தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கவிதைகள்

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:33 am

First topic message reminder :

• அழகின் ரகசியம்

நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ரானுஜா Sun Apr 21, 2013 8:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
நிஜம் தான் குரங்கு என்று சொல்வது

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள். குரங்கிலிருந்து மனிதன் மாறி இருக்கிறான். மனிதனிலிருந்து எதுவும் மாறி பிறக்கவில்லை. பரிபூரணமாகிவிட்டான். அவன் பெண்ணில் மனம் மாறி விடுகிறான். காதல் தோல்வியில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவ்வாறே பெண்ணுக்கும் அமைகின்றது. இந்த மாற்றத்தைதான் நான் குரங்கு என்கிறேன். மற்றும் குரங்கு மரத்திற்கு மரம் தாவும் அதுபோல மனசும் காதலுக்காக தாவும்.

நானும் மனசைத் தான் சொல்கிறேன்...

இதெல்லாம் மாறாது என்று தெரிந்து அதையே பற்றிக் கொண்டிருப்பது குரங்கோட குணம் தானே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 8:57 pm

உண்மைதான்... மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:28 am

சீ...

எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
சேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்
அவன் நினைவுகள்
இன்றும் என்னைத் தொடர
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்

கடற்கரை-
மாலை நேரம்-
ஒரு நாள்-

கடல் அலை எப்படி உருவாகிறது?
என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன்
அவன்:

உன் இடைதான் கடல்
என் கைதான் காற்று என்று
அவன் கையாலேயே
என் இடையில் அலையை
உருவாக்கிக் காட்டிவிட்டான்
சீ...
அவன் ரொம்ப மோசம்

கரையை அணைக்கும் அலைபோல்
அவன் நினைவுகள்
என்னைத் தொடர
இன்று எங்கே போனான்
அந்த மக்குப் பையன்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ரானுஜா Mon Apr 22, 2013 1:30 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:சீ...

எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
சேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்
அவன் நினைவுகள்
இன்றும் என்னைத் தொடர
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்

கடற்கரை-
மாலை நேரம்-
ஒரு நாள்-

கடல் அலை எப்படி உருவாகிறது?
என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன்
அவன்:

உன் இடைதான் கடல்
என் கைதான் காற்று என்று
அவன் கையாலேயே
என் இடையில் அலையை
உருவாக்கிக் காட்டிவிட்டான்
சீ...
அவன் ரொம்ப மோசம்

கரையை அணைக்கும் அலைபோல்
அவன் நினைவுகள்
என்னைத் தொடர
இன்று எங்கே போனான்
அந்த மக்குப் பையன்


மக்கு பையன் அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 1:49 pm

மக்கு பையன் அருமை

மகிழ்ச்சி தோழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 8:47 am

காயம் உனக்கு ... வலி எனக்கு!

அந்திமாலை
இடுப்பில் குடத்தோடு
என் வீதிவழி வந்தபோது
தெருக்கோடி வரை
யாரும் இல்லாததை அறிந்து
நான் செய்த சில்மிசத்தால்
குடம் நழுவி விழுந்து
சொட்டையானதை
பெரிதுபடுத்தாமல்
நீ சென்ற போது யோசிக்கவில்லை...
காலையில்
உன்னைப் பார்த்த போதுதான்
துடிதுடித்துப் போனேன்...
உன் வீட்டிற்குப் பயந்து
குடம் விழுந்ததற்கானக் காரணம் கூற
உன் காலை
கல்லில் இடித்து
ரணமாக்கிக் கொள்ள
எப்படித்தான் மனசு வந்ததோ
உனக்கு?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 8:05 am

ஏழ்மையின் ரகசியம்

நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை
ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by thamiliniyan Thu Apr 25, 2013 8:09 am

சத்தியமான உண்மை ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 2695542999
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 12:19 pm

தமிழினியன் wrote:சத்தியமான உண்மை ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 2695542999

மகிழ்ச்சி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:29 am

காக்கையும் நரியும் வடையும்

காக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.
காக்கை வடையைவிட மனமில்லை
நரிக்கும் கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும் வடையைத் தின்றபாடில்லை
நரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம் வந்த வேடன்
நரியை பிடித்துச் சென்றான்.
நரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் Tue Apr 30, 2013 3:21 pm

அனைத்து கவிதைகளும் சூப்பர்... சூப்பர்
விருப்பம் தெரிவித்தேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 30, 2013 6:27 pm

காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.
....
இளநீர் பிடுங்கியவன் யாரோ ..
வழுக்கள் சாப்பிட்டவன் யாரோ என்பது போல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 4:24 pm

எதிரெதிர் கேள்விகள்

அழகு
அனைவரும்
விரும்பும் பொருளாகிவிட்டது.
காதலுக்கு
அழகு முக்கியமாகிவிட்டது.
அழகுக்காகக் காதலிக்கிறாயா?
அன்புக்காகக் காதலிக்கிறாயா?
கேள்விகள் தேவையற்றது.
அழகை முன்னிருத்தும்
காதலர்களுக்கும் தெரியும்
அழகு கொஞ்சகாலம் என்று.
மீண்டும் சந்திக்கும்போது கேட்காதே
அழகுக்காகக் காதலிக்கிறாயா?
அன்புக்காகக் காதலிக்கிறாயா?

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் Wed May 01, 2013 9:23 pm

கவிதை அருமை.... சூப்பர்
விருப்பம் தெரிவித்தேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 11, 2013 7:36 am

சனியனே!

ரைம்ஸ்…
“அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை”
அரைமணி நேர இடைவெளியில்-
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்” என்றது.
அம்மா:
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 11, 2013 1:40 pm

படிப்பது வேறு ..
வாழ்க்கை வேறு என்கிறோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ரானுஜா Sat May 11, 2013 2:31 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காக்கையும் நரியும் வடையும்

காக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.
காக்கை வடையைவிட மனமில்லை
நரிக்கும் கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும் வடையைத் தின்றபாடில்லை
நரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம் வந்த வேடன்
நரியை பிடித்துச் சென்றான்.
நரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் Sat May 11, 2013 4:05 pm

அருமை கொண்டாட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 12, 2013 8:58 am

தோட்டக்காரன்

அழகை அழகாக்கும்
அழகு நிலையங்கள்போல
தோட்டத்தை அழகாக்குபவரும்
அழகைப்படைத்த இறைவனே!


அழகுகள் நிறைந்த தோட்டத்தில்
நீ அழகற்றவனாகவே இருந்தாலும்
மலரும் பூக்களுக்கு
உன் முகம்தான் அழகு!


நீர் இறைத்து உயிர்க் கொடுப்பதால்
முதலில் உன் முகம் பார்க்கத் துடிக்கும்
மலரும் பூக்கள்! – பின்னர்
விலையாகிப் போனாலும் வருந்தும்
உனக்காக!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முழுமுதலோன் Sun May 12, 2013 9:58 am

சூப்பர்
அழகுகள் நிறைந்த தோட்டத்தில்
நீ அழகற்றவனாகவே இருந்தாலும்
மலரும் பூக்களுக்கு
உன் முகம்தான் அழகு! -
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 7:01 pm

வாடுவதற்குள் உதிர்ந்த பூ

அப்படியும் இப்படியுமாகத்
திரிந்து கொண்டிருந்த
இரு வண்டுகள்
வந்து அமர்கிறது
ஒரே பூவின் மீது.
சிரித்துக்கொண்டிருந்த
அந்தப் பூ
வாடுவதற்குள்
உதிர்ந்துபோனது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 07, 2013 7:18 pm

அருமை வார்த்தையில்லை
சொல்ல ......கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முரளிராஜா Thu Aug 08, 2013 7:56 am

அருமை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 21, 2013 9:10 am

கொஞ்சம் நட்பு, காதல் நிறைய காமம்

கொஞ்சம் நட்பு, காதல்
நிறைய காமம்
இருந்திருப்பதை
நாம் அறியும் முன்னே
நம் நண்பர்களும்
நம்மைப் பார்க்கும்
சமூகமும்
முடிவெடுத்துவிடுகிறது.

நான்
நிறைய காமத்தையும்
காதலையும்
தவிர்த்து
நட்போடு
அவன் கையை இறுக்கி
நடந்துகொண்டுள்ளேன்
எதைப் பற்றியும்
ஏன்
யாரைப் பற்றியும்
கவலைப்படாமல்!

எல்லாம் சரியென்று
யரோ கேட்பது புரிகிறது.

திருமணத்திற்குப் பின்பு?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 21, 2013 9:53 am

ஒன்றுமே விருப்பம் இராது
பலர் காதலில் இன்பத்தை
தொலைத்துவிட்டு
வாழ்க்கையில் சலிப்படைக்கிறார்கள்
தேடுகிறார்கள்
வீரத்தையடைகிறார்கள்
விவாக ரத்து கேட்கிறார்கள்
காதலரே கவணம்
காதல் எதிர்கால வாழ்க்கைக்குத்தான்
நிகழ் கால காமத்துக்கில்லை

நன்றி கவிதை அருமை
சமூக தேவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 Empty Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum