Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 16 of 17 • Share
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் கவிதைமேல்
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ
வந்தாய்
சிம்னிக்குள்
சிறைபட்ட சுடர்
காதல்
அச்சுடர் வழியேதான்
நான் உன்னை அடைந்தேன்
காதலுக்காக
விலக்கப்பட்ட கனிதான்
இந்தக் கவிதைகள்
நீயும் உண்ணலாம்
ஆடை அணிவாய்
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ
வந்தாய்
சிம்னிக்குள்
சிறைபட்ட சுடர்
காதல்
அச்சுடர் வழியேதான்
நான் உன்னை அடைந்தேன்
காதலுக்காக
விலக்கப்பட்ட கனிதான்
இந்தக் கவிதைகள்
நீயும் உண்ணலாம்
ஆடை அணிவாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
செடி
பூக்களை உதிர்க்கிறது
நீ
சொற்களைப்
பூக்களாய்த் தொடுக்கிறாய்
நான் வாழ்வதற்கான
உயிர்ச் சத்தை
முத்தத்தின் வழி
ஊட்டிச் சென்றவள்
நீ
நீ
என் கையை
உதறிவிட்டுப் போனபோது
கடவுள் நம்பிக்கையை
கேள்விக் குறியாக்கிவிட்டுப்போனாய்
பூக்களை உதிர்க்கிறது
நீ
சொற்களைப்
பூக்களாய்த் தொடுக்கிறாய்
நான் வாழ்வதற்கான
உயிர்ச் சத்தை
முத்தத்தின் வழி
ஊட்டிச் சென்றவள்
நீ
நீ
என் கையை
உதறிவிட்டுப் போனபோது
கடவுள் நம்பிக்கையை
கேள்விக் குறியாக்கிவிட்டுப்போனாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
தாலிக்கயிறு?
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
தாலிக்கயிறு?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
தாலிக்கயிறு?
சூப்பர்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
விருந்தாளியாக வந்தாய்
போய்விட்டாய்
உறவுமுறையாக
காதல் மட்டுமே இருக்கிறது
கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
இன்றும்
மகிழ்ச்சியைத் தருகின்றன
தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!
விருந்தாளியாக வந்தாய்
போய்விட்டாய்
உறவுமுறையாக
காதல் மட்டுமே இருக்கிறது
கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
இன்றும்
மகிழ்ச்சியைத் தருகின்றன
தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
அழுகையைத்
துவக்கி வைப்பவளும்
நீ
அழுகையை
முடித்து வைப்பவளும்
நீயே!
உயிர்
உயிர் என்கிறாய்
உன் உயிரும்
என் உயிரும்
தனித்தேதான் இருக்கிறது
உன்னைவிட
உன் நினைவுகள் சிறந்தது
அது
உன்னிடம்கூட
சொல்லிக்கொள்ளாமல்
என்னிடம் வந்துவிடுகிறது
துவக்கி வைப்பவளும்
நீ
அழுகையை
முடித்து வைப்பவளும்
நீயே!
உயிர்
உயிர் என்கிறாய்
உன் உயிரும்
என் உயிரும்
தனித்தேதான் இருக்கிறது
உன்னைவிட
உன் நினைவுகள் சிறந்தது
அது
உன்னிடம்கூட
சொல்லிக்கொள்ளாமல்
என்னிடம் வந்துவிடுகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
அழுகையைத்
துவக்கி வைப்பவளும்
நீ
அழுகையை
முடித்து வைப்பவளும்
நீயே!
உண்மை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
முரளிராஜா Today at 12:01 pm
இனிமே விமானத்தை கண்ணால கூட பார்க்க மாட்டார் நம்ம கவி


முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
விருந்தாளியாக வந்தாய்
போய்விட்டாய்
உறவுமுறையாக
காதல் மட்டுமே இருக்கிறது
கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
இன்றும்
மகிழ்ச்சியைத் தருகின்றன
தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!
விருந்தாளியாக வந்தாய்
போய்விட்டாய்
உறவுமுறையாக
காதல் மட்டுமே இருக்கிறது
கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
இன்றும்
மகிழ்ச்சியைத் தருகின்றன
தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலி, நீ
ஊரில் இல்லாத நாளில்
என் தோட்டத்தில்
பூக்கும் பூக்களும்
நான் மட்டும்
தனிமையில் நடக்கும்போது தோன்றும்
வானவில்லும் வீண்தான்
கண்ணீர் சிந்தும்போது
நீ வாங்கிக் கொடுத்த
கைக்குட்டைதான் துடைக்கிறது
ஆனால்
உன் கையே துடைப்பதாக
நினைக்கிறேன்
நான்தான்
பாவி!
ஹஹ
ஊரில் இல்லாத நாளில்
என் தோட்டத்தில்
பூக்கும் பூக்களும்
நான் மட்டும்
தனிமையில் நடக்கும்போது தோன்றும்
வானவில்லும் வீண்தான்
கண்ணீர் சிந்தும்போது
நீ வாங்கிக் கொடுத்த
கைக்குட்டைதான் துடைக்கிறது
ஆனால்
உன் கையே துடைப்பதாக
நினைக்கிறேன்
நான்தான்
பாவி!
ஹஹ
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கடைசி வரிகள் தேவையா? என்று சிந்திக்கவும். இரமேஷ்
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உனக்கு
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை
இறைவா!
நீ விளையாட்டுப் பிள்ளை
அதற்காகக்
கருவறைச் சிசுவையுமா
அழைத்து விளையாடுவாய்?
உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை
இறைவா!
நீ விளையாட்டுப் பிள்ளை
அதற்காகக்
கருவறைச் சிசுவையுமா
அழைத்து விளையாடுவாய்?
உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன் எச்சல் பழங்கள்
அணில் கடித்தப் பழமாய்
இன்றும்
என் மனத்திற்குள்
இனித்துக்கொண்டேயிருக்கிறது
உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு
காதலர்கள்
ஓடிப்பிடித்து விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை
அணில் கடித்தப் பழமாய்
இன்றும்
என் மனத்திற்குள்
இனித்துக்கொண்டேயிருக்கிறது
உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு
காதலர்கள்
ஓடிப்பிடித்து விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலர்கள்
ஓடிப்பிடித்து விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலர்கள் ஒட பழகும் ஒத்திகை..பலகாலமாகவே நடந்து வருகிநது...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எல்லோரும்
பணத்தைக்கொண்டுதான்
என்னை மதிப்பீடு செய்கிறார்கள்.
நீ மட்டும்தான்
என் அன்பைக் கொண்டு
மதிப்பீடு செய்கின்றாய்
நம் காதல் ஈடேற
வேண்டிக்கொள்ளச் சென்ற
அந்தக் கோயிலின்
சிலைகள் எல்லாம்
வெறும்
கல்லாகவே இருந்திருக்கிறது
நான் சூட்டிய
செல்லப் பெயரை
மாற்றியமைத்துக்கொண்டாய்
தோல்விக்குப் பிறகு
பணத்தைக்கொண்டுதான்
என்னை மதிப்பீடு செய்கிறார்கள்.
நீ மட்டும்தான்
என் அன்பைக் கொண்டு
மதிப்பீடு செய்கின்றாய்
நம் காதல் ஈடேற
வேண்டிக்கொள்ளச் சென்ற
அந்தக் கோயிலின்
சிலைகள் எல்லாம்
வெறும்
கல்லாகவே இருந்திருக்கிறது
நான் சூட்டிய
செல்லப் பெயரை
மாற்றியமைத்துக்கொண்டாய்
தோல்விக்குப் பிறகு
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 16 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|