Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 26 of 44 • Share
Page 26 of 44 • 1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
வரம் கேட்டு
உன்னை காதல் கடவுளாய்
பார்க்கிறேன் - நீயோ
என்ன
வேண்டும் என்கிறாய்....!!!
காதலின் உச்சியில்
நான் நிற்கிறேன்
நீ அடிமரத்தை
வெட்டுகிறாய் .....!!!
காதல் ஓடத்தில்
கைகோர்த்து நிற்கும்
தருணத்தில் - நீ
தள்ளி விடுகிறாய் ...!!!
கஸல் தொடர் 661
வரம் கேட்டு
உன்னை காதல் கடவுளாய்
பார்க்கிறேன் - நீயோ
என்ன
வேண்டும் என்கிறாய்....!!!
காதலின் உச்சியில்
நான் நிற்கிறேன்
நீ அடிமரத்தை
வெட்டுகிறாய் .....!!!
காதல் ஓடத்தில்
கைகோர்த்து நிற்கும்
தருணத்தில் - நீ
தள்ளி விடுகிறாய் ...!!!
கஸல் தொடர் 661
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலின் அமிர்தத்தை
நான் தருகிறேன்
நீ விசத்தை தருகிறாய்
இனிக்கிறது ....!!!
இரட்டை வீதியில்
அலங்கரித்து சென்ற
காதல் -இப்போ
ஒற்றையடி பாதையில்
ஒடுங்கியுள்ளது ....!!!
நான் கண்ட
காதலியும் நீதான்
சண்டாலியும் நீதான்
காதலில் வாழ்கிறேன் ...!!!
கஸல் தொடர் 662
நான் தருகிறேன்
நீ விசத்தை தருகிறாய்
இனிக்கிறது ....!!!
இரட்டை வீதியில்
அலங்கரித்து சென்ற
காதல் -இப்போ
ஒற்றையடி பாதையில்
ஒடுங்கியுள்ளது ....!!!
நான் கண்ட
காதலியும் நீதான்
சண்டாலியும் நீதான்
காதலில் வாழ்கிறேன் ...!!!
கஸல் தொடர் 662
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
முன்னோக்கிய காதல்
பின்னோக்கி செல்ல
காதல் என்ன பாவம்
செய்தது ....!!!
வெளிச்சத்தில் நின்று
காதலை பார்க்கிறேன்
நீ இருட்டில் நிற்பதை
மறந்து விட்டேன் ....!!!
எத்தனை நாள் தான்
சொல்வாய் இன்று போய்
நாளை வா என்று
மௌனத்தால் ....?
கஸல் தொடர் 663
பின்னோக்கி செல்ல
காதல் என்ன பாவம்
செய்தது ....!!!
வெளிச்சத்தில் நின்று
காதலை பார்க்கிறேன்
நீ இருட்டில் நிற்பதை
மறந்து விட்டேன் ....!!!
எத்தனை நாள் தான்
சொல்வாய் இன்று போய்
நாளை வா என்று
மௌனத்தால் ....?
கஸல் தொடர் 663
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் உயிராக இருந்தாய்
இப்போ நிழலாக
இருக்கிறாய் -காதல்
வெளிச்சத்தில் மறைகிறாய் ...!!!
தேன் கூடாய் இருந்த
காதலில் இப்போ
தேன் இல்லை குற்றும்
குளவிதான் இருக்கிறது ...!!!
காதல் கப்பல் கடலில்
மிதிக்கணும் -நீ
கற்பனையில்
வானத்தில் பறக்கணும்
என்கிறாய் ....!!!
கஸல் தொடர் 664
இப்போ நிழலாக
இருக்கிறாய் -காதல்
வெளிச்சத்தில் மறைகிறாய் ...!!!
தேன் கூடாய் இருந்த
காதலில் இப்போ
தேன் இல்லை குற்றும்
குளவிதான் இருக்கிறது ...!!!
காதல் கப்பல் கடலில்
மிதிக்கணும் -நீ
கற்பனையில்
வானத்தில் பறக்கணும்
என்கிறாய் ....!!!
கஸல் தொடர் 664
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ஒரு ஊன்று
கோல் தடி நம்பிக்கை
குறைந்தவனுக்கு
நீ காதலையே
தரமறுக்கிறாய்...!!!
உலகில் ஊட்டசத்து
நிறைந்த உணவு
காதல் -உன்னிடம்
சத்து குறைவாக
இருப்பது ஏன்...?
நேற்று பார்த்தேன்
இன்று காதலித்தேன்
நாளை தோற்றேன்
என்பது காதல் இல்லை ...!!
கஸல் தொடர் 665
கோல் தடி நம்பிக்கை
குறைந்தவனுக்கு
நீ காதலையே
தரமறுக்கிறாய்...!!!
உலகில் ஊட்டசத்து
நிறைந்த உணவு
காதல் -உன்னிடம்
சத்து குறைவாக
இருப்பது ஏன்...?
நேற்று பார்த்தேன்
இன்று காதலித்தேன்
நாளை தோற்றேன்
என்பது காதல் இல்லை ...!!
கஸல் தொடர் 665
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சூரியனுடன் - உன்
காதலை ஒப்பிடேன்
நீ எரிக்கிறாய்
என்பதால் -நீயோ
குளிர்கிறாய் .....!!!
காதல் காற்றில்
பட்டம் பறக்கிறது
காதல் நூல் அறுந்த
நிலையில் ....!!!
கவலை படாதே
என்று ...
சொல்லிக்கொண்டு
கவலையை தருகிறாய்
கண்ணீர் எனது என்பதால் ...!!!
கஸல் தொடர் 666
காதலை ஒப்பிடேன்
நீ எரிக்கிறாய்
என்பதால் -நீயோ
குளிர்கிறாய் .....!!!
காதல் காற்றில்
பட்டம் பறக்கிறது
காதல் நூல் அறுந்த
நிலையில் ....!!!
கவலை படாதே
என்று ...
சொல்லிக்கொண்டு
கவலையை தருகிறாய்
கண்ணீர் எனது என்பதால் ...!!!
கஸல் தொடர் 666
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம் காதலை
கேட்டேன் நீ
கண்ணீரை தருகிறாய்
காதல் என்றால்
கண்ணீர்தான் ...!!!
உன் வலியால்
அழுகிறேன் -நீ
கண்ணீரை
இளநீராக பார்க்கிறாய் ...!!!
உன்னிடம் கண்
இருந்தால் காதல்
வந்திருக்கும் -நீ
வைத்திருப்பது
கல் கண் .....!!!
கஸல் 667
கேட்டேன் நீ
கண்ணீரை தருகிறாய்
காதல் என்றால்
கண்ணீர்தான் ...!!!
உன் வலியால்
அழுகிறேன் -நீ
கண்ணீரை
இளநீராக பார்க்கிறாய் ...!!!
உன்னிடம் கண்
இருந்தால் காதல்
வந்திருக்கும் -நீ
வைத்திருப்பது
கல் கண் .....!!!
கஸல் 667
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
திரும்பி பார்க்கும்
போது நான் இறந்து
விட்டேன் - நீ
அதிர்ச்சி கூட அடைய
வில்லை -உன்
இதயத்தை தா பார்க்க
வேண்டும் ...!!!
கடற்கரையில்
நம் கால் சுவடுதான்
அழிய வேண்டும்
நீ காதலையே
அழித்து விட்டாய் ....!!!
நல்ல நாள் பார்த்து
காதல் செய்தேன்
கேட்ட நாளில் காதல்
மலர்ந்தது - நீ என்னை
பிரிந்த நாள் கேட்ட நாள் ...!!!
கஸல் 668
திரும்பி பார்க்கும்
போது நான் இறந்து
விட்டேன் - நீ
அதிர்ச்சி கூட அடைய
வில்லை -உன்
இதயத்தை தா பார்க்க
வேண்டும் ...!!!
கடற்கரையில்
நம் கால் சுவடுதான்
அழிய வேண்டும்
நீ காதலையே
அழித்து விட்டாய் ....!!!
நல்ல நாள் பார்த்து
காதல் செய்தேன்
கேட்ட நாளில் காதல்
மலர்ந்தது - நீ என்னை
பிரிந்த நாள் கேட்ட நாள் ...!!!
கஸல் 668
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ குயிலா காகமா..?
காதல் கீதம் பாடுவாயா ..?
கரைவாயா ...?
காதல் வீணையுடன்
காத்திருக்கிறேன் ....!!!
திரும்பி பார்க்கும்
போதெல்லாம் உன்
உருவம் - இப்போ
திரும்பி பார்க்கவே
பயமாக இருக்கிறது ....!!!
காதல்
விசத்தை குடித்து
விட்டேன் -என்னை
காப்பாற்றுவாய்
என்ற ஆனந்தத்துடன் ...!!!
கஸல் 669
காதல் கீதம் பாடுவாயா ..?
கரைவாயா ...?
காதல் வீணையுடன்
காத்திருக்கிறேன் ....!!!
திரும்பி பார்க்கும்
போதெல்லாம் உன்
உருவம் - இப்போ
திரும்பி பார்க்கவே
பயமாக இருக்கிறது ....!!!
காதல்
விசத்தை குடித்து
விட்டேன் -என்னை
காப்பாற்றுவாய்
என்ற ஆனந்தத்துடன் ...!!!
கஸல் 669
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
கவிதை பிடித்திருக்கு
என்னை பிடிக்கவில்லை
உன்னை பிடித்திருக்கு
நீ காதல் செய்ததால்
கவிதை அழுகிறது ....!!!
ஏட்டில் படிக்கும் போது
காதல் பிடிக்கும் உனக்கு
நான் வீட்டில் வந்தால்
பிடிக்குதில்லை ....!!!
எப்படியும்
காதலிக்கலாம்
என்ற உலகில் இப்படிதான்
காதலிக்கனும் என்று
நான் அடம் பிடிப்பது
வேதனை தான் ....!!!
கஸல் 670
கவிதை பிடித்திருக்கு
என்னை பிடிக்கவில்லை
உன்னை பிடித்திருக்கு
நீ காதல் செய்ததால்
கவிதை அழுகிறது ....!!!
ஏட்டில் படிக்கும் போது
காதல் பிடிக்கும் உனக்கு
நான் வீட்டில் வந்தால்
பிடிக்குதில்லை ....!!!
எப்படியும்
காதலிக்கலாம்
என்ற உலகில் இப்படிதான்
காதலிக்கனும் என்று
நான் அடம் பிடிப்பது
வேதனை தான் ....!!!
கஸல் 670
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மழைக்கு வந்து ஒரு நாள்
வாழ்ந்துவிட்டு போன
ஈசல் போல் செத்து
கிடக்கிறது - நம் காதல்
நினைவுகள் .....!!!
என்னை மறந்த நீ ...
சிலவேளை நினைக்கலாம் ....
அமாவாசை - அன்று...
உள்ள நட்சத்திரம் போல் ...!!!
நான் கதறி அழுகிறேன்
என்னோடு காதல்
தேவதையும் அழுகிறாள்
உனக்கும் காதல் வந்ததே ...???
கஸல் 671
வாழ்ந்துவிட்டு போன
ஈசல் போல் செத்து
கிடக்கிறது - நம் காதல்
நினைவுகள் .....!!!
என்னை மறந்த நீ ...
சிலவேளை நினைக்கலாம் ....
அமாவாசை - அன்று...
உள்ள நட்சத்திரம் போல் ...!!!
நான் கதறி அழுகிறேன்
என்னோடு காதல்
தேவதையும் அழுகிறாள்
உனக்கும் காதல் வந்ததே ...???
கஸல் 671
Last edited by கே இனியவன் on Mon Mar 31, 2014 1:58 pm; edited 1 time in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மழை விழுந்து மண்
கட்டி அழுவது போல்
உன் கண்ணீர் விழுந்து
நான் கரைகிறேன் ....!!!
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ வடக்கே நான் தெற்கே ...!!!
நீ இதயத்தை கிழித்தாய்
அது எனக்கு புதிய வாழ்வை
தந்தது -காதலி இல்லாமல்
காதல் செய்வதை ....!!!
கஸல் 672
கட்டி அழுவது போல்
உன் கண்ணீர் விழுந்து
நான் கரைகிறேன் ....!!!
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ வடக்கே நான் தெற்கே ...!!!
நீ இதயத்தை கிழித்தாய்
அது எனக்கு புதிய வாழ்வை
தந்தது -காதலி இல்லாமல்
காதல் செய்வதை ....!!!
கஸல் 672
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயத்தில் இருந்த
காதல் விளக்கை
அணைத்தபின் -வந்த
வலிகள் தான் இந்த
கவிதை வரிகள் ....!!!
நேற்று நடந்த நம்
சந்திப்பில் சந்தேகம்
தோன்றியதால் இறந்து
போனது நம் காதல் ...!!!
வா
காதல் வழியே சென்று
காதல் வழியே சாவோம்
காதல் மறு பிறப்பு எடுக்கும் ...!!!
கஸல் 673
காதல் விளக்கை
அணைத்தபின் -வந்த
வலிகள் தான் இந்த
கவிதை வரிகள் ....!!!
நேற்று நடந்த நம்
சந்திப்பில் சந்தேகம்
தோன்றியதால் இறந்து
போனது நம் காதல் ...!!!
வா
காதல் வழியே சென்று
காதல் வழியே சாவோம்
காதல் மறு பிறப்பு எடுக்கும் ...!!!
கஸல் 673
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இணைய மாட்டோம்
என்ற நம் காதல் வாழ்க்கை
இப்போது என்ன
செய்துகொண்டிருக்கும் ...?
நான் அழுது
உன்னை பெற்றேன் -நீ
அழுது காதலை
வெளியேற்றினாய் ...!!!
நான் அருகில் வரும்
போதெல்லாம் திரும்பி
பார்க்காமல் போகிறாய்
அழப்போவது நம் காதல் ...!!!
கஸல் 674
என்ற நம் காதல் வாழ்க்கை
இப்போது என்ன
செய்துகொண்டிருக்கும் ...?
நான் அழுது
உன்னை பெற்றேன் -நீ
அழுது காதலை
வெளியேற்றினாய் ...!!!
நான் அருகில் வரும்
போதெல்லாம் திரும்பி
பார்க்காமல் போகிறாய்
அழப்போவது நம் காதல் ...!!!
கஸல் 674
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நண்பரே... தோல்வி காதல் இல்லாமல் வெற்றி காதலை கஸல் வடிவில் சொல்ல இயலாதா..
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
sreemuky wrote:நண்பரே... தோல்வி காதல் இல்லாமல் வெற்றி காதலை கஸல் வடிவில் சொல்ல இயலாதா..
இல்லை
கஸல் தோல்வி வடிவில்தான் வரும்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் கூந்தலில் சிக்கி
தவிக்கும் பூவைபோல்
என் இதயத்தில் நீ
சிக்கி தவிக்கிறாய் ....!!!
ஈட்டி
முனையில் நிற்கலாம்
உன் கண் முனையில்
நிற்க முடியாது ....!!!
காதலின் விளக்குக்கு
நான் திரி
உன் கண்ணீர் நெய்
அணையாமல் பார்ப்போம் ...!!!
கஸல் 675
தவிக்கும் பூவைபோல்
என் இதயத்தில் நீ
சிக்கி தவிக்கிறாய் ....!!!
ஈட்டி
முனையில் நிற்கலாம்
உன் கண் முனையில்
நிற்க முடியாது ....!!!
காதலின் விளக்குக்கு
நான் திரி
உன் கண்ணீர் நெய்
அணையாமல் பார்ப்போம் ...!!!
கஸல் 675
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சேவை குறைபாடு..!
-
கவிதை கட்டுரை மாதிரி
பிரசுரம் ஆகிறது..!
-
கொஞ்சம் கவனிங்க..!!
-
கவிதை கட்டுரை மாதிரி
பிரசுரம் ஆகிறது..!
-
கொஞ்சம் கவனிங்க..!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணீர்
அழகாக உள்ளது....!!!
---------------------------------
உன்னிடம் காதலை
ஆறுமாதமும்
கண்ணீரை நான்கும்
மாதமும் பெற்றேன்
காதல் குழந்தை நிறை
மாதத்தில் ....!!!
ரோஜாவில் தண்டில்
முள் உள்ளது -உனக்கு
இதழில் முள் உள்ளது ...!!!
காதலித்த போது உன்
கண் அழகாக இருந்தது
இப்போ என் கண்ணீர்
அழகாக உள்ளது....!!!
கஸல் 675
அழகாக உள்ளது....!!!
---------------------------------
உன்னிடம் காதலை
ஆறுமாதமும்
கண்ணீரை நான்கும்
மாதமும் பெற்றேன்
காதல் குழந்தை நிறை
மாதத்தில் ....!!!
ரோஜாவில் தண்டில்
முள் உள்ளது -உனக்கு
இதழில் முள் உள்ளது ...!!!
காதலித்த போது உன்
கண் அழகாக இருந்தது
இப்போ என் கண்ணீர்
அழகாக உள்ளது....!!!
கஸல் 675
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் சொர்க்கம்
நரகம் இரண்டையும்
உறுதி படுத்தியவள்
என் காதல் தேவதை ...!!!
உன்
காதலால் தான்
நான் உண்ணும் தேன்
கசக்குறது -என்
கண்ணீர் இனிக்கிறது ...!!!
நான் உனக்கு தரும்
கவிதைகளை -நீ
இதயத்தில் வைக்காமல்
தபால் பெட்டிக்குள்
போட்டு விட்டாய் ...!!!
கஸல் 677
நரகம் இரண்டையும்
உறுதி படுத்தியவள்
என் காதல் தேவதை ...!!!
உன்
காதலால் தான்
நான் உண்ணும் தேன்
கசக்குறது -என்
கண்ணீர் இனிக்கிறது ...!!!
நான் உனக்கு தரும்
கவிதைகளை -நீ
இதயத்தில் வைக்காமல்
தபால் பெட்டிக்குள்
போட்டு விட்டாய் ...!!!
கஸல் 677
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்ன சொல்கிறாய்
இதழ்களால் மறுக்கிறாய்
கண்களால் அழைக்கிறாய்
நான் மத்தளம் ஆகினேன் ...!!!
உன் காதல்
மலரில் உள்ள தேனா..?
மலர் மேல் இருக்கும்
தேனியா ..?
உன்
கண்கள் உனக்கு அழகு
எனக்கு ஆயுள் கைதி ...!!!
கஸல் 678
என்ன சொல்கிறாய்
இதழ்களால் மறுக்கிறாய்
கண்களால் அழைக்கிறாய்
நான் மத்தளம் ஆகினேன் ...!!!
உன் காதல்
மலரில் உள்ள தேனா..?
மலர் மேல் இருக்கும்
தேனியா ..?
உன்
கண்கள் உனக்கு அழகு
எனக்கு ஆயுள் கைதி ...!!!
கஸல் 678
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் பாசம் தான்
எனக்கு அமிர்தமும்
விஷமும் விஷம்
கொஞ்சம் அதிகம்
காதல்
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன்
உன்னிடம் முள் இருப்பதை
மறந்து சிக்கி விட்டேன் ...!!!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகள்
மற்றவர்கள் ரசிக்கிறார்கள்
நீ கிழித்து எறிகிறாய்...!!!
கஸல் 679
எனக்கு அமிர்தமும்
விஷமும் விஷம்
கொஞ்சம் அதிகம்
காதல்
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன்
உன்னிடம் முள் இருப்பதை
மறந்து சிக்கி விட்டேன் ...!!!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகள்
மற்றவர்கள் ரசிக்கிறார்கள்
நீ கிழித்து எறிகிறாய்...!!!
கஸல் 679
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னவனே இன்று
இயமன் பாச கயிற்றோடு
வந்தான் -நிச்சயம் செய்த
பாப்பிள்ளை தாலியுடன் ...!!!
ஜோடியாக வானில்
பரந்த பறவை ஒன்றோடு
ஒன்று மோதி சிறகு உடைந்தது
போல் நம் காதல் மோதி
உடைந்து விட்டது ...!!!
திருமணத்தில்
சாட்சி இடுவர்
நீ காதலிப்பதற்கு சாட்சி
கேட்கிறாய் ....?
கஸல் 680
இயமன் பாச கயிற்றோடு
வந்தான் -நிச்சயம் செய்த
பாப்பிள்ளை தாலியுடன் ...!!!
ஜோடியாக வானில்
பரந்த பறவை ஒன்றோடு
ஒன்று மோதி சிறகு உடைந்தது
போல் நம் காதல் மோதி
உடைந்து விட்டது ...!!!
திருமணத்தில்
சாட்சி இடுவர்
நீ காதலிப்பதற்கு சாட்சி
கேட்கிறாய் ....?
கஸல் 680
Page 26 of 44 • 1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
» கே இனியவன் மூச்சு கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
» கே இனியவன் மூச்சு கவிதைகள்
Page 26 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum