Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 15 of 17 • Share
Page 15 of 17 • 1 ... 9 ... 14, 15, 16, 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இப்படித் தெரு ஓரமா நின்னு கண்ணடிக்கிறதே பொழப்பா போச்சி...முரளிராஜா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவி wrote:ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்
உண்மைதான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்
காதோர ரோஜா
எந்தக் காதலை
முணுமுணுக்கிறது?
மணல் வீட்டை
அலை சிதைத்துவிட்டுச்
சென்றதுபோல
நீ
என் இன்ப வீட்டை
பாழாக்கிவிட்டுப் போனாய்
காதல்
கிணற்றுத் தவளை
உன்னைவிட
எனக்கு
வேறு உலகமில்லை
காதோர ரோஜா
எந்தக் காதலை
முணுமுணுக்கிறது?
மணல் வீட்டை
அலை சிதைத்துவிட்டுச்
சென்றதுபோல
நீ
என் இன்ப வீட்டை
பாழாக்கிவிட்டுப் போனாய்
காதல்
கிணற்றுத் தவளை
உன்னைவிட
எனக்கு
வேறு உலகமில்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது
உன் பிரிவு
கோடைகாலப் போர்வை
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது
உன் பிரிவு
கோடைகாலப் போர்வை
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
புல்மேல் பனித்துளி
உன்மேல் அழகு
காதல் என்னும்
அகல் விளக்கில்
ஒவ்வொருவரும்
கண்ணீரை ஊற்றி
விளக்கேற்றி வைக்கிறார்கள்
படுக்கையறையில்
உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றது
உன்மேல் அழகு
காதல் என்னும்
அகல் விளக்கில்
ஒவ்வொருவரும்
கண்ணீரை ஊற்றி
விளக்கேற்றி வைக்கிறார்கள்
படுக்கையறையில்
உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
பிரிந்தபோது
என் எதிர்காலமும்
கையை விட்டு
நடந்து போய்விட்டது
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்
சேர்த்து வைத்த
ஆசைகள்
இனி
மதுக்கோப்பையில்
வழிந்தோடும்
பிரிந்தபோது
என் எதிர்காலமும்
கையை விட்டு
நடந்து போய்விட்டது
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்
சேர்த்து வைத்த
ஆசைகள்
இனி
மதுக்கோப்பையில்
வழிந்தோடும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நான்
ஒரு நாள்
கடவுளின் தலைவிதியைப்
பகிரங்கமாகப்
படித்துப் பார்த்து விட்டேன்
நீ
கெட்ட கனவு
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வருகிறாய்
வா,
கோயில்களே
இல்லாத ஊரில்
குடிபுகுவோம்
இறைவன்
அங்கு
தனித்து இருக்கிறான்
ஒரு நாள்
கடவுளின் தலைவிதியைப்
பகிரங்கமாகப்
படித்துப் பார்த்து விட்டேன்
நீ
கெட்ட கனவு
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வருகிறாய்
வா,
கோயில்களே
இல்லாத ஊரில்
குடிபுகுவோம்
இறைவன்
அங்கு
தனித்து இருக்கிறான்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நாம்
சேர்ந்து வாங்கிய
முகூர்த்தத் துணி
எனக்கு மட்டும்
கோடித்துணி ஆனது
அழாதவளைக்கூட
அழுதால் அழகென்று
புகழ்ந்துவிட்டுப் போய்விட்டாயே!
இன்று
நான் சிந்தும் கண்ணீரை
நீ அறிவாயா?
என் காதலை
உன் கள்ளக் காதல்
சாகடித்துவிட்டது
சேர்ந்து வாங்கிய
முகூர்த்தத் துணி
எனக்கு மட்டும்
கோடித்துணி ஆனது
அழாதவளைக்கூட
அழுதால் அழகென்று
புகழ்ந்துவிட்டுப் போய்விட்டாயே!
இன்று
நான் சிந்தும் கண்ணீரை
நீ அறிவாயா?
என் காதலை
உன் கள்ளக் காதல்
சாகடித்துவிட்டது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் காதலை
உன் கள்ளக் காதல்
சாகடித்துவிட்டது

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஏழு ஜென்மம்
உண்மையோ பொய்யோ
வா, இந்தப் பிறப்பை
புனிதப்படுத்துவோம்
பூவைப் பார்த்து
சிரித்தேன்
பூவோடு சேர்த்து
என் புன்னகையையும்
பறித்துக் கொண்டாய்
கரைபுரண்டோடிய
ஆற்றின் பாதை
மறைந்து போனதுபோல
உன் முகம்
என் நினைவிலிருந்து
மறைந்து போனது
உண்மையோ பொய்யோ
வா, இந்தப் பிறப்பை
புனிதப்படுத்துவோம்
பூவைப் பார்த்து
சிரித்தேன்
பூவோடு சேர்த்து
என் புன்னகையையும்
பறித்துக் கொண்டாய்
கரைபுரண்டோடிய
ஆற்றின் பாதை
மறைந்து போனதுபோல
உன் முகம்
என் நினைவிலிருந்து
மறைந்து போனது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மன்னிப்பில்
மன்னிக்கப்படுகிறோமா?
திரும்பத் திரும்ப
தவறு செய்ய!
நான்
உன்னைக் கடைசியாகச்
சந்தித்தபோது
‘என்னோடு வந்துவிடு’ என்று
சொல்லியிருந்தால்
வந்துவிட்டிருப்பாயோ என்னவோ?
நீ
பேசாமல் சென்ற
மீதி வார்த்தைகள்தான்
இந்தக் கவிதைகள்
மன்னிக்கப்படுகிறோமா?
திரும்பத் திரும்ப
தவறு செய்ய!
நான்
உன்னைக் கடைசியாகச்
சந்தித்தபோது
‘என்னோடு வந்துவிடு’ என்று
சொல்லியிருந்தால்
வந்துவிட்டிருப்பாயோ என்னவோ?
நீ
பேசாமல் சென்ற
மீதி வார்த்தைகள்தான்
இந்தக் கவிதைகள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பூவுக்குத்தான்
அழகு தேவை
வண்டுக்கு எதற்கு?
உன் கனவிலும்
நீ வழி தவறுவதில்லை
உன் கனவு
தனிமையில் நடக்கிறது
உனக்குக்
கண்ணீர்
அழகாயிருந்தது
இன்று
என் கண்ணீர்?
அழகு தேவை
வண்டுக்கு எதற்கு?
உன் கனவிலும்
நீ வழி தவறுவதில்லை
உன் கனவு
தனிமையில் நடக்கிறது
உனக்குக்
கண்ணீர்
அழகாயிருந்தது
இன்று
என் கண்ணீர்?
Page 15 of 17 • 1 ... 9 ... 14, 15, 16, 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 15 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|