் - நீ
காரணம் - மறுத்தாய் ...
கல்லறைக்கு காரணம் ...
சொல்வாய் .....!!!
காதல் பருவத்தின் ...
தற்செயல் மகிழ்ச்சி .....
எனக்கு காதல் ....
தற்செயல் நிகழ்ச்சி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;807
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என் கவிதை ...!
சோகக்கவிதையாகவும் ...
அடிக்கடி வருகிறாய் ...!!!
நான் நுரையீரல் ....
அதனால் தான் -நீ
மூச்சாய் வந்து வந்து ...
போகிறாய் ....!!!
காதல்
முத்தாய் -நீ
மூழ்கி எடுத்தேன் ....
செத்துபோனேன்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;808
என் கவிதை ...!
சோகக்கவிதையாகவும் ...
அடிக்கடி வருகிறாய் ...!!!
நான் நுரையீரல் ....
அதனால் தான் -நீ
மூச்சாய் வந்து வந்து ...
போகிறாய் ....!!!
காதல்
முத்தாய் -நீ
மூழ்கி எடுத்தேன் ....
செத்துபோனேன்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;808
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மீனைப்போல் ...
நீந்திக்கொண்டே ...
இருக்கிறேன் ....
காதல் தொட்டிக்குள் ...!!!
போ ..போ ...
என்னைவிட்டு போ ...
எப்படியும் என்னிடம் ...
நீ வந்தே ஆவாய் ...!
என்னைபோல் ...
காதலிக்க உலகில் ...
எந்த பைத்தியமும் ...
இல்லை .....!!!
என்
ஒவ்வொரு துடிப்பும் ...
நீ வந்து போவதாய் ...
உணர்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;809
நீந்திக்கொண்டே ...
இருக்கிறேன் ....
காதல் தொட்டிக்குள் ...!!!
போ ..போ ...
என்னைவிட்டு போ ...
எப்படியும் என்னிடம் ...
நீ வந்தே ஆவாய் ...!
என்னைபோல் ...
காதலிக்க உலகில் ...
எந்த பைத்தியமும் ...
இல்லை .....!!!
என்
ஒவ்வொரு துடிப்பும் ...
நீ வந்து போவதாய் ...
உணர்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;809
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை கண்டதும்
உன் கண் ஓரத்தில்
கண்ணீர் ....!!!
தரையில் துடிக்கும் ....
மீன் போல் துடிக்கிறேன் ...
வத்தல் குழம்பு வைக்க ...
நீ துடிக்கிறாய் ....!!!
உன்
நினைவு வலையால் ....
பின்னப்பட்டு -மீன்போல் ...
துடிக்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;810
உன் கண் ஓரத்தில்
கண்ணீர் ....!!!
தரையில் துடிக்கும் ....
மீன் போல் துடிக்கிறேன் ...
வத்தல் குழம்பு வைக்க ...
நீ துடிக்கிறாய் ....!!!
உன்
நினைவு வலையால் ....
பின்னப்பட்டு -மீன்போல் ...
துடிக்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;810
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இரவு புல்மேல் பனி ....
நான் அழுத்த கண்ணீர் ....
துளிகள் ...
இரவில் தானே நீ
நினைவுகளையும் ...
தந்தாய் .....!!!
உன்னை வர்ணிக்க ...
வார்த்தைகளை தேடினேன் ...
கண்ணீராய் வருகிறது ...!!!
காதல் தூவானம் அழகு ....
எனக்கு காதல் புயல் ...
வீசிவிட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;811
நான் அழுத்த கண்ணீர் ....
துளிகள் ...
இரவில் தானே நீ
நினைவுகளையும் ...
தந்தாய் .....!!!
உன்னை வர்ணிக்க ...
வார்த்தைகளை தேடினேன் ...
கண்ணீராய் வருகிறது ...!!!
காதல் தூவானம் அழகு ....
எனக்கு காதல் புயல் ...
வீசிவிட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;811
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவிதையால் உன்னை ....
அழவைக்கவில்லை....
உன்னை காதலித்ததால் ...
கவிதையால் அழுகிறேன் ....!!!
எம்
விடுதலை பேராட்டத்தின் ....
வடுபோல் தான் நீயும் ...
அழியவே மாட்டாய் ....!!!
நீ
நெருப்பு -என்னை
தீபமாக்கவதும் ....
சாம்பலாக்குவது ....
உன் கையில் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;812
அழவைக்கவில்லை....
உன்னை காதலித்ததால் ...
கவிதையால் அழுகிறேன் ....!!!
எம்
விடுதலை பேராட்டத்தின் ....
வடுபோல் தான் நீயும் ...
அழியவே மாட்டாய் ....!!!
நீ
நெருப்பு -என்னை
தீபமாக்கவதும் ....
சாம்பலாக்குவது ....
உன் கையில் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;812
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ...
செய்ய முன் இரத்தம் ...
உடலில் ஓடியது ....!
இப்போ கண்ணீர் ...
ஓடுகிறது .....!!!
காதல்
தண்ணீரால் ....
அபிஷேகம் செய்வாயென ...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் அபிஷேகம்....
செய்கிறாய் .....!!!
கண்ணால் காதல் .....
வருவதே வழமை ....
உன் கண்ணால் ....
காயம் வந்துவிட்டதே .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;813
செய்ய முன் இரத்தம் ...
உடலில் ஓடியது ....!
இப்போ கண்ணீர் ...
ஓடுகிறது .....!!!
காதல்
தண்ணீரால் ....
அபிஷேகம் செய்வாயென ...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் அபிஷேகம்....
செய்கிறாய் .....!!!
கண்ணால் காதல் .....
வருவதே வழமை ....
உன் கண்ணால் ....
காயம் வந்துவிட்டதே .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;813
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வலையில் சிக்கிய மீன் ...
தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...
காதலில் சிக்கிய எவரும் ....
தப்பியதே இல்லை .....!!!
முகத்தில் என் உருவம் ....
இதயத்தில் உன் உருவம் ...
தாங்க முடியாமல்....
தவிக்கிறது இதயம் .....!!!
நினைவுகளை தரும்போது ....
இன்புற என் இதயமே ...
துன்பத்தை தரும்போது ....
தங்கிகொள் - அது தான்
காதலின் தண்டனை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;814
தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...
காதலில் சிக்கிய எவரும் ....
தப்பியதே இல்லை .....!!!
முகத்தில் என் உருவம் ....
இதயத்தில் உன் உருவம் ...
தாங்க முடியாமல்....
தவிக்கிறது இதயம் .....!!!
நினைவுகளை தரும்போது ....
இன்புற என் இதயமே ...
துன்பத்தை தரும்போது ....
தங்கிகொள் - அது தான்
காதலின் தண்டனை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;814
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உயிரே சற்று தூங்கு ....
அப்போதுதான் உன் கண்ணில் ...
இருந்து தப்பிக்கமுடியும் ....!!!
இன்பமாய் பயணித்த ....
காதல் படகில் எதற்கு ...
நடுகடலில் என்னை ....
தள்ளிவிட்டாய் ....?
நான்
வேகமாக ஓடும் ....
காதல் சாரதி .....
நீ - சிகப்பு நிற சைகை ...
விளக்கு .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;815
அப்போதுதான் உன் கண்ணில் ...
இருந்து தப்பிக்கமுடியும் ....!!!
இன்பமாய் பயணித்த ....
காதல் படகில் எதற்கு ...
நடுகடலில் என்னை ....
தள்ளிவிட்டாய் ....?
நான்
வேகமாக ஓடும் ....
காதல் சாரதி .....
நீ - சிகப்பு நிற சைகை ...
விளக்கு .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;815
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சுடராக
இருந்த நம் காதல் .....
நிழலாக மாறியதேன் ...?
நீ நிழலாக என்னை தொடர் ....
நான் வெளிச்சாக வருகிறேன் ....!!!
நம்
காதல் பூமாலையில் ....
நார் உள்ளது பூவை யார் ....
யார் கோர்ப்பது ....?
மறந்துவிட்டேன் - நீ
என்னை மறக்கசொன்னதை .....
மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....
மன்னித்துவிடு .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;816
இருந்த நம் காதல் .....
நிழலாக மாறியதேன் ...?
நீ நிழலாக என்னை தொடர் ....
நான் வெளிச்சாக வருகிறேன் ....!!!
நம்
காதல் பூமாலையில் ....
நார் உள்ளது பூவை யார் ....
யார் கோர்ப்பது ....?
மறந்துவிட்டேன் - நீ
என்னை மறக்கசொன்னதை .....
மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....
மன்னித்துவிடு .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;816
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
ஆரம்பத்திலும் ....
முடிவிலும் ....
தலை குனிந்தது -நீ
மழைக்கால ஓடை
மழைபொழிந்தால் அழகு ....
உன் காதலும் அதுபோல் ...
சில வேளை அழகு ....!!!
நம்
காதல் தூக்கதில் அழகு.....
அப்போதுதானே கனவில் ....
இனிமை தருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;817
ஆரம்பத்திலும் ....
முடிவிலும் ....
தலை குனிந்தது -நீ
மழைக்கால ஓடை
மழைபொழிந்தால் அழகு ....
உன் காதலும் அதுபோல் ...
சில வேளை அழகு ....!!!
நம்
காதல் தூக்கதில் அழகு.....
அப்போதுதானே கனவில் ....
இனிமை தருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;817
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
திக்கு தெரியாத காடு ....
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!
நான்
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?
என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;818
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!
நான்
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?
என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;818
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவலை படவில்லை
உன்னை இழந்ததால் ...!
காதலும் கவிதையும் ....
உன்னால் கிடைத்தது ....!!!
என்
ஒவ்வொரு மூச்சும்
உனக்கான கவிதை ....!!!
என்னை அழவைத்து ....
பார்ப்பது உனக்கு பிடிக்கும்
என்று எனக்கு தெரியும் ....
இன்னும் தா வலியை....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;819
உன்னை இழந்ததால் ...!
காதலும் கவிதையும் ....
உன்னால் கிடைத்தது ....!!!
என்
ஒவ்வொரு மூச்சும்
உனக்கான கவிதை ....!!!
என்னை அழவைத்து ....
பார்ப்பது உனக்கு பிடிக்கும்
என்று எனக்கு தெரியும் ....
இன்னும் தா வலியை....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;819
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணால் விபத்து .....
கவனம் காதல் வரும் ....
காதல் வந்தால் கவனம் ....
கண்ணீரும் வரும் ....!!!
நீ
மூச்சு விடும் இதயத்தோடு ....
வாழ்கிறாய் -காதல் இதயம் ...
வரும்போது சொல் -நான்
காதலிக்கிறேன் .....!!!
நன்றி உயிரே ....
எனக்குள்ளும் காதல் ...
இருக்கு என்பதை ....
புரியவைத்தமைக்கு ....
உனக்கு என்ன ஆயிற்று ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;820
கவனம் காதல் வரும் ....
காதல் வந்தால் கவனம் ....
கண்ணீரும் வரும் ....!!!
நீ
மூச்சு விடும் இதயத்தோடு ....
வாழ்கிறாய் -காதல் இதயம் ...
வரும்போது சொல் -நான்
காதலிக்கிறேன் .....!!!
நன்றி உயிரே ....
எனக்குள்ளும் காதல் ...
இருக்கு என்பதை ....
புரியவைத்தமைக்கு ....
உனக்கு என்ன ஆயிற்று ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;820
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஒன்றில் மறந்துவிடு
மறக்கவைத்து விடு .....
மறந்து போயும் உன்னை ...
மறக்க முடியவில்லை ....!!!
சூரியன்
தேவையில்லை ....
என்னை எரிக்க ....
உன் காதல் போதும் ....!!!
கல்லறையில் இருந்தும்
கூறுவேன் -காதல் தான்
என்னை உலகிற்கு காட்டியது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;821
மறக்கவைத்து விடு .....
மறந்து போயும் உன்னை ...
மறக்க முடியவில்லை ....!!!
சூரியன்
தேவையில்லை ....
என்னை எரிக்க ....
உன் காதல் போதும் ....!!!
கல்லறையில் இருந்தும்
கூறுவேன் -காதல் தான்
என்னை உலகிற்கு காட்டியது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;821
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மனதில் கவலை ....
தோன்றும் போதெல்லாம் ....
எப்படியோ நீ
நினைவுக்கு வருகிறாய் ....!!!
வலையில் அகப்பட்ட பூச்சி ...
பிடிக்கவந்தாய் ....
வலை அறுந்துவிட்டது ....!!!
காதல்
அலங்காரப்படுத்தும் .....
அகோரப்படுதும் ....
அலையவைக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;822
தோன்றும் போதெல்லாம் ....
எப்படியோ நீ
நினைவுக்கு வருகிறாய் ....!!!
வலையில் அகப்பட்ட பூச்சி ...
பிடிக்கவந்தாய் ....
வலை அறுந்துவிட்டது ....!!!
காதல்
அலங்காரப்படுத்தும் .....
அகோரப்படுதும் ....
அலையவைக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;822
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
இள நீர் போன்றது ...
பருக பருக இனிமை ...
தூக்கி எறியப்படும் ....!!!
என்னை மறந்து ...
காற்றாடிபோல் பறக்கிறேன் ....
உன்னுடன் நூல் இருப்பதை
மறந்துவிட்டேன் ....!!!
இறைவா ....
மறு ஜென்மத்தில் ...
காதல் இல்லாத இதயத்தை ....
தந்துவிடு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;823
இள நீர் போன்றது ...
பருக பருக இனிமை ...
தூக்கி எறியப்படும் ....!!!
என்னை மறந்து ...
காற்றாடிபோல் பறக்கிறேன் ....
உன்னுடன் நூல் இருப்பதை
மறந்துவிட்டேன் ....!!!
இறைவா ....
மறு ஜென்மத்தில் ...
காதல் இல்லாத இதயத்தை ....
தந்துவிடு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;823
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை ...
தவறை தவறால் ....
மறைக்கமுடியாது ....
காதல் புனிதமானது ....!!!
பெரிய மரத்தின் கீழ் ...
சிறிய செடிபோல் ....
ஆகிவிட்டது நம்
காதல் ......!!!
ஒவ்வொரு காதல்
தோல்வியும் இதயத்தில் ...
புதைக்கப்படுகிறது ....
மீண்டும் துளிர்க்காது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;824
தவறை தவறால் ....
மறைக்கமுடியாது ....
காதல் புனிதமானது ....!!!
பெரிய மரத்தின் கீழ் ...
சிறிய செடிபோல் ....
ஆகிவிட்டது நம்
காதல் ......!!!
ஒவ்வொரு காதல்
தோல்வியும் இதயத்தில் ...
புதைக்கப்படுகிறது ....
மீண்டும் துளிர்க்காது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;824
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வாழ்க்கையில் காதல் ...
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!
காதல் ரகசியமாக ....
இருக்கும் வரை ....
இன்பம் - உறவுகளிடம் ...
கூறினாய் துன்பமானது ....!!!
காதலால் உயிரை ...
துறக்ககூடாது ....
உன்னால் உயிரைத்தவிர ...
எல்லாம் இழந்துவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;825
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!
காதல் ரகசியமாக ....
இருக்கும் வரை ....
இன்பம் - உறவுகளிடம் ...
கூறினாய் துன்பமானது ....!!!
காதலால் உயிரை ...
துறக்ககூடாது ....
உன்னால் உயிரைத்தவிர ...
எல்லாம் இழந்துவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;825
Page 35 of 44 • 1 ... 19 ... 34, 35, 36 ... 39 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 35 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|